tag:blogger.com,1999:blog-35738787.post272004491495643758..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: சில்லென்று ஒரு நாடகம்!!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-35738787.post-20011204636601144262012-02-05T19:10:24.078+05:302012-02-05T19:10:24.078+05:30நன்றாக உள்ளது..நன்றாக உள்ளது..சேகர்https://www.blogger.com/profile/02629835032365259234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-55066865229268715232012-02-04T13:34:53.128+05:302012-02-04T13:34:53.128+05:30பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி வைகோ ஸார் வரிக்க...பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் நன்றி வைகோ ஸார் வரிக்கு வரி அழகா சொல்லி பாராட்டிருக்கார் அவர்தம் பொன் மனத்துக்கு சிறப்பு நன்றி. ராஜா சொல்றமாதிரி கொஞ்ஜம் நீளம் தான் கதை தவிர்க்க இயலவில்லை அடுத்தவாட்டி கவனமா இருப்பேன் ராஜா.<br />திரட்டிகளில் இணைத்த கணேஷ்க்கு சபாஷ்.மற்ற அனைவர்க்கும்நேரத்தை செலவழித்து இங்க வந்து நாலுவரி எழுதிச்செல்வதற்கு மனம் கனிந்த நன்றி மறுபடி..வெள்ளைகோபுரத்தில் பலர் கண்பனித்தார்களே என ஒரு மாறுதலுக்கு இந்த ஹாஸ்யக்கதையை இட்டேன்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-80439322764815916042012-02-04T10:38:12.009+05:302012-02-04T10:38:12.009+05:30அக்கா... என் இந்தப் பதிவுக்கு வரும்படி தங்களை அன்ப...அக்கா... என் இந்தப் பதிவுக்கு வரும்படி தங்களை அன்புடன் அழைக்கிறேன்... நன்றி.<br /><br />http://www.minnalvarigal.blogspot.in/2012/02/blog-post.htmlபால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62275649487581371262012-02-04T10:31:15.696+05:302012-02-04T10:31:15.696+05:30இது சிறுகதையாக எழுதப் பட்டிருந்தாலும் ஒரு நாடகமாகவ...இது சிறுகதையாக எழுதப் பட்டிருந்தாலும் ஒரு நாடகமாகவே மனக் கண்ணில் விரிகிறது. நீட்டி முழக்கி, இடித்து குத்தி என வார்த்தைகள் ஜாலம் செய்கின்றன. கதையின் பல இடத்தில் வாய் விட்டு சிரித்தேன். ஏற்கனவே வை.கோ சார் நிறைய மேற்கோள் காட்டி இருப்பதால் நான் அதை செய்யவில்லை. சிரிக்கும் படியான நல்ல கதை அக்காரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-85769927067225109362012-02-04T06:54:50.853+05:302012-02-04T06:54:50.853+05:30மிகவும் ரஸித்துப் படித்து ஆங்காங்கே சிரித்து ம்கிழ...மிகவும் ரஸித்துப் படித்து ஆங்காங்கே சிரித்து ம்கிழ்ந்தேன்.<br /><br />வாய்விட்டுச் சிரித்த் இட்ங்கள்:<br /><br /><br />செல் , 'வள்' என்றது. வீட்டிலிருந்து 'கால்' வந்தால் செல்லில் அல்சேஷன் குரைக்கும்.<br />----------------------<br /><br />"சார், கம்பூட்டர்ல யாரோ' உம்மா' கொடுக்குற மாதிரி சத்தம் வர்து பாருங்க...<br />============<br /><br />"இல்லியே உங்களைத் தான் சொன்னாரு..?. ஒருவேள நீங்க ஆபீஸ் நேரத்துல இப்டிஃபேசுபுக் ட்விட்டருன்னு உலாத்தறது அவருக்கு தெரிஞ்சிடிச்சோ என்னவோ?"<br />================<br />'ஐயோ!' என்று தனது இரண்டுமாத கர்ப்ப வயிற்றினை சேலைத்தலைப்பில் மூடிவெட்கப்பட்டாள் அருணா.<br />================<br />நான் எது சொன்னாலும் காதுல ஏறாது.. ஆனா அடுத்த தெரு லதா ஒருநாள் பிசாத்து பாத்ரூம் தேய்க்கிற ப்ரஷ்வாங்கிவரச்சொன்னால் டாண் னு வாங்கிவருவீங்க.என்னவோ போங்க ரண்டு குழந்தங்க அதாவது நினைவிருக்கும்னு நினைக்கறேன்"<br /><br />"யார்க்கு லதாக்கா? நம்பவே முடில்ல! இப்பத்தான் வயசுக்குவந்தவ மாதிரி டக்கரா இருக்கா?"<br />================<br /><br />நான் வேஷ்டி கட்டியதால்தானே எனக்கு இந்த கதி இனி நான் வேஷ்டியே கட்டப்போவதில்லை என்று பேசுவதை சட்டென நிறுத்துகிறான்.<br /><br />க்ளப் அதிர்கிறது ஆண்கள் வெட்கத்தில் தலைகுனிகிறார்கள்.<br /><br />பாஞ்சாலன் தொடர்கிறான் 'இனி நான் பேண்ட் தான் அணியபோகிறேன் இதுதான் பாஞ்சாலன் சபதம்'என்கிறான் திரை போடப்படுகிறது.<br /><br />================<br /><br />ஜீன்சில், சூடிதாரில், லோஹிப் சேலையில் என்று ஐந்து இளம் பெண்களும் வீட்டில் நுழையவும், சந்திராவின் கண்கள் கார்த்திக்கின் மீது தாவிக்கொண்டே இருந்தது. அவனோ நாடக டென்ஷனில் பரபரத்துக் கொண்டிருந்தான் இதில் நந்தினி என்னும் இருபத்திஓருவயது இளமைப்புயல் 'ஆண்ட்டி' என்று சந்திராவை அழைத்துவிட்டாள்<br /><br />சந்திரா தனியே கார்த்திக்கை சமையல் அறைக்குத்தள்ளிக் கொண்டுபோய் கைமா செய்ய ஆரம்பித்தாள்.<br /><br />"ஆண்ட்டியாமே அந்த ஜீன்ஸ் சுந்தரிக்கு நான்? எத்தனை கொழுப்பு இருக்கணூம்?சோடாப்புட்டி போட்டுகிட்டு கொஞ்சம் கிராமத்துப்பெண்ணா அடக்க ஒடுக்கமா தேவர்மகன் ரேவதிமாதிரி இருக்கறதுனால என்னை ஆண்ட்டின்னு கூப்பிடணுமா? நானும் மேக் அப் போட்டுக்கிட்டா அமலாபால் ரேஞ்சுல இருப்பேன்....சொல்லிவைங்க உங்க ஆபீஸ் அழ்ழ்ழகிங்ககிட்ட க்கும்?"<br />----------------<br />பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். ப்கிர்வுக்கு ந்ன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-76667660779873684442012-02-03T15:54:47.990+05:302012-02-03T15:54:47.990+05:30வணக்கம் அக்கா
சுவாரஸ்யமாக இருக்கு ஆனால் பதிவு நீள...வணக்கம் அக்கா <br />சுவாரஸ்யமாக இருக்கு ஆனால் பதிவு நீளமாக இருப்பது போல தோன்றுகின்றது கொஞ்சம் சுருக்கி தந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-61831746810986639592012-02-03T14:39:47.191+05:302012-02-03T14:39:47.191+05:30வழக்கம் போல உங்க காமெடி...பின்றது ..... :)))))))
...வழக்கம் போல உங்க காமெடி...பின்றது ..... :))))))) <br />கீப் அப். வாழ்த்துக்கள்.Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78732425987993276772012-02-03T14:35:29.624+05:302012-02-03T14:35:29.624+05:30நல்லக் கதை... படித்து ரசித்தேன்.
ஹாஸ்யமானக் கதை......நல்லக் கதை... படித்து ரசித்தேன்.<br />ஹாஸ்யமானக் கதை... அத்தனையும் காட்சிகளாகவே மனதில் ஓடின...<br /><br />அருமை பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி...Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-5050721086222342662012-02-03T11:49:06.588+05:302012-02-03T11:49:06.588+05:30நல்ல நகைச்சுவை நாடகம்.மிகவும் ரசித்துப் படித்தேன்....நல்ல நகைச்சுவை நாடகம்.மிகவும் ரசித்துப் படித்தேன்.<br /><br />//துச்சா பாஞ்சாலனை பஞ்சகச்சம் வேஷ்டியோடு அப்படியே அழைத்துவர ."துரியா அவனது துகிலை உரிக்கவா?" என்றாள் துச்சா பழைய பகையை நினைவில் கொண்டு.//<br /><br />ஹா.ஹா.. சிரிச்சு சிரிச்சு மாளலை..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-91664547610445043302012-02-03T10:03:27.646+05:302012-02-03T10:03:27.646+05:30செம நகைச்சுவையோட கதை கலகலன்னு இருக்கு :-))
ரசிச்ச...செம நகைச்சுவையோட கதை கலகலன்னு இருக்கு :-))<br /><br />ரசிச்சுப் படிச்சேன்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-56743446369889139912012-02-03T06:23:00.444+05:302012-02-03T06:23:00.444+05:30எப்பவோ எழுதியதாயிருந்தாலும் இப்பவும் படிக்கையில் வ...எப்பவோ எழுதியதாயிருந்தாலும் இப்பவும் படிக்கையில் வாய்விட்டுச் சிரிக்கவைத்தது பல இடங்களில். கண்முன்னே காட்சிகள் விரிந்து மேலும் மேலும் சிரிக்கவைத்தன. பிரமாதம். பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-84323954802911217362012-02-03T05:51:03.650+05:302012-02-03T05:51:03.650+05:30கதை முழுவதும் பொங்கி வழிந்திருக்கிறது நகைச்சுவை! ...கதை முழுவதும் பொங்கி வழிந்திருக்கிறது நகைச்சுவை! ரசித்துச் சிரித்தேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-20468061216492181222012-02-03T05:40:38.885+05:302012-02-03T05:40:38.885+05:30திரட்டிகள்ல எல்லாம் சேர்த்துட்டேன்க்கா...திரட்டிகள்ல எல்லாம் சேர்த்துட்டேன்க்கா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17541488908206542922012-02-03T03:30:22.350+05:302012-02-03T03:30:22.350+05:30ஹாஸ்ய நாடகம் மிக மிக அருமை
கிரேசி மோகன் ரேஞ்சுக்க...ஹாஸ்ய நாடகம் மிக மிக அருமை<br />கிரேசி மோகன் ரேஞ்சுக்கு இருந்தது வசனங்கள்<br />குறிப்பாக பட்டப் பெயர் வைத்தவிதமும் விளக்கமும் அருமை<br />மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com