tag:blogger.com,1999:blog-35738787.post1075707662375225658..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: அப்பாவின் நினைவில்....ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-35738787.post-28359398069322090422008-07-06T21:03:00.000+05:302008-07-06T21:03:00.000+05:30அக்கா...ரொம்ப சாரி...;(கவிதை அருமை...;)ஆனால் எனக்க...அக்கா...ரொம்ப சாரி...;(<BR/><BR/>கவிதை அருமை...;)<BR/><BR/>ஆனால் எனக்கு அந்த மாடு என்ற வார்த்தை பிடிக்கல ;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-89413996078406229632008-07-04T19:14:00.000+05:302008-07-04T19:14:00.000+05:30அப்பா பற்றிய வலையுலக மைபா மகள் மிக அழகாகச் சொன்னீர...அப்பா பற்றிய வலையுலக மைபா மகள் மிக அழகாகச் சொன்னீர்கள் :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53086447820435456252008-07-04T18:49:00.000+05:302008-07-04T18:49:00.000+05:30//தமிழ்ப்பறவை said... உங்களின் உணர்வுப்பகிர்தல் அர...//தமிழ்ப்பறவை said... <BR/>உங்களின் உணர்வுப்பகிர்தல் அருமை.எனது அப்பாவிடம் எனக்கு மிகுந்த பாசம்.ஆனால் வெளிப்படுத்துதல் எனக்குத் தெரியவில்லை(நேரிலும்,கவிதையிலும்).ஒருவேளை பெண்ணாய்ப் பிறந்திருந்தால் வீரியமாக வெளிப்பட்டிருக்குமோ..?<BR/><BR/>//வாங்க தமிழ்பறவை...நேரிலும் கவிதையிலும் அப்பாவிடம் பாசத்தை<BR/>வெளிப்படுதத தெரியாவிட்டால் என்ன, உங்க மனசு அவருக்குத் தெரியுமே? நன்றி வருகை+கருத்துஇரண்டிற்கும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53516060231236606022008-07-04T18:46:00.000+05:302008-07-04T18:46:00.000+05:30கவிநயா said... அப்பாவின் நினைவை அருமையுடன் அசைபோட்...கவிநயா said... <BR/>அப்பாவின் நினைவை அருமையுடன் அசைபோட்டிருக்கிறீர்கள்.<BR/><BR/>//இலையைச்செய்யமுடியும்<BR/>அதன் ஈரத்தை செய்ய முடியுமா<BR/>விசிறியைச் செய்யமுடியும்<BR/>காற்றைக்கொண்டுவரமுடியுமா//<BR/><BR/>இதுவும் நல்லாருக்கு.<BR/>///<BR/>நன்றி கவிநயா..<BR/>முகுந்தா போஸ்ட் வந்ததுல இங்க அப்பாவை மறந்தே போயிட்டேன் இப்போதான் பார்த்து பின்னூட்டங்களை இட்டு பதிலும் அளிக்கிறேன் தாமதத்திற்கு மன்னிக்க.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1100280501131898092008-07-04T18:44:00.000+05:302008-07-04T18:44:00.000+05:30ambi said... பெண்களுக்கு அப்பானா கொஞ்சம் ஸ்பெஷல் த...ambi said... <BR/>பெண்களுக்கு அப்பானா கொஞ்சம் ஸ்பெஷல் தான். :p<BR/><BR/>>>>>வாங்க அம்பி..சீக்ரமேவ புத்ரி பாக்ய ப்ராப்திரஸ்து!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-22942173296332846252008-07-04T18:43:00.001+05:302008-07-04T18:43:00.001+05:30அகரம்.அமுதா said... ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என...அகரம்.அமுதா said... <BR/>ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என்கிறார்களோ? கவிதை அருமை! வாழ்த்துக்கள்<BR/><BR/>7:44 AM <BR/>அகரம்.அமுதா said... <BR/>அப்பாவைப் பற்றி அழகாய் ஒருகவிதை<BR/>இப்'பாவை' தன்வலையுள் இட்டுவைத்தாள்! -அப்'பா'வைக்<BR/>கண்டு களித்தேன் கவிகூறும் செம்பொருளை<BR/>உண்டு உருசித்தேன் ஓர்ந்து!<BR/><BR/>அகரம்.அமுதா<BR/><BR/>>>வாங்க வெண்பாத்தென்றல் அமுதா.<BR/>அருமையா பா எழுதறீங்க நன்றி ரசித்தேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19354150417993408332008-07-04T18:43:00.000+05:302008-07-04T18:43:00.000+05:30அகரம்.அமுதா said... ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என...அகரம்.அமுதா said... <BR/>ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என்கிறார்களோ? கவிதை அருமை! வாழ்த்துக்கள்<BR/><BR/>7:44 AM <BR/>அகரம்.அமுதா said... <BR/>அப்பாவைப் பற்றி அழகாய் ஒருகவிதை<BR/>இப்'பாவை' தன்வலையுள் இட்டுவைத்தாள்! -அப்'பா'வைக்<BR/>கண்டு களித்தேன் கவிகூறும் செம்பொருளை<BR/>உண்டு உருசித்தேன் ஓர்ந்து!<BR/><BR/>அகரம்.அமுதா<BR/><BR/>>>வாங்க வெண்பாத்தென்றல் அமுதா.<BR/>அருமையா பா எழுதறீங்க நன்றி ரசித்தேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12739968114103905942008-07-03T22:26:00.000+05:302008-07-03T22:26:00.000+05:30உங்களின் உணர்வுப்பகிர்தல் அருமை.எனது அப்பாவிடம் என...உங்களின் உணர்வுப்பகிர்தல் அருமை.எனது அப்பாவிடம் எனக்கு மிகுந்த பாசம்.ஆனால் வெளிப்படுத்துதல் எனக்குத் தெரியவில்லை(நேரிலும்,கவிதையிலும்).ஒருவேளை பெண்ணாய்ப் பிறந்திருந்தால் வீரியமாக வெளிப்பட்டிருக்குமோ..?thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-22807100042858595642008-06-23T08:21:00.000+05:302008-06-23T08:21:00.000+05:30romba nalla irukku shyla akka...romba nalla irukku shyla akka...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-60576325402098189112008-06-17T19:34:00.000+05:302008-06-17T19:34:00.000+05:30அப்பாவின் நினைவை அருமையுடன் அசைபோட்டிருக்கிறீர்கள்...அப்பாவின் நினைவை அருமையுடன் அசைபோட்டிருக்கிறீர்கள்.<BR/><BR/>//இலையைச்செய்யமுடியும்<BR/>அதன் ஈரத்தை செய்ய முடியுமா<BR/>விசிறியைச் செய்யமுடியும்<BR/>காற்றைக்கொண்டுவரமுடியுமா//<BR/><BR/>இதுவும் நல்லாருக்கு.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-38506411133331015632008-06-16T16:58:00.000+05:302008-06-16T16:58:00.000+05:30பெண்களுக்கு அப்பானா கொஞ்சம் ஸ்பெஷல் தான். :pபெண்களுக்கு அப்பானா கொஞ்சம் ஸ்பெஷல் தான். :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-88202925877992122802008-06-15T22:33:00.000+05:302008-06-15T22:33:00.000+05:30அப்பாவைப் பற்றி அழகாய் ஒருகவிதைஇப்'பாவை' தன்வலையுள...அப்பாவைப் பற்றி அழகாய் ஒருகவிதை<BR/>இப்'பாவை' தன்வலையுள் இட்டுவைத்தாள்! -அப்'பா'வைக்<BR/>கண்டு களித்தேன் கவிகூறும் செம்பொருளை<BR/>உண்டு உருசித்தேன் ஓர்ந்து!<BR/><BR/>அகரம்.அமுதாஅகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-83082230109511312892008-06-15T20:14:00.000+05:302008-06-15T20:14:00.000+05:30ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என்கிறார்களோ? கவிதை அர...ஓ! அதனால் தான் மாட்டுப்பெண் என்கிறார்களோ? கவிதை அருமை! வாழ்த்துக்கள்அகரம் அமுதாhttps://www.blogger.com/profile/06401122873972864207noreply@blogger.com