tag:blogger.com,1999:blog-35738787.post3522014752272893179..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்காக.ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-35738787.post-47655944607067534542015-08-26T17:12:39.593+05:302015-08-26T17:12:39.593+05:30காட்டாறு பாய்வது போல
கருத்துக்களோ ஒருகனத்திலே
காவ...காட்டாறு பாய்வது போல <br />கருத்துக்களோ ஒருகனத்திலே<br />காவியங்களோ மறுதினத்தில்<br />கவிதைகளோ கண்ணிமைக்கும் பொ ழுதில்<br />உரைகளை உரைநடைகளை<br />உலகினுக்கு தந்த பேரறிஞர் <br />அண்ணா அவர்களை புகழ்ந்து<br />பா ட எல்லோருக்கும் கடமையுண்டுகடமையுண்டு.Anonymoushttps://www.blogger.com/profile/02287695497828035299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-22975517514582688862015-08-23T19:48:19.248+05:302015-08-23T19:48:19.248+05:30காஞ்சித்தலைவரை பல
காவியம் படைத்தவரை
கடமை கண்ணியம்...காஞ்சித்தலைவரை பல<br />காவியம் படைத்தவரை<br />கடமை கண்ணியம்<br />கட்டுப்பாட்டு செப்பியவரை<br /><br />கட்டுரை நாயகரை<br />கவிநடை பேச்சாளரை<br />காலம் போற்றும கதாசிரியரை<br />கடவுள்தந்த தமிழரை<br />கையெடுத்து கும்பிட்டு<br />கொண்டாடும் குடிமகனை<br />கண்ணிமைக்கும் நேரத்தில்<br />கதிகலங்க பதில் தந்தவரை<br />காட்டாறு பாய்வதுபோலAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-84418426585291247432009-09-22T07:08:24.548+05:302009-09-22T07:08:24.548+05:30அருமை அருமை அக்கா!!!!அருமை அருமை அக்கா!!!!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21398268426877294172009-09-22T06:08:21.584+05:302009-09-22T06:08:21.584+05:30கவிதைக்கு பாராட்டுக்கள்!கவிதைக்கு பாராட்டுக்கள்!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66777530848743543752009-09-21T03:16:54.678+05:302009-09-21T03:16:54.678+05:30நல்ல பதிப்பு ..தொடர்க.. :)நல்ல பதிப்பு ..தொடர்க.. :)செம்மொழிhttp://semmozhi.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-82960410472848855312009-09-16T08:58:17.328+05:302009-09-16T08:58:17.328+05:30அருமையான கவிதை. வாழ்த்துக்கள்அருமையான கவிதை. வாழ்த்துக்கள்லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59751926680615355002009-09-16T08:23:35.459+05:302009-09-16T08:23:35.459+05:30//a sentence can not end with because because beca...//a sentence can not end with because because because is a conjunction. //<br /><br />யப்பா....<br /><br />மீ த எஸ்கேப்பு... ஆனா, எஸ்கேப் ஆகறதுக்கு முன்னாடி, ஒண்ணு சொல்லிட்டு போறேன்...<br /><br />யக்கக்க ஜக்க ஜகக்க<br />மக்கக்க டக்கா நண்டு...<br /><br />இதுக்கு என்ன அர்த்தம்னு யாருக்காவது தெரியுமா?/R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-40372087138680555392009-09-15T20:42:10.660+05:302009-09-15T20:42:10.660+05:30யக்கா
கவுஜைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்
ஆஜர் மட்டும...யக்கா<br />கவுஜைக்கும் நமக்கும் ரொம்ப தூரம்<br />ஆஜர் மட்டும் போட்டுக்கறேன்<br />என்றும அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1551270977792141102009-09-15T20:33:55.093+05:302009-09-15T20:33:55.093+05:30ஜோ/Joe said...
எல்லோர்க்கும் அண்ணன் அவன் ..இந்நாட...ஜோ/Joe said... <br />எல்லோர்க்கும் அண்ணன் அவன் ..இந்நாட்டு செல்வ மகன்!<br /><br />8:31 PM<br />///<br /><br />ஆமாம் தமிழ்நாட்டுச்செல்வம் பேரறிஞர் அண்ணா!<br />கருத்துக்கு நன்றி ஜோஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-33050787913403761332009-09-15T20:31:09.413+05:302009-09-15T20:31:09.413+05:30எல்லோர்க்கும் அண்ணன் அவன் ..இந்நாட்டு செல்வ மகன்!எல்லோர்க்கும் அண்ணன் அவன் ..இந்நாட்டு செல்வ மகன்!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45731479837558574202009-09-15T20:03:05.302+05:302009-09-15T20:03:05.302+05:30// " உழவன் " " Uzhavan " said....// " உழவன் " " Uzhavan " said... <br />அண்ணா பற்றிய கவிதைக்கு பாராட்டுக்கள்!<br /><br />5:20 PM<br />////மிக்க நன்றி உழவன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-22677569484891530292009-09-15T20:02:37.391+05:302009-09-15T20:02:37.391+05:30ppage said...
ஆஹா.. நல்ல தமிழ் கேட்டு எத்தனை நாள...ppage said... <br /><br />ஆஹா.. நல்ல தமிழ் கேட்டு எத்தனை நாளாச்சு.<br /><br />அண்ணா பற்றிய பதிவில் அண்ணாவின் தமிழ் போலவே அற்புதமான வார்த்தை கோர்வைகள். கலக்குங்க.///<br /><br /><br /><br />நன்றி சகோதரரே<br /><br />'///ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார்<br />தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு தான் வருமையை தந்தார்'<br /><br />தமிழ் மட்டும் அல்லாது ஆங்கிலத்தை அவனுக்கே சொல்லி அதிசயப் படுத்தியவர். <br />a sentence can not end with because because because is a conjunction. <br /><br />இதெல்லாம் முடியுமா என்று ஹிந்திக்கு சவால் விட்டு பண்டிட்களை வாய் மூடி விட்டவர். கமல், கமலா எனும் இரண்டையும் ஒரே விதமாய் எழுதும் ராஷ்டிர பாஷையை கேலி செய்தவர்///<br /><br />புதிய தகவல்கள் ம்ம் கலக்கறீங்க.<br /><br />//திராவிடம் எனும் வித்தை விதைத்து, இன்று வரை வாழ வைத்து கொண்டு இருப்பவர். <br /><br />அவரது மேன்மையை அறிந்து நாம் தந்தது அறிஞர் எனும் பட்டம். <br /><br />ஒரு வேண்டுகோள், இன்றைய சமுதாயம் அண்ணாவை அவரது தமிழை அறியாது. அவரது நல்ல படைப்புக்களை பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன். ///<br /><br /><br />இயன்றவரை சொல்லமுயலுகிறேன் நன்றிபடுக்காளி கருத்துக்கு<br /><br />படுக்காளிஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-10490602643495719442009-09-15T20:00:22.438+05:302009-09-15T20:00:22.438+05:30R.Gopi said...
வாங்க ஷைலஜா...எவ்ளோ நாள் ஆச்சு உங்...R.Gopi said... <br />வாங்க ஷைலஜா...எவ்ளோ நாள் ஆச்சு உங்கள பார்த்து... நலமா?//<br /><br /><br />>>நலம் கோபி வெளிநாட்டில் இருப்பதால் ஊர்சுற்றலில் அதிகம் இங்கு வர இயலவில்லை<br /><br />///அண்ணா கவிதை வழக்கம் போல பட்டைய கெளப்புதுங்கோ...<br /><br />ஒரு நல்ல கவிதையோட உங்களையும் சந்தித்ததில் எனக்கு சந்தோஷம்...<br /><br />வாழ்த்துக்கள் ஷைலஜா...//<br /><br />நன்றி கோபி கருத்துக்கும் வருகைக்கும்.,<br /><br />8:06 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59721656117166098092009-09-15T17:20:41.299+05:302009-09-15T17:20:41.299+05:30அண்ணா பற்றிய கவிதைக்கு பாராட்டுக்கள்!அண்ணா பற்றிய கவிதைக்கு பாராட்டுக்கள்!"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7225983161362328282009-09-15T10:50:47.995+05:302009-09-15T10:50:47.995+05:30ஆஹா.. நல்ல தமிழ் கேட்டு எத்தனை நாளாச்சு.
அண்ணா பற...ஆஹா.. நல்ல தமிழ் கேட்டு எத்தனை நாளாச்சு.<br /><br />அண்ணா பற்றிய பதிவில் அண்ணாவின் தமிழ் போலவே அற்புதமான வார்த்தை கோர்வைகள். கலக்குங்க.<br /><br />'ஏற்றுக் கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார்<br />தன் இனிய குடும்பம் ஒன்றுக்கு தான் வருமையை தந்தார்'<br /><br />தமிழ் மட்டும் அல்லாது ஆங்கிலத்தை அவனுக்கே சொல்லி அதிசயப் படுத்தியவர். <br />a sentence can not end with because because because is a conjunction. <br /><br />இதெல்லாம் முடியுமா என்று ஹிந்திக்கு சவால் விட்டு பண்டிட்களை வாய் மூடி விட்டவர். கமல், கமலா எனும் இரண்டையும் ஒரே விதமாய் எழுதும் ராஷ்டிர பாஷையை கேலி செய்தவர்<br /><br />திராவிடம் எனும் வித்தை விதைத்து, இன்று வரை வாழ வைத்து கொண்டு இருப்பவர். <br /><br />அவரது மேன்மையை அறிந்து நாம் தந்தது அறிஞர் எனும் பட்டம். <br /><br />ஒரு வேண்டுகோள், இன்றைய சமுதாயம் அண்ணாவை அவரது தமிழை அறியாது. அவரது நல்ல படைப்புக்களை பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன். <br /><br />படுக்காளிppagehttps://www.blogger.com/profile/00347531417163810130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90564786070318049662009-09-15T08:06:39.673+05:302009-09-15T08:06:39.673+05:30வாங்க ஷைலஜா...எவ்ளோ நாள் ஆச்சு உங்கள பார்த்து... ந...வாங்க ஷைலஜா...எவ்ளோ நாள் ஆச்சு உங்கள பார்த்து... நலமா?<br /><br />அண்ணா கவிதை வழக்கம் போல பட்டைய கெளப்புதுங்கோ...<br /><br />ஒரு நல்ல கவிதையோட உங்களையும் சந்தித்ததில் எனக்கு சந்தோஷம்...<br /><br />வாழ்த்துக்கள் ஷைலஜா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com