tag:blogger.com,1999:blog-35738787.post3116292611697410121..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: தென்றல் வந்ததா சேதி சொன்னதா?!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-35738787.post-41693902759377567612010-08-12T10:01:12.609+05:302010-08-12T10:01:12.609+05:30//கெக்கே பிக்குணி said...
கலக்கிட்டீங்க ஷைலஜா! என்...//கெக்கே பிக்குணி said...<br />கலக்கிட்டீங்க ஷைலஜா! என்னால் முடிந்தால், நானும் நூல் வெளியீட்டுக்கு வந்திருப்பேன்.<br /><br />தென்றல்ல படிச்சிட்டு அப்பவே வாழ்த்து சொன்னேன். இப்ப மறுபடியும். <br /><br />ஸ்ரீரங்கத்து தேவதை இன்னும் பல நூல் வெளியிட்டு வாழிய பல்லாண்டு:-) ரொம்ப பெருமையா ///////<br /><br /><br /><br />நன்றி கெபி<br />ஆனா இங்க வந்திருந்த உங்களை நான் பார்க்க முடியாம போய்டிச்சேன்னு இருக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-82165571643570048202010-08-12T06:58:01.707+05:302010-08-12T06:58:01.707+05:30கலக்கிட்டீங்க ஷைலஜா! என்னால் முடிந்தால், நானும் ந...கலக்கிட்டீங்க ஷைலஜா! என்னால் முடிந்தால், நானும் நூல் வெளியீட்டுக்கு வந்திருப்பேன்.<br /><br />தென்றல்ல படிச்சிட்டு அப்பவே வாழ்த்து சொன்னேன். இப்ப மறுபடியும். <br /><br />ஸ்ரீரங்கத்து தேவதை இன்னும் பல நூல் வெளியிட்டு வாழிய பல்லாண்டு:-) ரொம்ப பெருமையா இருக்கு.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-74625031428933512472010-08-10T10:51:45.268+05:302010-08-10T10:51:45.268+05:30சே.குமார் said...
வாழ்த்துக்கள் அக்கா.
முதல் முறை ...சே.குமார் said...<br />வாழ்த்துக்கள் அக்கா.<br />முதல் முறை உங்கள் தளம் வந்தேன்... <br />பிரமித்தேன்.<br />மேலும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்<br /><<>>நன்றி குமார்<br />மன்னிக்கவும் தாமதமாய் பதில் இடுவதற்கு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-72333313120436166622010-07-27T21:31:44.227+05:302010-07-27T21:31:44.227+05:30வாழ்த்துக்கள் அக்கா.
முதல் முறை உங்கள் தளம் வந்தேன...வாழ்த்துக்கள் அக்கா.<br />முதல் முறை உங்கள் தளம் வந்தேன்... <br />பிரமித்தேன்.<br />மேலும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90644812486699779842010-07-27T20:55:00.374+05:302010-07-27T20:55:00.374+05:30அனன்யா ரிஷான் சந்துரு கமலக்கண்ணி அம்மன்கோயில்,வல்ல...அனன்யா ரிஷான் சந்துரு கமலக்கண்ணி அம்மன்கோயில்,வல்லிமா எல்லார்க்கும் நன்றி.<br />வல்லிமா உங்க பாராட்டில் மனம் குளிர்ந்தேன். ரிஷபன் ! மதுமிதா உஷா நிர்மலா அதுல இருக்காங்க.<br />மறுபடி நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-84195439531367275902010-07-27T19:02:54.929+05:302010-07-27T19:02:54.929+05:30ஹலோ ஷைல்ஸ், பிரமிப்பு பிரமிப்பு பிரமிப்பு. சொல்லி ...ஹலோ ஷைல்ஸ், பிரமிப்பு பிரமிப்பு பிரமிப்பு. சொல்லி முடியாது. மரத்தடி குழு எழுத்தாளர்கள் அனைவருமே முத்துக்கள். அதிலிருந்து வந்து உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்மா. துளசி,உஷா,நிர்மலா,மது,ஸ்ரீஹரிகிருஷ்ணன் எல்லோரையும் பார்த்ததும் சந்தோஷம்.<br />எல்லா நலமும் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-55309508041770612182010-07-11T17:12:05.881+05:302010-07-11T17:12:05.881+05:30அதுல ஒருத்தர தெரியும்.. மதுமிதா மேடம் எப்படி இருக்...அதுல ஒருத்தர தெரியும்.. மதுமிதா மேடம் எப்படி இருக்காங்க..விசாரிச்சேன்னு சொல்லுங்க.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-81864618056553323582010-06-28T10:39:36.963+05:302010-06-28T10:39:36.963+05:30Amazing -
Chandru...Amazing - <br />Chandru...Unknownhttps://www.blogger.com/profile/01821178364294210464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-26275337619836217502010-06-07T07:53:33.325+05:302010-06-07T07:53:33.325+05:30வாவ் வாழ்த்துக்கள் அக்கா..இப்பதான் பார்த்தேன் :-)வாவ் வாழ்த்துக்கள் அக்கா..இப்பதான் பார்த்தேன் :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7752244781566784752010-05-29T15:44:34.247+05:302010-05-29T15:44:34.247+05:30இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள்...இதுவரை 225 சிறுகதைகள், 12 நாவல்கள், 2 குறுநாவல்கள், 4 தொடர்கதைகள் மற்றும் எண்ணற்ற கவிதை, கட்டுரை, நாடகங்களை]]::))<br /><br /><br />வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! <br />வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்<br />வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்Rajewhhttps://www.blogger.com/profile/09124754680340935111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11837919663516725532010-05-14T12:54:47.543+05:302010-05-14T12:54:47.543+05:30வாழ்த்துக்கள் ஷைலு அக்கா! கலக்கறீங்க போங்க!வாழ்த்துக்கள் ஷைலு அக்கா! கலக்கறீங்க போங்க!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11066840051689790772010-05-10T06:33:00.217+05:302010-05-10T06:33:00.217+05:30///குமரன் (Kumaran) said...
காப்பர் சல்பேட் புடவை...///குமரன் (Kumaran) said... <br />காப்பர் சல்பேட் புடவையில இருக்குற மைதிலியக்கா. உங்களைப் பத்தி ஒன்னுமே தெரியாம வாலாட்டிக்கிட்டு இருக்கோமோன்னு இருக்கு. சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதீர்!<br /><br />11:53 PM<br />///<br /><br /><<<<>>>.குமரரே! சிறுபேரா அதானே எப்போதும் நிரந்தரம்?:) அதுல தானேஅன்பும் பாசமும் வழிகிறதாம்?<br /> அந்தப்பத்திரிகை அன்புடன் கேட்டதால் எல்லாத்தியும் சொல்லவேண்டியதாபோச்சு மத்தபடி அதுல ஏதாவது பெரிய சாதனைன்னு தெரியுதா உங்ககண்ணுக்கு எல்லாம் தகவல்களே! அதனால வழக்கம்போல வாலாட்டிட்டே இருந்தாதான் நானும் ரசிப்பேன் புரிஞ்சுதா குமரா?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3691210241721498542010-05-10T06:28:51.882+05:302010-05-10T06:28:51.882+05:30பாலராஜன்கீதா said...
வாழ்த்துகள் ஷைலஜா.
12:57 PM...பாலராஜன்கீதா said... <br />வாழ்த்துகள் ஷைலஜா.<br /><br />12:57 PM<br /><br /> <br /> Dr.Srishiv said... <br />சூப்பர் அக்ஸ், கலக்குங்க, வாழ்க வளமுடன்<br />ஷிவ்ஸ் <br />///<br />நன்றி பாலராஜன் கீதா சிவசங்கர் என்னும் ஷிவ்ஸ்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45527612356537498092010-05-10T06:28:12.366+05:302010-05-10T06:28:12.366+05:30///ஆயில்யன் said...
நால்வரில் மூவரை நன்கு அடையாளம...///ஆயில்யன் said... <br />நால்வரில் மூவரை நன்கு அடையாளம் தெரிகிறது :) <br /><br />கண்டுபிடித்தால் பரிசு கண்டிப்பாக மைசூர் பாகுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விடை சொல்லாமல் எஸ்ஸாகிறேன் :))))<br /><br />10:11 AM<br />////////<br /><br />ஆயில்! கண்டுபிடிச்சிடீங்களா? வெரிகுட் ...அதை உஙக்ளுக்கே அனுப்பிடறேன் நன்றி ஆயில்யன் வருகைக்கும் குறும்புக்கும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37507024066787096192010-05-10T06:27:04.752+05:302010-05-10T06:27:04.752+05:30///Vijay said...
ஆகா! புல்லரிக்கிறது. எங்கேயோ போய...///Vijay said... <br />ஆகா! புல்லரிக்கிறது. எங்கேயோ போயிட்டிருகிறீங்க! மேலும் மேலும் படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்!!<br />ஹரி கிருஷ்ணன் ஐயாவையும் மை.பா. அக்காவையும் தான் எனக்கு அடையாளம் காண முடிகிறது.<br /><br />9:30 AM<br /><br /> ////<br /><br />வாங்க எனதருமை இலங்கைச்சகோதரனே! எங்கயும் போகல இதே ஊர்லதான் இருக்கேன்....வாழ்த்துக்கு நன்றி . ஹரி அண்ணா வீட்டுக்கு அன்னிக்கு நாம் போனதால் உங்களுக்கு அவரை அடையாளம் தெரிகிறது!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1190093362052820782010-05-10T06:25:19.649+05:302010-05-10T06:25:19.649+05:30////கோபிநாத் said...
//எத்தனையோ கதைகள் இருந்தாலும...////கோபிநாத் said... <br />//எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது" //<br /><br />இதை சொன்னாதில் உங்களுக்கு எம்புட்டு மகிழ்ச்சியோ அதை விட ஒரு படி எனக்கு மேல அக்கா....அன்னையர் தினத்தில் நீங்க போட்ட அந்த பதிவையும் மறக்கவோ முடியாது ;)<br /><br />மீண்டும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))<br /><br />அந்த 4பேர்ல ஒருதங்க ! ;)<br /><br />2:24 AM<br /><br /> //////<br />நினைவிருக்கா கோபி அந்தப்பதிவு? நன்றி மிக எல்லாத்துக்கும்/ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78091877380682461392010-05-10T06:24:11.044+05:302010-05-10T06:24:11.044+05:30///Annam said...
vaazhthukal madam
4:32 PM
ம...///Annam said... <br />vaazhthukal madam<br /><br />4:32 PM<br /><br /> <br /> முத்துலெட்சுமி/muthuletchumi said... <br />vaazthukkal <br />/////<br /><br />மிக்க நன்றி அன்னம்<br />நன்றி முத்துலட்சுமி !நலமா?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27107101986805447512010-05-10T06:23:28.269+05:302010-05-10T06:23:28.269+05:30////’மனவிழி’சத்ரியன் said...
ஷைலஜா அக்காவிற்கு வா...////’மனவிழி’சத்ரியன் said... <br />ஷைலஜா அக்காவிற்கு வாழ்த்துகள்.<br /><br />உங்களுடைய படைப்புகளைக் காணாமல் இத்தனை நாளாய் என்ன செய்து கொண்டிருந்திருக்கும் என் கண்கள்?<br /><br />இனி தேடிப்பிடித்து படித்து... பகிர்ந்துக்கொள்கிறேன்.<br /><br />4:28 PM<br /><br /> ////<br /><br /><br />நன்றி மனவிழி சத்ரியன்! விலாசம் தேவைன்னா தரேன் நீங்க அங்கே வாங்கிக்கலாம் என் புத்தகங்களை!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17986668636622164902010-05-07T23:53:56.935+05:302010-05-07T23:53:56.935+05:30காப்பர் சல்பேட் புடவையில இருக்குற மைதிலியக்கா. உங்...காப்பர் சல்பேட் புடவையில இருக்குற மைதிலியக்கா. உங்களைப் பத்தி ஒன்னுமே தெரியாம வாலாட்டிக்கிட்டு இருக்கோமோன்னு இருக்கு. சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதீர்!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-20469636475648690412010-05-07T13:10:31.365+05:302010-05-07T13:10:31.365+05:30சூப்பர் அக்ஸ், கலக்குங்க, வாழ்க வளமுடன்
ஷிவ்ஸ் :)சூப்பர் அக்ஸ், கலக்குங்க, வாழ்க வளமுடன்<br />ஷிவ்ஸ் :)Dr.Srishivhttps://www.blogger.com/profile/03247368613697014253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-68298791022181804322010-05-07T12:57:11.589+05:302010-05-07T12:57:11.589+05:30வாழ்த்துகள் ஷைலஜா.வாழ்த்துகள் ஷைலஜா.பாலராஜன்கீதாhttps://www.blogger.com/profile/05890066914744436629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-69167217037018331432010-05-07T10:11:17.893+05:302010-05-07T10:11:17.893+05:30நால்வரில் மூவரை நன்கு அடையாளம் தெரிகிறது :)
கண்ட...நால்வரில் மூவரை நன்கு அடையாளம் தெரிகிறது :) <br /><br />கண்டுபிடித்தால் பரிசு கண்டிப்பாக மைசூர் பாகுவாக இருக்கும் என்ற நம்பிக்கையில் விடை சொல்லாமல் எஸ்ஸாகிறேன் :))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21891422217979560042010-05-07T09:30:40.502+05:302010-05-07T09:30:40.502+05:30ஆகா! புல்லரிக்கிறது. எங்கேயோ போயிட்டிருகிறீங்க! மே...ஆகா! புல்லரிக்கிறது. எங்கேயோ போயிட்டிருகிறீங்க! மேலும் மேலும் படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்!!<br />ஹரி கிருஷ்ணன் ஐயாவையும் மை.பா. அக்காவையும் தான் எனக்கு அடையாளம் காண முடிகிறது.Vijayhttps://www.blogger.com/profile/04927545958764162877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1813881159425466322010-05-07T02:24:08.850+05:302010-05-07T02:24:08.850+05:30//எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற...//எத்தனையோ கதைகள் இருந்தாலும் 'அம்மா' என்ற என் அப்பாவின் சிறுகதை தந்திருக்கும் பாதிப்புதான் எனக்கு இன்னமும் உந்துசக்தியாகச் செயல்படுகிறது" //<br /><br />இதை சொன்னாதில் உங்களுக்கு எம்புட்டு மகிழ்ச்சியோ அதை விட ஒரு படி எனக்கு மேல அக்கா....அன்னையர் தினத்தில் நீங்க போட்ட அந்த பதிவையும் மறக்கவோ முடியாது ;)<br /><br />மீண்டும் மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))<br /><br />அந்த 4பேர்ல ஒருதங்க ! ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-58981609089171709812010-05-06T17:49:15.163+05:302010-05-06T17:49:15.163+05:30vaazthukkal :)vaazthukkal :)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com