tag:blogger.com,1999:blog-35738787.post258009137784736263..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: நம் நெஞ்சில் பள்ளி கொண்டவன், ஸ்ரீரங்கநாயகன்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-35738787.post-25221978358314772332009-01-15T16:37:00.000+05:302009-01-15T16:37:00.000+05:30Anonymous said... தமிழ் வைணவப் பிராமணர்களுக்கு (அஃ...Anonymous said... <BR/>தமிழ் வைணவப் பிராமணர்களுக்கு (அஃகதாவது) இன்றைய தலைமுறை) நீங்கள் போட்ட பதிவு நன்மை பயக்கும்.>>>><BR/> <BR/>நன்மை பயக்குமானால் அது நல்லதே,<BR/><BR/>இன்று அவர்களுல் பெரும்பானோர்கள் சமய சம்பிராதயத்தில் நாட்டம் கொள்வதில்லை. <BR/><BR/>அவர்களை உங்கள் பதிவுகள் நல்வழிப்படுத்தும்.<BR/><BR/>நன்றி. என்றும் உங்கள் சேவை தொடருட்டும்.<BR/><BR/>3:36 PM<BR/><>>>>>>>>>நன்றி....சிலருக்கு சம்பிரதாய சேவையில் நாட்டம் இருக்கிறது நேரமின்மை காரணமாய் அவர்கள் அவைகளை புறக்கணிகக்கூடும் காலம் மாறும். என் சேவை இப்படி சிறு அளவிலாவது நல்லவிஷயங்களை அவ்வப்போது எழுதுவதே.<BR/> அதை வாழ்த்தும் உங்களுக்கு(பெயர் தெரியலையே) நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59503344258329410302009-01-15T15:36:00.000+05:302009-01-15T15:36:00.000+05:30தமிழ் வைணவப் பிராமணர்களுக்கு (அஃகதாவது) இன்றைய தலை...தமிழ் வைணவப் பிராமணர்களுக்கு (அஃகதாவது) இன்றைய தலைமுறை) நீங்கள் போட்ட பதிவு நன்மை பயக்கும்.<BR/><BR/>இன்று அவர்களுல் பெரும்பானோர்கள் சமய சம்பிராதயத்தில் நாட்டம் கொள்வதில்லை. <BR/><BR/>அவர்களை உங்கள் பதிவுகள் நல்வழிப்படுத்தும்.<BR/><BR/>நன்றி. என்றும் உங்கள் சேவை தொடருட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3675184208255799502009-01-15T10:12:00.000+05:302009-01-15T10:12:00.000+05:30valaikkulmazhai said... நல்ல தகவல் ....தொடர்ந்து எ...valaikkulmazhai said... <BR/>நல்ல தகவல் ....தொடர்ந்து எழுதுங்கள் ...திருவரங்க தலபுராணம் படித்த அனுபவம் கிடைத்தது ....<BR/><BR/>9:13 AM<BR/>>>>>........நன்றி வலைக்குள்மழை(!) இன்னும் எழுத அரங்கன் அருளினால் எழுத ஆவல்தான்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-24944872116811125482009-01-15T10:11:00.000+05:302009-01-15T10:11:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... //இந்த ஏழு ...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து அரங்கனை வணங்குபவர்களுக்கு// <BR/><BR/>அப்படி வணங்கிய உங்களை இங்கே வணங்கிக் கொள்கிறேன்!<BR/><BR/>ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி! <BR/>ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி! <BR/>செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்! <BR/><BR/>நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ! <BR/>வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?<BR/><BR/>11:41 PM<BR/>>>>.....>>>>>>>>>>>><BR/>அரங்கன் அருள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்!!! எனக்கு ஏதோ வாய்ப்புகிடைக்கவும் அந்த பாக்கியத்தை அடைய முடிந்தது! அதுக்காக அழகா விவரமா ஆன்மீகப்பதிவு எழுதும் அன்புத்தம்பி என்னை வணங்கணுமா வரவர அரசியல்வாதி ஆகிவரீங்கப்பா:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-75470220668507225282009-01-15T10:08:00.000+05:302009-01-15T10:08:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... அக்கா...ஒரு...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>அக்கா...<BR/>ஒரு மின்னஞ்சல் அனுப்ப மாட்டீங்களா இப்படி அரங்கன் பதிவைப் போட்டா? <BR/>இப்ப தான் தினம் ஒரு பதிவு பளுவை இறக்கி வச்சிட்டு இங்கே வந்தேன்! :)<BR/><BR/>11:38 PM<BR/><BR/> >>>>>>>>>>>> <BR/><BR/>தெரியும் ரவி நீங்க மார்கழிப்பதிவுல பிசின்னு..மேலும் உங்கள விட நான் என்ன பெருசா சொல்லிடப்போறேன்னுதான்......!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8788035090789630722009-01-15T09:13:00.000+05:302009-01-15T09:13:00.000+05:30நல்ல தகவல் ....தொடர்ந்து எழுதுங்கள் ...திருவரங்க த...நல்ல தகவல் ....தொடர்ந்து எழுதுங்கள் ...திருவரங்க தலபுராணம் படித்த அனுபவம் கிடைத்தது ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-47507088660475627122009-01-14T23:57:00.000+05:302009-01-14T23:57:00.000+05:30//தர்மவர்மன்" என்ற பெயரிலே எந்தச் சோழ மன்னனும் இல்...//தர்மவர்மன்" என்ற பெயரிலே எந்தச் சோழ மன்னனும் இல்லையே?//<BR/><BR/>ஆதித்தன்<BR/>நீங்கள் பிற்காலச் சோழர்களில் மட்டுமே தேடினால் கிடைக்காது! இங்கே சொல்லப்படும் தர்மவர்மன் விபீஷண காலகட்டம்! அப்போது சோழர்கள் ஆண்டார்களா என்பது வரலாற்று ஆய்வுக்குத் தான் விட வேண்டும்! <BR/><BR/>ஆனால் சோழன் என்ற விகுதி பல மன்னர்களுக்கும், விஜயாலய சோழனின் முன்னரே இருந்திருக்கு! நந்த சோழன், ராஜ மகேந்திர சோழன் எல்லாம் உண்டு! இன்றும் ராஜ மகேந்திர பிரகாரம் (திருச்சுற்று) திருவரங்கத்தில் உள்ளது!<BR/><BR/>மகாபாரதப் போரில் சேரன் பெருஞ்சோற்று உதியன், உணவளித்தான் என்று சங்கப் பாடல்கள் பேசுகின்றன!<BR/><BR/>எனவே இது போன்ற சேர, சோழன் எல்லாம், பின்னாளைய சோழ சாம்ராஜ்ஜியத்துக்கும், முன்னாலேயே வந்த சிறு மன்னர்கள் என்று கொள்வதே நலம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-79944177071577783332009-01-14T23:41:00.000+05:302009-01-14T23:41:00.000+05:30//இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து...//இந்த ஏழு சுற்றுக்களையும் ஏழுதினங்களும் வலம்வந்து அதாவது 49முறைவலம் வந்து அரங்கனை வணங்குபவர்களுக்கு// <BR/><BR/>அப்படி வணங்கிய உங்களை இங்கே வணங்கிக் கொள்கிறேன்!<BR/><BR/>ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி! <BR/>ஸ்ரீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி! <BR/>செங்கனி மேலாடும் மாமரம் யாவும், ரங்கனின் பேர்சொல்லிச் சாமரம் வீசும்! <BR/><BR/>நீர்வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடீ! <BR/>வேறெங்கு சென்றபோதிலும் இந்த ஸ்ரீரங்கம் ஏதடி?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17247254999750729462009-01-14T23:38:00.000+05:302009-01-14T23:38:00.000+05:30அக்கா...ஒரு மின்னஞ்சல் அனுப்ப மாட்டீங்களா இப்படி அ...அக்கா...<BR/>ஒரு மின்னஞ்சல் அனுப்ப மாட்டீங்களா இப்படி அரங்கன் பதிவைப் போட்டா? <BR/>இப்ப தான் தினம் ஒரு பதிவு பளுவை இறக்கி வச்சிட்டு இங்கே வந்தேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-20300755851101781192009-01-08T12:13:00.000+05:302009-01-08T12:13:00.000+05:30ராமலஷ்மிக்கும் கோபிநாத்துக்கும் வரவுக்கும் கருத்து...ராமலஷ்மிக்கும் கோபிநாத்துக்கும் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48529111792862577842009-01-08T03:18:00.000+05:302009-01-08T03:18:00.000+05:30அழகாக விளக்கம் கொடுத்திருக்கிங்க அக்கா..அருமை ;)ஏழ...அழகாக விளக்கம் கொடுத்திருக்கிங்க அக்கா..அருமை ;)<BR/><BR/>ஏழுக்குள்ள இம்புட்டு விஷயம் இருக்கா...மறக்கமால் ஏழை பற்றி மீதி இருக்குற விஷயத்தையும் பதிவாக போடுங்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7642579679371282322009-01-07T13:03:00.000+05:302009-01-07T13:03:00.000+05:30ஏழைப் பற்றிய அருமையான விளக்கங்களுக்கு நன்றி ஷைலஜா!...ஏழைப் பற்றிய அருமையான விளக்கங்களுக்கு நன்றி ஷைலஜா!<BR/>இந்த நாளுக்குப் பொருத்தமான இனிய பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-5111501453356557872009-01-07T12:32:00.000+05:302009-01-07T12:32:00.000+05:30ஆதித்தன் said... இனிமையான பதிவு! தொடருங்கள்!"தர்மவ...ஆதித்தன் said... <BR/>இனிமையான பதிவு! தொடருங்கள்!<BR/><BR/>"தர்மவர்மன்" என்ற பெயரிலே எந்தச் சோழ மன்னனும் இல்லையே?<BR/><BR/>11:33 AM<BR/><BR/><BR/><BR/><BR/><BR/>வாங்க ஆதித்தன் கருத்துக்கு நன்றி<BR/>தர்மவர்மன் எனும் கிளிசோழன் கதைவரலாற்றில் இருக்கிறது. <BR/>கோயிலொழுகு எனும் புத்தகம் கிடைத்தால் படிக்கவும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-41412305813027242532009-01-07T11:33:00.000+05:302009-01-07T11:33:00.000+05:30இனிமையான பதிவு! தொடருங்கள்!"தர்மவர்மன்" என்ற பெயரி...இனிமையான பதிவு! தொடருங்கள்!<BR/><BR/>"தர்மவர்மன்" என்ற பெயரிலே எந்தச் சோழ மன்னனும் இல்லையே?ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.com