tag:blogger.com,1999:blog-35738787.post3135482828804590201..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: யாமறிந்த பெண்களிலே......ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-35738787.post-73034667524084915722007-05-18T02:19:00.000+05:302007-05-18T02:19:00.000+05:30முதல் நாலு வரியைப் பாத்துட்டு கவுஜன்னு காணாம போயிட...முதல் நாலு வரியைப் பாத்துட்டு கவுஜன்னு காணாம போயிட்டேன். இப்போதான் முழுசாப் படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-28728741108115320502007-05-17T23:16:00.000+05:302007-05-17T23:16:00.000+05:30கண் கலங்க வெச்சுட்டீங்க ஷைலஜா.அருமையா இருந்தது.கண் கலங்க வெச்சுட்டீங்க ஷைலஜா.<BR/><BR/>அருமையா இருந்தது.ஜெயஸ்ரீhttps://www.blogger.com/profile/05684899550120603065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71025067833180737282007-05-17T23:03:00.000+05:302007-05-17T23:03:00.000+05:30//காட்டாறு said... முதலில் அன்னையர் தின வாழ்த்துக்...//காட்டாறு said... <BR/>முதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள்!<BR/><BR/>உங்கள் நடை பிடிச்சிருக்குங்க. அதில் உணர்வுகளை ஆளும் திறம் நன்றாக இருக்கிறது! //<BR/><BR/>பிடிச்சுதா காட்டாறு? நன்றிம்மா ரொம்ப...ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-43986719601155169682007-05-17T23:01:00.000+05:302007-05-17T23:01:00.000+05:30//வெயிலான் said... உண்மையிலேயே இது தான் அன்னையர் த...//வெயிலான் said... <BR/>உண்மையிலேயே இது தான் அன்னையர் தினத்துக்கு பொருத்தமான பதிவு!<BR/><BR/>பதிவு படித்து விட்டு கலங்கிய கண்களோடு பின்னூட்டம் போடலாமென வந்தால் அனைவரும் கலங்கியிருக்கிறார்கள்.<BR/><BR/>அனைவருக்கும் இது ஒரு முன் மாதிரிப் பதிவு.<BR/><BR/>அப்பா கொடுத்து வைத்தவர்! நீங்களும் தான்!//<BR/><BR/>கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன் வெய்யிலான் உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களிடமிருந்து இம்மாதிரி மடல் பெறவும் நன்றி நண்பரே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-80926941272950318632007-05-17T22:48:00.000+05:302007-05-17T22:48:00.000+05:30என் சுரேஷ் said... //எனது பெண்சிநேகிதகளிடம் பேசிக்...என் சுரேஷ் said... <BR/>//எனது பெண்சிநேகிதகளிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிலரிடம் ஒரு கேள்வி கேட்பேன். அது... என்றாவது அம்மாவிடம் " அம்மா நீங்க சாப்பிட்டீங்களா?" என்று மட்டும் கேட்க தொலைபேசியில் அழைத்ததுண்டா... பலரின் பதில்கள் சில் சொட்டு கண்ணிரில் மௌனமாகும்.மனவலியில்.. குற்ற உணர்வில்<BR/>உண்மையுடன்<BR/>என் சுரேஷ் //<BR/><BR/>உண்மையை உணர்ந்து விட்டால் வலி மறையும் சுரேஷ்...என்ன செய்வது தவிர்க்கமுடியாத காரணங்கள் பலநல்ல சந்தர்ப்பங்களை இழக்கவைக்கிறது.கருத்துக்கு நன்றி<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-60674833343411801592007-05-16T23:08:00.000+05:302007-05-16T23:08:00.000+05:30//C.M.HANIFF said... A superb post,really touching...//C.M.HANIFF said... <BR/>A superb post,really touching ;-)// <BR/>Thankyou so much Haniff.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53599308255982460322007-05-16T19:51:00.000+05:302007-05-16T19:51:00.000+05:30//வல்லிசிம்ஹன் said... dear Shailaja,thanku for a ...//வல்லிசிம்ஹன் said... <BR/>dear Shailaja,<BR/>thanku for a touching post.<BR/>it isa100% truth whenwe think we have come to takemothers forgranted.<BR/>It goes without saying that one day specially shd be set aside for her.<BR/>why not.//<BR/><BR/>Thankyou vallima! where are you now?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78082731740551641892007-05-16T05:30:00.000+05:302007-05-16T05:30:00.000+05:30முதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள்!உங்கள் நடை பிடி...முதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள்!<BR/><BR/>உங்கள் நடை பிடிச்சிருக்குங்க. அதில் உணர்வுகளை ஆளும் திறம் நன்றாக இருக்கிறது!காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-47407651574094839382007-05-16T02:13:00.000+05:302007-05-16T02:13:00.000+05:30//தென்றல் said... நெகிழ்வான நிகழ்ச்சி! வாழ்க்கைக்க...//தென்றல் said... <BR/>நெகிழ்வான நிகழ்ச்சி! வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் தருணங்கள்!!<BR/><BR/>கண் கலங்கினது உண்மைதான்!<BR/>பகிர்ந்தமைக்கு நன்றி,ஷைலஜா! //<BR/><BR/>வாங்க தென்றல்! எல்லார் கண்ணையும் கலங்கவச்சிட்டேன் போல இருக்கு...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தென்றல்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-34585233810880616532007-05-15T20:53:00.000+05:302007-05-15T20:53:00.000+05:30நா.கண்ணன் said... மிக அழகான பதிவு. வாழ்த்துக்கள். ...நா.கண்ணன் said... <BR/>மிக அழகான பதிவு. வாழ்த்துக்கள். அன்னையர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்! <BR/><BR/>நன்றி நா.கண்ணன்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-28806618564639180082007-05-15T19:14:00.000+05:302007-05-15T19:14:00.000+05:30உண்மையிலேயே இது தான் அன்னையர் தினத்துக்கு பொருத்தம...உண்மையிலேயே இது தான் அன்னையர் தினத்துக்கு பொருத்தமான பதிவு!<BR/><BR/>பதிவு படித்து விட்டு கலங்கிய கண்களோடு பின்னூட்டம் போடலாமென வந்தால் அனைவரும் கலங்கியிருக்கிறார்கள்.<BR/><BR/>அனைவருக்கும் இது ஒரு முன் மாதிரிப் பதிவு.<BR/><BR/>அப்பா கொடுத்து வைத்தவர்! நீங்களும் தான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-40790121679924975812007-05-15T19:02:00.000+05:302007-05-15T19:02:00.000+05:30/சிலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென.../சிலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.<BR/>/<BR/>நெகிழ்வான நிகழ்ச்சி! வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் தருணங்கள்!!<BR/><BR/>கண் கலங்கினது உண்மைதான்!<BR/>பகிர்ந்தமைக்கு நன்றி,ஷைலஜா!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-39478793448456811612007-05-15T18:37:00.000+05:302007-05-15T18:37:00.000+05:30A superb post,really touching ;-)A superb post,really touching ;-)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-42497287253113320252007-05-15T18:28:00.000+05:302007-05-15T18:28:00.000+05:30துளசி கோபால் said... அருமை.அன்னையர் தின வாழ்த்து(க...துளசி கோபால் said... <BR/>அருமை.<BR/><BR/>அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.<BR/><BR/>எனக்குத்தான் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை(-: //<BR/><BR/>துளசிமேடம்! என்ன இப்படி சொல்லிட்டீங்க ?நல்ல தோழிகள் தாய்க்கு சமம் நாங்கள்ளாம் இருக்கோம் வருத்தப்படாதீங்க..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-9622086463231123922007-05-15T07:25:00.000+05:302007-05-15T07:25:00.000+05:30பத்மா அர்விந்த் said... அருமையான பதிவு. கால அவசரத்...பத்மா அர்விந்த் said... <BR/>அருமையான பதிவு. கால அவசரத்தில் நாம் ப்ல சமயம் நம் உணர்ச்சிகளை வெளியிடுவதில்லை. இதனாலேயே பல சமாயம் குறிப்பாக பெண்கள் தாம் taken for granted உணர்வுடன் நடத்தப்படுகீறோமோ என்று நினைப்பதை நடைமுறையில் காணலாம். இப்படி ஒருதினம் இருந்தால் அன்று எப்படியாயேனும் தங்கள் அன்னையரை சந்தித்து சில நேரமாவது செல்வழிக்க பலர் முயலுகிறார்கள். ஒரே வீட்டிலேயே தன் தாய்க்கே காது கேளாது என்பதற்காக பேசாமலே காலம் கழித்த பிள்ளைகளும் உண்டு. நாமெப்போதும் இப்படி ஒரு தினம் அவசியமா என்று கேட்டு கொண்டிருக்கிறோமே தவிர வருடம் முழுதும் முதுமையில் தனிமையில் உழலும் குடும்பங்களும் உண்டு என்பதை நினைப்பது இல்லை.இது இந்தியாவிலும் சாதாரணம்.அன்பும் பாசமௌடன் தினம் நினைத்துக்கொள்பவருக்காக இல்லை, மற்றவர்களுக்காக.//<BR/><BR/>வாங்க பத்மா! வருகைக்கு நன்றி. உங்கள் கருத்து ஆணித்தரமாய் உள்ளது.மிக்க மகிழ்ச்சி பத்மா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-68419156978535707492007-05-15T07:20:00.000+05:302007-05-15T07:20:00.000+05:30G.Ragavan said... நீங்க சொன்ன நிழக்ச்சிதான் நிதர்ச...G.Ragavan said... <BR/>நீங்க சொன்ன நிழக்ச்சிதான் நிதர்சனம். அம்மா என்று அன்பு. தாயிற் சிறந்த கோயிலுமில்லை. அம்மா நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்...// <BR/><BR/> <BR/>மஞ்சூர் ராசா said... <BR/>மறக்க முடியாத நிகழ்வுகளை எழுதி மனதை நெகிழவைத்துவிட்டீர்கள்.<BR/><BR/>அன்னையர்தின வாழ்த்துக்கள்//<BR/><BR/>நன்றி ஜிரா,மஞ்சூர் ராசா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-70197571439561800632007-05-14T16:05:00.000+05:302007-05-14T16:05:00.000+05:30எனது பெண்சிநேகிதகளிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிலர...எனது பெண்சிநேகிதகளிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிலரிடம் ஒரு கேள்வி கேட்பேன். அது... என்றாவது அம்மாவிடம் " அம்மா நீங்க சாப்பிட்டீங்களா?" என்று மட்டும் கேட்க தொலைபேசியில் அழைத்ததுண்டா... பலரின் பதில்கள் சில் சொட்டு கண்ணிரில் மௌனமாகும். Mother is always 24x7 mindful about us... but not here kids...<BR/><BR/>மனவலியில்.. குற்ற உணர்வில்<BR/>உண்மையுடன்<BR/>என் சுரேஷ்N Sureshhttps://www.blogger.com/profile/01253229799416451147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-36854890023485283132007-05-14T12:16:00.000+05:302007-05-14T12:16:00.000+05:30dear Shailaja,thanku for a touching post.it isa10...dear Shailaja,<BR/>thanku for a touching post.<BR/>it isa100% truth whenwe think we have come to takemothers forgranted.<BR/>It goes without saying that one day specially shd be set aside for her.<BR/>why not.<BR/>HAPPY MOTHERS DAY TOYOU TOO. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-74115122615572722702007-05-14T07:50:00.000+05:302007-05-14T07:50:00.000+05:30VSK said... ஒவ்வொரு செயலிலும் அன்னையை நினைப்பவர்கள...VSK said... <BR/>ஒவ்வொரு செயலிலும் அன்னையை நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.<BR/><BR/>அவ்வப்போது நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.<BR/><BR/>நினைக்க நினைத்தாலும், நேரம் காரணமாக மறப்பவர்கள் இருக்கிறார்கள்.<BR/><BR/>ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரையும் நினைக்க வைக்கும் நாள் இது, வெளிக்காட்ட வைக்கும் நாள் இது என்றே சொல்ல முனைந்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். //<BR/><BR/>மிகச் சரியாக சொன்னீர்கள் விஎஸ்கே..<BR/>நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-39024364116093572952007-05-14T04:26:00.000+05:302007-05-14T04:26:00.000+05:30அருமை.அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.எனக்குத்தான் அன...அருமை.<BR/><BR/>அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.<BR/><BR/>எனக்குத்தான் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை(-:துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45930853528329268642007-05-14T03:36:00.000+05:302007-05-14T03:36:00.000+05:30கீதா சாம்பசிவம் said... பதிவும், பகிர்தலும் மனதைக்...கீதா சாம்பசிவம் said... <BR/>பதிவும், பகிர்தலும் மனதைக் கவருகிறது என்றாலும் நமக்கு உடலும், உயிரும் கொடுத்தவளை நாம் மறக்கவே முடியாது என்கிறபோது சிறப்பு தினத்தில் அதிகமாய் நினைப்போம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் எழுத்து நடையும் சரி, தமிழும் சரி மிக மிக அருமை. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இதுவே என் அம்மா இருந்தால் தப்புன்னு சொல்லுவாளா, சரின்னு சொல்லுவாளான்னு தான் என் வரையில் முதலில் தோணும். உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தேன் என்றால் மன்னித்துக் கொள்ளவும். //<BR/><BR/>வாங்க கீதா!<BR/>அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் வந்துவிடுகிறது காலத்தின் ஓட்டத்தில்.<BR/>சிறுகுழந்தையாய் இருக்கும்போது நாம் பெரிதும் அன்னையைச் சார்ந்து இருக்கிறோம்.கல்யாணமாகி நமக்கென்று குடும்பம் வரும்போது அம்மாவின் வீட்டிற்கு நாமே விருந்தாளியாகிறோம்!ஆணுக்கும் மனைவி குழந்தைகள் என்ற உறவின் வருகையில் தாயோடு நிறைய பொழுதுகள் கழிக்க இயலாது. சிறப்புதினம் என்கிறபோது நினைவுகளின் தாக்கம் இன்னும் அதிகமாகிறது என்பதை எனக்குத் தெரிந்த வகையில் சொன்னேன். என் உணர்வுகள் புண்படும்படியாக நீங்கள் எதுவும் எழுதவில்லையே? அவரவர்க்கென்று பிரத்தியேகக் கருத்துகள் இருக்குமல்லவா அதையும் நான் மதிக்கவேண்டும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-54699514359022428152007-05-14T03:27:00.000+05:302007-05-14T03:27:00.000+05:30ஜெஸிலா said... கவிதையும், கருத்தும், கட்டுரையும் அ...ஜெஸிலா said... <BR/>கவிதையும், கருத்தும், கட்டுரையும் அருமை ஆனால் //ஆனாலும் சிறப்புதினம் <BR/>என்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம். <BR/>// இதை மட்டும் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது. சிறப்புதினத்தில்தான் அதிக நேசம் பசமெல்லாம் காட்ட முடியுமா என்ன? நாளை என்பதை நமக்கே தெரியாத வேளையில் தாயை நினைக்கும் போதெல்லாம் தேடும்போதெல்லாம் அன்பை தெரிவித்து அன்னையர் தினமாக்கிவிடலாமே? யாரோ நிர்ணயித்த அந்த நாளில் ஏன் தனியாக சிறப்பிக்க வேண்டும்? எதிர்பாராத நேரத்தில் எதிர்கொண்டு செலுத்தும் அன்பையும் தரும் பரிசையும் விரும்புவாள் தாய், அன்னையர் தினத்தில் ஒப்புக்கு தருவதைவிட//<BR/><BR/>வாங்க ஜெஸிலா உங்க வருகைக்கு முதலில் நன்றி.<BR/>அன்னை என்பவள் எப்போது நாம் எது கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்பாள்தான் நான் மறுக்கவில்லை.அதேநேரம் ஒப்புக்கு அன்னையர்தினமென்று மட்டும் அவளுக்கு அன்பளிப்புதருவதையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. இயந்திர உலகில் பலருக்கு குடும்ப உறவுகளின் அருமை புரிவதில்லை.அதை நினைவுபடுத்தும் அம்சமாக மேல்நாட்டில் இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலை நாகரீகத்தில் மூழ்கிவரும் நமது தாய்மண்ணிலும் இந்த தினம் சமீபமாகத்தான் வழக்கத்தில் வந்திருக்கிறது.யாரோ நிர்ணயித்ததுதான் ஆனாலும் அன்னையருக்கு எனும்போது<BR/>காதலர்தினத்தைவிட அன்னையர்தினம் சிறப்பிக்க வேண்டியது என்பது என் தனிப்பட்ட கருத்து.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-55368553183199602372007-05-14T03:13:00.000+05:302007-05-14T03:13:00.000+05:30//கோபிநாத் said... வணக்கம் முதலில் அன்னையர் தின வா...//கோபிநாத் said... <BR/>வணக்கம் <BR/><BR/>முதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள் ;-))<BR/><BR/>கவிதையும், பதிவும் அருமையாக இருக்கு...மனசு முழுக்க அம்மா தான் //<BR/>வாங்க கோபி நன்றிவாழ்த்துக்கும் கருத்துக்கும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3948801143152916092007-05-14T03:10:00.000+05:302007-05-14T03:10:00.000+05:30/சிறில் அலெக்ஸ் said... கண்ணீரே வந்துடுச்சுங்க. அர.../சிறில் அலெக்ஸ் said... <BR/>கண்ணீரே வந்துடுச்சுங்க. அருமையான நிகழ்வு. நெகிழ்ச்சியா சொல்லியிருக்கீங்க.<BR/><BR/>ம்...//<BR/><BR/>வாங்க அலெக்ஸ் வந்தாச்சா சிகாகோவுக்கு? நிகழ்வு நிஜம் அதான் கண்ணீரை வரவழைச்சிருக்கும்னு நினைக்கிறேன்...என் அப்பா இதை சொல்லும் பொதெல்லாம் கண் பனிக்கிறார் இப்போதும்( அவர் தாய்-என்பாட்டி -மறைந்துவிட்டார் இப்போது இல்லை)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-54188408499882860242007-05-14T03:07:00.000+05:302007-05-14T03:07:00.000+05:30//VSK said... என்னமோ சொல்ல வந்து"என்னவளை" நினைவுபட...//VSK said... <BR/>என்னமோ சொல்ல வந்து<BR/>"என்னவளை" நினைவுபடுத்தி<BR/>என்னையும் அழவைத்து<BR/>என்னவெல்லாம் சொல்லிவிட்டீர்கள்//<BR/><BR/>என்னவோ எழுத ஆரம்பித்தேன் ஆனால் அது எங்கெங்கோ கொண்டுதான் போய்விட்டது, உண்மைதான் கருத்துக்கு நன்றி டாக்டர்விஎஸ்கே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com