tag:blogger.com,1999:blog-35738787.post2379324426052329489..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: கருவின் கதறல்.ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-35738787.post-13719810838917751352008-11-21T14:13:00.000+05:302008-11-21T14:13:00.000+05:30:((:((நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-43333070830518332542008-11-21T13:08:00.000+05:302008-11-21T13:08:00.000+05:30கவிநயா said... //வாயில்லைஎனக்கென்றால்வலியுமா இருக்...கவிநயா said... <BR/>//வாயில்லைஎனக்கென்றால்<BR/>வலியுமா இருக்காது?//<BR/><BR/>//உன்போன்ற<BR/>அம்மாக்கள் பெருகிவிட்டால்<BR/>இனி..<BR/>குழந்தைகள் தினமென்று<BR/>கொண்டாடுவதற்கு <BR/>குழந்தைகளே இல்லாமல்<BR/>போகவும் கூடும்.//<BR/><BR/>வலிக்க வைக்கும் வரிகள். உணரவும் வைக்கின்றன. நல்லாருக்கு அக்கா.<BR/><BR/>10:24 AM<BR/>>>>>>>>நன்றி கவிநயா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்புத் தங்கையே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67317369669136834472008-11-21T13:07:00.000+05:302008-11-21T13:07:00.000+05:30Vidhya (vidhyakumaran@gmail.com) said... நல்ல எண்ண...Vidhya (vidhyakumaran@gmail.com) said... <BR/>நல்ல எண்ணம் ஷைலஜா! நல்ல நோக்கம்! அதனாலே கவிதை பற்றிய என் இதர எண்ணங்களை சொல்லப்போறதில்லை. :)<BR/>இதுலே இருக்கற நல்ல எண்ணம் குறைகளை சொல்ல விடாம தடுத்து விடுகிறது.<BR/><BR/>11:51 PM<BR/><<>>>>>>>>>>>நன்றி வித்யா வருகைக்கும் கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-18015495192199798302008-11-21T10:24:00.000+05:302008-11-21T10:24:00.000+05:30//வாயில்லைஎனக்கென்றால்வலியுமா இருக்காது?////உன்போன...//வாயில்லைஎனக்கென்றால்<BR/>வலியுமா இருக்காது?//<BR/><BR/>//உன்போன்ற<BR/>அம்மாக்கள் பெருகிவிட்டால்<BR/>இனி..<BR/>குழந்தைகள் தினமென்று<BR/>கொண்டாடுவதற்கு <BR/>குழந்தைகளே இல்லாமல்<BR/>போகவும் கூடும்.//<BR/><BR/>வலிக்க வைக்கும் வரிகள். உணரவும் வைக்கின்றன. நல்லாருக்கு அக்கா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21118038153662290082008-11-18T23:51:00.000+05:302008-11-18T23:51:00.000+05:30நல்ல எண்ணம் ஷைலஜா! நல்ல நோக்கம்! அதனாலே கவிதை பற்ற...நல்ல எண்ணம் ஷைலஜா! நல்ல நோக்கம்! அதனாலே கவிதை பற்றிய என் இதர எண்ணங்களை சொல்லப்போறதில்லை. :)<BR/>இதுலே இருக்கற நல்ல எண்ணம் குறைகளை சொல்ல விடாம தடுத்து விடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-58542149896538781312008-11-17T16:28:00.000+05:302008-11-17T16:28:00.000+05:30அமிர்தவர்ஷினி அம்மா said... விழுங்கிப்பின் உமிழ்கி...அமிர்தவர்ஷினி அம்மா said... <BR/>விழுங்கிப்பின் உமிழ்கின்றாய்<BR/><BR/>அருமை.<BR/><BR/>என்னைக்களைந்திடவும்<BR/>கரைத்துத்தள்ளிடவும்<BR/>ஏனிந்த வேகம் அம்மா?<BR/><BR/>மிக மிக நல்ல கவிதை.<BR/><BR/>3:58 PM<BR/><>>>>>நன்றி அமிர்தவர்ஷிணி அம்மா.<BR/>வருகைகும் கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48373957971298027372008-11-17T16:27:00.001+05:302008-11-17T16:27:00.001+05:30Vriksha said... Ammavai urimayoda kurai koorum en ...Vriksha said... <BR/>Ammavai urimayoda kurai koorum en ini karuve... appa enum sollum kaaranamallavaa un uravukku<BR/><BR/>9:08 AM<BR/>>>>kaaranam appathan aana kanmun therivathu ammaathane athan ketkirathu! thanks VRIKSHAஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17543356904749168322008-11-17T16:27:00.000+05:302008-11-17T16:27:00.000+05:30Vriksha said... Ammavai urimayoda kurai koorum en ...Vriksha said... <BR/>Ammavai urimayoda kurai koorum en ini karuve... appa enum sollum kaaranamallavaa un uravukku<BR/><BR/>9:08 AM<BR/>>>>kaaranam appathan aana kanmun therivathu ammaathane athan ketkirathu! thanks VRIKSHAஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-41327801321153024782008-11-17T15:58:00.001+05:302008-11-17T15:58:00.001+05:30விழுங்கிப்பின் உமிழ்கின்றாய்அருமை.என்னைக்களைந்திடவ...விழுங்கிப்பின் உமிழ்கின்றாய்<BR/><BR/>அருமை.<BR/><BR/>என்னைக்களைந்திடவும்<BR/>கரைத்துத்தள்ளிடவும்<BR/>ஏனிந்த வேகம் அம்மா?<BR/><BR/>மிக மிக நல்ல கவிதை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-5548938006146739682008-11-17T15:58:00.000+05:302008-11-17T15:58:00.000+05:30விழுங்கிப்பின் உமிழ்கின்றாய்அருமை.என்னைக்களைந்திடவ...விழுங்கிப்பின் உமிழ்கின்றாய்<BR/><BR/>அருமை.<BR/><BR/>என்னைக்களைந்திடவும்<BR/>கரைத்துத்தள்ளிடவும்<BR/>ஏனிந்த வேகம் அம்மா?<BR/><BR/>மிக மிக நல்ல கவிதை.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-79515209652038546352008-11-17T09:08:00.000+05:302008-11-17T09:08:00.000+05:30Ammavai urimayoda kurai koorum en ini karuve... ap...Ammavai urimayoda kurai koorum en ini karuve... appa enum sollum kaaranamallavaa un uravukkuVrikshahttps://www.blogger.com/profile/00326221421996363006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-9173393662681326302008-11-15T19:44:00.000+05:302008-11-15T19:44:00.000+05:30கடையம் ஆனந்த் said... வேதனைக் குரல் எழுப்பும் பதிவ...கடையம் ஆனந்த் said... <BR/>வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.<BR/><BR/>7:14 PM<BR/><BR/><BR/> கோபிநாத் said... <BR/>;-((<BR/><BR/>7:29 PM<BR/>>>>>>>ஆன்ந்த கோபி..இருவரின் வருகைக்கும் நன்றி//என்ன செய்றது கொஞ்சம் வேதனையான விஷயம்தானே இது ?ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49141383830840423662008-11-15T19:42:00.000+05:302008-11-15T19:42:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... //உன் இதயம்...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//உன் இதயம்போல<BR/>கல் அல்ல அம்மா நான்<BR/>முழு உயிர் இல்லையெனினும்<BR/>அரும் உயிர் உண்டு கருவுக்கு//<BR/><BR/>கருவாய் உயிராய் கதியாய் விதியாய்-ன்னு கந்தர் அநுபூதி ஞாபகம் வந்திரிச்சிகா இதைப் படிக்கும் போதே!<BR/><BR/>>>>>>>>>>>>>>>>>><BR/><BR/>ஆமாம் ரவி....ஆரம்ப வரியே கருவாய் ...பாருங்க....அதுவே உயிராய் வேறு கதியின்றி விதியால் அழியப்போகும் நிலையே கவிதையானது நன்றி கருத்துக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-42970508045471313102008-11-15T19:29:00.000+05:302008-11-15T19:29:00.000+05:30;-((;-((கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-20609113010070197302008-11-15T19:14:00.000+05:302008-11-15T19:14:00.000+05:30வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-35675648803055119052008-11-14T22:06:00.000+05:302008-11-14T22:06:00.000+05:30//உன் இதயம்போலகல் அல்ல அம்மா நான்முழு உயிர் இல்லைய...//உன் இதயம்போல<BR/>கல் அல்ல அம்மா நான்<BR/>முழு உயிர் இல்லையெனினும்<BR/>அரும் உயிர் உண்டு கருவுக்கு//<BR/><BR/>கருவாய் உயிராய் கதியாய் விதியாய்-ன்னு கந்தர் அநுபூதி ஞாபகம் வந்திரிச்சிகா இதைப் படிக்கும் போதே!<BR/><BR/>//அபயமென வந்தவரை<BR/>அடித்துவிரட்டும் உன்போன்ற<BR/>அம்மாக்கள் பெருகிவிட்டால்//<BR/><BR/>:(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13004946536533200452008-11-14T07:20:00.000+05:302008-11-14T07:20:00.000+05:30ராமலக்ஷ்மி said... //முழு உயிர் இல்லையெனினும்அரும்...ராமலக்ஷ்மி said... <BR/>//முழு உயிர் இல்லையெனினும்<BR/>அரும் உயிர் உண்டு கருவுக்கு//<BR/><BR/>அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள். குழந்தைகள் தினத்தன்று குழந்தையாக பூமியில் பூக்கும் முன்னரே பிடுங்கப் படும் அரும் உயிர்களுக்காக வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.<BR/><BR/>வாழ்த்துக்கள் ஷைலஜா.<BR/><BR/>7:10 AM<BR/>>>>>>>>>>>>நன்றி ராமலஷ்மி...இட்டவுடனேயே வந்து வாழ்த்திவிட்டீர்களே நல்லவேளை கணிணி அருகேயே இருப்பதால் உடனே நன்றி தெரிவிக்கவும் முடிந்துவிட்டது.இல்லாவிடில் வேறுபணிகளின் அழுத்ததில் தாமதம் ஆகிவிடுகிறது.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8409569142352889222008-11-14T07:10:00.000+05:302008-11-14T07:10:00.000+05:30//முழு உயிர் இல்லையெனினும்அரும் உயிர் உண்டு கருவுக...//முழு உயிர் இல்லையெனினும்<BR/>அரும் உயிர் உண்டு கருவுக்கு//<BR/><BR/>அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள். குழந்தைகள் தினத்தன்று குழந்தையாக பூமியில் பூக்கும் முன்னரே பிடுங்கப் படும் அரும் உயிர்களுக்காக வேதனைக் குரல் எழுப்பும் பதிவு.<BR/><BR/>வாழ்த்துக்கள் ஷைலஜா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com