tag:blogger.com,1999:blog-35738787.post2874892957160612841..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: சங்கமம்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-35738787.post-1390759734052200522013-03-25T17:01:02.966+05:302013-03-25T17:01:02.966+05:30நன்றி ஷை...இனிய சந்திப்பு.
மறக்க முடியாத சுவையான ச...நன்றி ஷை...இனிய சந்திப்பு.<br />மறக்க முடியாத சுவையான சந்திப்பு.<br /><br />அன்று வந்திருந்து, நல்லதொரு நினைவுக்கு வழிவகுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.<br /><br />Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-61705944259281865172013-03-25T15:59:23.471+05:302013-03-25T15:59:23.471+05:30நன்றி ஷை...இனிய சந்திப்பு.
மறக்க முடியாத சுவையான ச...நன்றி ஷை...இனிய சந்திப்பு.<br />மறக்க முடியாத சுவையான சந்திப்பு.<br /><br />அன்று வந்திருந்து, நல்லதொரு நினைவுக்கு வழிவகுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.Shakthiprabhahttps://www.blogger.com/profile/02456920265345965763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-74545382580535664262013-03-19T13:00:53.909+05:302013-03-19T13:00:53.909+05:30என்னால் வர முடியாது போய் விட்டது. நல்லதொரு சந்திப்...என்னால் வர முடியாது போய் விட்டது. நல்லதொரு சந்திப்பை தவரவிட வேண்டியதாகிவிட்டது. வருத்தமாக இருக்கு. RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67101736253883913132013-03-19T09:38:31.799+05:302013-03-19T09:38:31.799+05:30திரு.பொன்னரசு தமிழாக்கம் செய்த பசவன்னரின் பாடல் மன...திரு.பொன்னரசு தமிழாக்கம் செய்த பசவன்னரின் பாடல் மனதை ஈர்த்தது. சிறிய கூட்டமாயினும் அறிவு சார்ந்ததாக அமைந்தது நல்ல விஷயம்KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66488187064432445292013-03-19T09:34:58.340+05:302013-03-19T09:34:58.340+05:30வெங்கட் நாகராஜ் அமைதிச்சாரல் ரத்னவேல் தனபாலன் ..ஆக...வெங்கட் நாகராஜ் அமைதிச்சாரல் ரத்னவேல் தனபாலன் ..ஆகியோர்க்கும் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-46339396099707450222013-03-19T09:34:02.389+05:302013-03-19T09:34:02.389+05:30//வை.கோபாலகிருஷ்ணன்2:57 PMஇனிமையான பதிவர் சந்திப்ப...//வை.கோபாலகிருஷ்ணன்2:57 PMஇனிமையான பதிவர் சந்திப்பினை அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். சந்தோஷமாக உள்ளது. பாராட்ட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />// புளியோதரையும் மோர்க்குழம்பும் கொண்டுபோயிருந்தேன்//<br /><br />அடடா, நான் மிஸ் பண்ணிவிட்டேனே. என்னுடைய பேவரைட் ஐட்டங்கள் ஆச்சே! ;(<br /><br />>.வாங்க வைகோ சார்<br /><br />உங்க ஃபேவரைட் ஐட்டம் ஒருமுறை நேர்ல பாக்றப்போ செய்தால் ஆயிற்று:) நன்றி மிகஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-83278578496830668802013-03-19T09:32:45.911+05:302013-03-19T09:32:45.911+05:30Anonymous11:32 AMEzuthiya kaiyodu photovum poturin...Anonymous11:32 AMEzuthiya kaiyodu photovum poturindal nandra irundirukum. nangalum antha eari [lake] matrum noolnilayam patriyum kandu magizinthrupom.<br />vazthukkal. karunakaran<br />..<br /><br />ஆமாம் தாமதாமாகிவிட்டது விரைவில் அளிக்கிறேன் நன்றி தங்களுக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-904205793374561722013-03-19T09:31:25.633+05:302013-03-19T09:31:25.633+05:30Ranjani Narayanan11:39 AMஅன்புள்ள ஷைலஜா!
வணக்கம்....Ranjani Narayanan11:39 AMஅன்புள்ள ஷைலஜா!<br /><br />வணக்கம். உங்களின் இந்தப் பதிவு நான் எவ்வளவு விஷயங்களை தவற விட்டுவிட்டேன் என்று புரிய வைத்தது.<br /><br />இரண்டு கால்களிலும் இருந்த 'ஆணி' களை எடுக்க சின்னதாக ஒரு அறுவை சிகிச்சை.(ஆணியை பிடுங்கிட்டேன்!) அதனால்தான் வர முடியவில்லை. மன்னிக்கவும்.<br /><br />உங்கள் பதிவில் நீங்கள் எனக்கு விடுத்திருந்த அழைப்பிற்கு பதிலாக அங்கு இதை எழுத வேண்டாம்; உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்று முகவரி கிடைக்குமா என்று பார்த்தேன். கிடைக்கவில்லை.<br /><br />இப்போது இங்கேயே எழுதும் சூழ்நிலை!<br /><br />நிச்சயம் விரைவில் சந்திப்போம்.<br /><br />>>>>>iஇப்போ முழுகுணமா ரஞ்சனி நாராயணன்? அன்று சந்திப்பு நன்கு நடந்தது எனக்கும் உங்கள் மெயில் ஐடி போன் நம்பர் ஏதும் தெரியாததால் சற்று முன்கூட்டி தெரிவிக்க இயலாமல்போனது மறுபடி என்றாவது சந்திப்போம் நன்றிமிகஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19258848474515600252013-03-18T23:06:23.616+05:302013-03-18T23:06:23.616+05:30இனிமையான சந்திப்பு பற்றிய தகவல் அறிந்து மகிழ்ச்சி....இனிமையான சந்திப்பு பற்றிய தகவல் அறிந்து மகிழ்ச்சி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-35962903075359283212013-03-18T14:57:08.986+05:302013-03-18T14:57:08.986+05:30இனிமையான பதிவர் சந்திப்பினை அருமையாகப் பகிர்ந்து க...இனிமையான பதிவர் சந்திப்பினை அருமையாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். சந்தோஷமாக உள்ளது. பாராட்ட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />// புளியோதரையும் மோர்க்குழம்பும் கொண்டுபோயிருந்தேன்//<br /><br />அடடா, நான் மிஸ் பண்ணிவிட்டேனே. என்னுடைய பேவரைட் ஐட்டங்கள் ஆச்சே! ;(வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65206785453782675982013-03-18T12:27:31.518+05:302013-03-18T12:27:31.518+05:30இனிமையான சந்திப்புதான். படங்களுக்காக வெயிட்டிங் :-...இனிமையான சந்திப்புதான். படங்களுக்காக வெயிட்டிங் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-50949030046724080112013-03-18T11:58:10.706+05:302013-03-18T11:58:10.706+05:30இனிய சந்திப்பு... படங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிற...இனிய சந்திப்பு... படங்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73252212962949540882013-03-18T11:39:13.741+05:302013-03-18T11:39:13.741+05:30அன்புள்ள ஷைலஜா!
வணக்கம். உங்களின் இந்தப் பதிவு நா...அன்புள்ள ஷைலஜா!<br /><br />வணக்கம். உங்களின் இந்தப் பதிவு நான் எவ்வளவு விஷயங்களை தவற விட்டுவிட்டேன் என்று புரிய வைத்தது.<br /> <br />இரண்டு கால்களிலும் இருந்த 'ஆணி' களை எடுக்க சின்னதாக ஒரு அறுவை சிகிச்சை.(ஆணியை பிடுங்கிட்டேன்!) அதனால்தான் வர முடியவில்லை. மன்னிக்கவும்.<br /><br />உங்கள் பதிவில் நீங்கள் எனக்கு விடுத்திருந்த அழைப்பிற்கு பதிலாக அங்கு இதை எழுத வேண்டாம்; உங்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம் என்று முகவரி கிடைக்குமா என்று பார்த்தேன். கிடைக்கவில்லை.<br /><br />இப்போது இங்கேயே எழுதும் சூழ்நிலை!<br /><br />நிச்சயம் விரைவில் சந்திப்போம்.<br /><br />படங்களுக்காக waiting!<br /><br /><br /><br /><br />Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-91428518726361852272013-03-18T11:32:06.158+05:302013-03-18T11:32:06.158+05:30Ezuthiya kaiyodu photovum poturindal nandra irundi...Ezuthiya kaiyodu photovum poturindal nandra irundirukum. nangalum antha eari [lake] matrum noolnilayam patriyum kandu magizinthrupom.<br />vazthukkal. karunakaranAnonymousnoreply@blogger.com