tag:blogger.com,1999:blog-35738787.post2958080513729073212..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: ஆணி முத்தே!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-35738787.post-84890079470589831552012-11-21T15:54:08.545+05:302012-11-21T15:54:08.545+05:30தந்தைகள் எங்கே நம்மை விட்டுப் பிரிகிறார்கள். என்றெ...தந்தைகள் எங்கே நம்மை விட்டுப் பிரிகிறார்கள். என்றென்றும் நம் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அல்லவா அவர்கள்.<br /><br />கவிதை ரொம்ப அழகாருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-5268754643041195082012-11-19T17:22:55.191+05:302012-11-19T17:22:55.191+05:30//”செய்வனத்திருந்தச்செய்
செய்யும் தொழிலே தெய்வம்
அ...//”செய்வனத்திருந்தச்செய்<br />செய்யும் தொழிலே தெய்வம்<br />அன்பினால் உலகை ஆள்”<br /><br />இம்மூன்றும் உன் தாரக மந்திரம்<br />இவற்றை இனிக்கடைப்பிடிப்பதான<br />உறுதிமொழி தான் அப்பா<br />உன் மறைவிற்கு<br />நான் செய்யும்<br />உண்மையான அஞ்சலி.//<br /><br />அப்பா என்றும் இறப்பது இல்லை. <br />கடைசிவரை அப்பா நம் நினைவினில் தான் இருப்பார்.<br /><br />தங்கள் அஞ்சலி மிகவும் சிறப்பானது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-18005135662604316722012-11-14T09:15:00.334+05:302012-11-14T09:15:00.334+05:30ராமல்ஷ்மி இராஜேஸ்வரி அப்பாதுரை தனபாலன் மாதேவி மகேந...ராமல்ஷ்மி இராஜேஸ்வரி அப்பாதுரை தனபாலன் மாதேவி மகேந்திரன் ..தங்கள் அனைவரின் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி<br />தாமதமான எனது பதிலுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3302722008439484842012-11-14T08:06:41.220+05:302012-11-14T08:06:41.220+05:30படத்தில் எத்தனை கம்பீரம்! comforting smile.
உங்களு...படத்தில் எத்தனை கம்பீரம்! comforting smile.<br />உங்களுக்கு பெரும்பலமாய் இருந்தவர் என்று புரிகிறது. அஞ்சலி நன்று. அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66394970697754598702012-11-12T14:45:20.757+05:302012-11-12T14:45:20.757+05:30அப்பாக்கள் இறப்பதில்லை. அதுமட்டும் மறுக்கமுடியாத உ...அப்பாக்கள் இறப்பதில்லை. அதுமட்டும் மறுக்கமுடியாத உண்மை !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11372201006520920912012-11-09T01:07:00.797+05:302012-11-09T01:07:00.797+05:30வணக்கம் சகோதரி
நலமா??
அப்பா...
என்ற சொல்லில்தான...வணக்கம் சகோதரி<br />நலமா??<br /><br /><br /><br />அப்பா...<br />என்ற சொல்லில்தான்<br />எத்தனை காந்த சக்தி<br />சொல்லி முடிக்கையிலே<br />உடலில் ஆயிரமாயிரம்<br />குதிரை சக்தி ஏறியதுபோல<br />ஒரு உணர்வு...<br />எம் விரல்பிடித்து நல்வழி காட்டி<br />இதுவே உன் பாதையென<br />உன்மத்தமாய் உரைத்துச் சென்ற<br />தந்தையின் அன்புக்கு நிகர் அவர் தான் ....<br /><br />ஐயாவின் ஆத்மாவிற்கு என்<br />இதயப்பூர்வமான மலர் அஞ்சலிகள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-52049112373880138732012-11-08T22:49:08.714+05:302012-11-08T22:49:08.714+05:30அவரின் எங்கும் செல்லவில்லை... உங்களின் நினைவிலேயே ...அவரின் எங்கும் செல்லவில்லை... உங்களின் நினைவிலேயே உள்ளார்... நெகிழ வைத்தது வரிகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67887429498097316562012-11-08T17:51:36.442+05:302012-11-08T17:51:36.442+05:30அப்பாவை நினைத்து வடித்த கவிதை எனது அப்பாவையும் நின...அப்பாவை நினைத்து வடித்த கவிதை எனது அப்பாவையும் நினைவில் கொண்டுவருகின்றது.<br />அப்பாக்கள் வாழ்கின்றார்கள் என்றும் மனத்தில். இறைவன் உங்களுக்கு மன ஆறுதலைத் கொடுக்கட்டும்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-15352768634132698062012-11-08T17:51:24.287+05:302012-11-08T17:51:24.287+05:30நெகிழ்ச்சியான வரிகள் ஷைலஜா. காலம் ஆற்றட்டும் பிரிவ...நெகிழ்ச்சியான வரிகள் ஷைலஜா. காலம் ஆற்றட்டும் பிரிவின் துயரை. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17746639182102573242012-11-08T16:15:42.276+05:302012-11-08T16:15:42.276+05:30//ராஜி3:44 PMஅப்பாவை நினைவு கூர்ந்து வடித்த கவிதை ...//ராஜி3:44 PMஅப்பாவை நினைவு கூர்ந்து வடித்த கவிதை அருமை. ஆனா, அப்பாவை இழந்த சோகத்துக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடியாது.., அந்த வேலையை இறைவன் பார்த்து கொள்ள வேண்டி எங்களால் அவனை, இறைஞ்ச மட்டுமே முடியும்..,<br /><br />//<br />வாங்கம்மா அன்புத்தங்கையே ராஜியே! இறைவனிடம் இறைஞ்சுங்கள் அது போதும் நன்றி உங்களின் அக்கறையான பின்னூட்டத்துக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-74224273328390564062012-11-08T16:14:24.698+05:302012-11-08T16:14:24.698+05:30//நாஞ்சில் வேணு3:21 PMஉங்கள் அப்பாவிடமிருந்து உங்க...//நாஞ்சில் வேணு3:21 PMஉங்கள் அப்பாவிடமிருந்து உங்களுக்கு வந்து சேர்ந்த நற்குணங்கள், ஒவ்வொரு மகளுக்கும் அவரவர் அப்பாவிடமிருந்து வந்து சேர்ந்து அமைந்திட வேண்டும் ஷைலஜாஜீ! <br /><br />//<br />மிக்க நன்றி வேணுஜீ வருகைக்கும் அன்பான கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57856875931211350122012-11-08T16:13:38.527+05:302012-11-08T16:13:38.527+05:30//ஐயப்பன் கிருஷ்ணன்2:46 PMஇப்படித்தான்
கைக் குவிச்...//ஐயப்பன் கிருஷ்ணன்2:46 PMஇப்படித்தான்<br />கைக் குவிச்சு <br />உங்கப்பாவும் ரசம் குடிப்பார்<br />என்று அம்மாவும்<br />சார் அப்படியே<br />உங்கப்பா மாதிரியே நடைசார்<br />என்று அப்பாவின் உதவியாளரும்<br />அவங்கப்பா மாதிரியே<br />நல்ல கூர்மையான புத்தி<br />என்று யாரேனும் யாரையேனும்<br />சிலாகிக்கையில் உணர்கிறேன்<br />அப்பாக்கள் இறப்பதில்லை.<br /><br />//<br />கவிதை நெகிழ்ச்சி ஐயப்ஸ்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59641750125902023132012-11-08T16:12:56.409+05:302012-11-08T16:12:56.409+05:30//ஐயப்பன் கிருஷ்ணன்2:32 PMஅப்படியே அப்பாவோட ஜெராக்...//ஐயப்பன் கிருஷ்ணன்2:32 PMஅப்படியே அப்பாவோட ஜெராக்ஸ் நீங்க, :)<br /><br />///<br /><br />:) நன்றி ஐயப்ஸ்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-64353848342529081862012-11-08T16:12:11.253+05:302012-11-08T16:12:11.253+05:30பால கணேஷ்2:31 PMஅப்பாவை நினைவுகூர்ந்த கவிதை அருமை....பால கணேஷ்2:31 PMஅப்பாவை நினைவுகூர்ந்த கவிதை அருமை. அவர் மகத்தான மனிதர் என்பதை படிக்கும் போதே உணர முடிகிறது அக்கா. அவரை அப்பாவாய்ப் பெற பாக்கியசாலிதான் நீங்கள்.<br />>>>>ஆமாம் கணேஷ் அப்பா உன்னத மனிதர் தான்<br />அவர் மகள் என்னும் பாக்கியம் இந்த ஜன்மத்தில் அடைந்துவிட்டேன்.நன்றி கருத்துக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-31388712501620162342012-11-08T16:11:02.031+05:302012-11-08T16:11:02.031+05:30வல்லிசிம்ஹன்1:59 PMஅன்பு ஷைல்ஸ்,படத்தைப் பார்த்தால...வல்லிசிம்ஹன்1:59 PMஅன்பு ஷைல்ஸ்,படத்தைப் பார்த்தால் என் அப்பா நினைவுக்கு வருகிறார்.நேற்றுதான் தீபாவளிச் சீர் எழுதும்போது அவர் நினைவு வந்து கண்ணை மறைத்தது. உண்மையாகவெ முத்துதான் அப்பா.அவர் பெற்ற மகளின் சிரித்த முகமும் அப்பா ஜாடை.<br /><br />>>><br />வாங்க வல்லிமா<br />நமக்கெல்லாம் அப்பாவோட சற்று கூடுதல் நெருக்கம் தான் என்ன செய்வது எல்லா நாளும் அவர் நம்மோடு இருக்க இயலவில்லையே...ஆமாம் நான் கொஞ்சம் அப்பா ஜாடை என்பார்கள்..நன்றி வல்லிமா வருகைக்கும் கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19507039608878476952012-11-08T16:08:56.846+05:302012-11-08T16:08:56.846+05:30Sasi Kala12:39 PMஆனி முத்து சிறப்பான தலைப்பு காரணம...Sasi Kala12:39 PMஆனி முத்து சிறப்பான தலைப்பு காரணமும் சிறப்பு.<br /><br />>நன்றி சசிகலா<br /><br />ஆனிமுத்து என்பதை ஆணிமுத்து என மாற்றச்சொன்னார் ஜீவ்ஸ். அதனால் மாற்றிவிட்டேன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-50573880449135742952012-11-08T15:44:31.377+05:302012-11-08T15:44:31.377+05:30அப்பாவை நினைவு கூர்ந்து வடித்த கவிதை அருமை. ஆனா, அ...அப்பாவை நினைவு கூர்ந்து வடித்த கவிதை அருமை. ஆனா, அப்பாவை இழந்த சோகத்துக்கு எங்களால் ஆறுதல் சொல்ல முடியாது.., அந்த வேலையை இறைவன் பார்த்து கொள்ள வேண்டி எங்களால் அவனை, இறைஞ்ச மட்டுமே முடியும்..,ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-9742962746074784262012-11-08T15:21:27.509+05:302012-11-08T15:21:27.509+05:30உங்கள் அப்பாவிடமிருந்து உங்களுக்கு வந்து சேர்ந்த ந...உங்கள் அப்பாவிடமிருந்து உங்களுக்கு வந்து சேர்ந்த நற்குணங்கள், ஒவ்வொரு மகளுக்கும் அவரவர் அப்பாவிடமிருந்து வந்து சேர்ந்து அமைந்திட வேண்டும் ஷைலஜாஜீ! ஆர்.வேணுகோபாலன்https://www.blogger.com/profile/05860444707350303309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57746670819436951162012-11-08T14:46:36.840+05:302012-11-08T14:46:36.840+05:30இப்படித்தான்
கைக் குவிச்சு
உங்கப்பாவும் ரசம் குடி...இப்படித்தான்<br />கைக் குவிச்சு <br />உங்கப்பாவும் ரசம் குடிப்பார்<br />என்று அம்மாவும்<br />சார் அப்படியே<br />உங்கப்பா மாதிரியே நடைசார்<br />என்று அப்பாவின் உதவியாளரும்<br />அவங்கப்பா மாதிரியே<br />நல்ல கூர்மையான புத்தி<br />என்று யாரேனும் யாரையேனும்<br />சிலாகிக்கையில் உணர்கிறேன்<br />அப்பாக்கள் இறப்பதில்லை.Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-56251948531207099502012-11-08T14:32:59.957+05:302012-11-08T14:32:59.957+05:30அப்படியே அப்பாவோட ஜெராக்ஸ் நீங்க, :)அப்படியே அப்பாவோட ஜெராக்ஸ் நீங்க, :)Iyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-84642643422612111602012-11-08T14:31:15.244+05:302012-11-08T14:31:15.244+05:30அப்பாவை நினைவுகூர்ந்த கவிதை அருமை. அவர் மகத்தான மன...அப்பாவை நினைவுகூர்ந்த கவிதை அருமை. அவர் மகத்தான மனிதர் என்பதை படிக்கும் போதே உணர முடிகிறது அக்கா. அவரை அப்பாவாய்ப் பெற பாக்கியசாலிதான் நீங்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-70793821432969701202012-11-08T13:59:21.389+05:302012-11-08T13:59:21.389+05:30அன்பு ஷைல்ஸ்,படத்தைப் பார்த்தால் என் அப்பா நினைவுக...அன்பு ஷைல்ஸ்,படத்தைப் பார்த்தால் என் அப்பா நினைவுக்கு வருகிறார்.நேற்றுதான் தீபாவளிச் சீர் எழுதும்போது அவர் நினைவு வந்து கண்ணை மறைத்தது. உண்மையாகவெ முத்துதான் அப்பா.அவர் பெற்ற மகளின் சிரித்த முகமும் அப்பா ஜாடை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-4850964884844677392012-11-08T12:39:09.020+05:302012-11-08T12:39:09.020+05:30ஆனி முத்து சிறப்பான தலைப்பு காரணமும் சிறப்பு.ஆனி முத்து சிறப்பான தலைப்பு காரணமும் சிறப்பு.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com