tag:blogger.com,1999:blog-35738787.post1562964723860404361..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: புத்தாண்டே வருக!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-35738787.post-42824838779026608202012-01-02T13:17:25.322+05:302012-01-02T13:17:25.322+05:30கலக்கல் கவிதையை பரிசளித்து இனிய புத்தாண்டை துவங்கி...கலக்கல் கவிதையை பரிசளித்து இனிய புத்தாண்டை துவங்கியுள்ளீர்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள் :)Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-91154281285060916962012-01-02T09:14:03.718+05:302012-01-02T09:14:03.718+05:30கவிதைக்கு கருத்து தெரிவித்த அனைவர்க்கும் வாழ்த்துக...கவிதைக்கு கருத்து தெரிவித்த அனைவர்க்கும் வாழ்த்துகூறியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-63154669485698480812012-01-02T09:12:12.045+05:302012-01-02T09:12:12.045+05:30தி.தமிழ் இளங்கோ said...
//வாடையும் பனியும் சூழ்ந்த...தி.தமிழ் இளங்கோ said...<br />//வாடையும் பனியும் சூழ்ந்த<br />மார்கழித்திங்கள் நாளில்//<br /><br />ஆண்டாளின் மார்கழித் திங்கள் மயக்கத்திலேயே இருக்கும் தங்களுக்கு வணக்கம்!கட்டுரைகளுக்கு அதிகம் படங்கள் போடுவது போல ஒரு பக்க கவிதைக்கு போட வேண்டாம்!<br />தங்களது கவித்துவத்தை அது மறைத்து விடும். கவிதை நூலகள், பத்திரிக்கை கவிதைகள் இவைகளை <br />கவனித்தால் தெரியும்.எனது கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்! எனது உளங்கனிந்த புத்தாண்டு <br />வாழ்த்துகள்1>>><br /><br />>>>>>ஆமாம் தாங்கள் கூறியதும் உணர்கிறேன் போட்டோகள் சில எடுத்துவிடுகிறேன் மிக்க நன்றி திரு தமிழ் இளங்கோஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-74056258255373575102012-01-01T19:11:00.500+05:302012-01-01T19:11:00.500+05:30முகநூல் மூலம் இங்கு புகுந்தேன். (திரு இரத்தினவேல்)...முகநூல் மூலம் இங்கு புகுந்தேன். (திரு இரத்தினவேல்) அருமையான வரிகளுடைய கவிதையாக உள்ளது சகோதரி. வாழ்த்துகள். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-47195341745138783362012-01-01T18:44:46.633+05:302012-01-01T18:44:46.633+05:30// அறிவெனும் நீரைப்பாய்ச்சி
அன்பெனும் பயிரை நடுவோ...// அறிவெனும் நீரைப்பாய்ச்சி<br /><br />அன்பெனும் பயிரை நடுவோம்<br /><br />நெறி எனும் வேலி போட்டு<br /><br />நெஞ்செனும் நன்னிலத்தில்<br /><br />வெறி என வளரப் பார்க்கும்<br /><br />வேற்றுமை களைந்திட்டு<br /><br />அறுவடை நாம் செய்வதெல்லாம்<br /><br />அளவிலா மகிழ்ச்சி தானே?"//<br /><br /> புத்தாண்டில் சபதம் ஏற்க<br /> அருமையான கவிதை!<br /> நயமுடன் நெஞ்சில் விழுந்த<br /> நல்லதோர் விதை!<br /> இனிய ஆங்கிலப் புத்தாண்டு<br /> வாழ்த்துகள்<br /><br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-2475153428533864932012-01-01T17:12:23.434+05:302012-01-01T17:12:23.434+05:30நாட்டுக்குத் தேவையான நற்கருத்துக்களை அழகாகக் கவிவட...நாட்டுக்குத் தேவையான நற்கருத்துக்களை அழகாகக் கவிவடித்துள்ளீர்கள். பாராட்டுகள். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-52979388575429694142012-01-01T16:45:29.278+05:302012-01-01T16:45:29.278+05:30இனிய புத்தாண்டு வாழ்த்துகள்இனிய புத்தாண்டு வாழ்த்துகள்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-63359254553066812022012-01-01T16:11:54.177+05:302012-01-01T16:11:54.177+05:30தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதிரி...தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதிரி...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-23999695513922599912012-01-01T15:42:43.672+05:302012-01-01T15:42:43.672+05:30அழகு கவிதை. அருமையாக இருக்கிறது. எனது முகநூல் பக...அழகு கவிதை. அருமையாக இருக்கிறது. எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-15490016229730704382012-01-01T12:16:12.688+05:302012-01-01T12:16:12.688+05:30நல்ல கவிதையோடு புத்தாண்டை அழைத்திருக்கிறீர்கள் ......நல்ல கவிதையோடு புத்தாண்டை அழைத்திருக்கிறீர்கள் ...! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51112093048971033202012-01-01T07:59:59.362+05:302012-01-01T07:59:59.362+05:30உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்ட...உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)மதுரையம்பதிhttps://www.blogger.com/profile/01829844076836199073noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19233019712590805772012-01-01T07:08:12.532+05:302012-01-01T07:08:12.532+05:30//வாடையும் பனியும் சூழ்ந்த
மார்கழித்திங்கள் நாளில்...//வாடையும் பனியும் சூழ்ந்த<br />மார்கழித்திங்கள் நாளில்//<br /><br />ஆண்டாளின் மார்கழித் திங்கள் மயக்கத்திலேயே இருக்கும் தங்களுக்கு வணக்கம்!கட்டுரைகளுக்கு அதிகம் படங்கள் போடுவது போல ஒரு பக்க கவிதைக்கு போட வேண்டாம்!<br />தங்களது கவித்துவத்தை அது மறைத்து விடும். கவிதை நூலகள், பத்திரிக்கை கவிதைகள் இவைகளை <br />கவனித்தால் தெரியும்.எனது கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்! எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12879427760473665282011-12-31T22:52:26.407+05:302011-12-31T22:52:26.407+05:30பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!...பூத்துவரும் பொன்னெழிலாய் <br />பூக்கட்டும் புத்தாண்டு!<br />ஏழுவண்ண வானவில்லாய் <br />வண்ண வண்ண இன்பங்கள் <br />நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!<br /> <br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71016826407272350152011-12-31T22:14:34.108+05:302011-12-31T22:14:34.108+05:30கவிதையும் அதை ப்ரெசென்ட் செய்த விதமும் அருமை.
இனிய...கவிதையும் அதை ப்ரெசென்ட் செய்த விதமும் அருமை.<br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65636943067100397142011-12-31T21:11:47.552+05:302011-12-31T21:11:47.552+05:30-அட்டாச்ட் இன் ஆல் திரட்டீஸ் அன்ட் வோட்டட் பை மீ அ...-அட்டாச்ட் இன் ஆல் திரட்டீஸ் அன்ட் வோட்டட் பை மீ அக்கா!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-85215593552292472082011-12-31T20:53:26.129+05:302011-12-31T20:53:26.129+05:30புத்தாண்டு சிறப்புக் கவிதை அருமை
தங்களுக்கும் எங்க...புத்தாண்டு சிறப்புக் கவிதை அருமை<br />தங்களுக்கும் எங்கள் மனம் கனிந்த <br />புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்<br />த.ம 2 வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13038051339337596302011-12-31T20:52:48.895+05:302011-12-31T20:52:48.895+05:30"அறிவெனும் நீரைப்பாய்ச்சி
அன்பெனும் பயிரை நடு..."அறிவெனும் நீரைப்பாய்ச்சி<br />அன்பெனும் பயிரை நடுவோம்’’<br /><br />-என் மனம் எப்போதும் விழைவது அன்பெனும் பயிரை செழிப்பாக வளர்க்கத்தான். செறிவான புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியிருக்கீங்கக்கா. மகிழ்ச்சி. உங்களுக்கும் இப் புது ஆண்டு எல்லா வளங்களும், நலங்களும் தரட்டும்னு வேண்டி வாழ்த்தறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59514113820137539862011-12-31T19:25:59.254+05:302011-12-31T19:25:59.254+05:30அருமையான வரவேற்பு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஷைல...அருமையான வரவேற்பு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஷைலஜா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com