tag:blogger.com,1999:blog-35738787.post3589318567626819745..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: மாலை ஒண்ணு கட்டிவச்சேன்.ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-35738787.post-26652364456435188252008-03-22T06:39:00.000+05:302008-03-22T06:39:00.000+05:30பிரகாஷ் said... எண்ணிய முடிதல் வேண்டும்.//சொல்லிட்...பிரகாஷ் said... <BR/>எண்ணிய முடிதல் வேண்டும்.//<BR/><BR/><BR/>சொல்லிட்றேன் கவிதைநாயகியிடம்:) நன்றி ப்ரகாஷ்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71020323918108521732008-03-22T06:38:00.000+05:302008-03-22T06:38:00.000+05:30vijay said... என்ன சேதி, காதல் கவிதை வழிந்தோடுகிறத...vijay said... <BR/><BR/>என்ன சேதி, காதல் கவிதை வழிந்தோடுகிறதே ! நன்றாக இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த கவிஞர் யாரோ?//<BR/>காதல் கவிதைன்னா அந்த உணர்வு வழியணுமே அதான் சேதி விஜய்!!<BR/>எனக்குப்பிடிச்ச கவிஞர் பாரதிதான் முதல்ல,<BR/>நன்றி வருகை+கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65811155558577222202008-03-22T06:36:00.000+05:302008-03-22T06:36:00.000+05:30கோபிநாத் said... என்ன சொல்ல...இங்க இருக்கிற ஒரு பி...கோபிநாத் said... <BR/>என்ன சொல்ல...<BR/><BR/>இங்க இருக்கிற ஒரு பிலிபைன்ஸ் நண்பன் என்டா ஒரே புன்னகைன்னு கேட்டான். இந்த கவிதை படிச்சேன் அதான் டான்னு எனக்கு தெரிஞ்ச இங்கிலிபீசுல அவனுக்கு உங்க கவிதையை சொன்னேன். //<BR/>என் பாடல் கடல்கடந்தவர்களையெல்லாம் இழுக்குதா?:)<BR/><BR/>இப்போ என் முகத்தில் இருக்கும் புன்னகை அவன் முகத்தில் வெட்கத்துடன் ;))>>><BR/>அட்ட்டா நண்பர் முகத்தை நான் பார்த்திருக்கணுமே? ஏன் அவங்க நினைவு வந்திடிச்சாமா?:)<BR/><BR/>கலக்கிட்டிங்க அக்கா :))>><BR/>நன்றி கோபி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-61818617484658143932008-03-22T06:34:00.000+05:302008-03-22T06:34:00.000+05:30காரூரன் said... நன்றாக வார்த்தைகளை வடித்திருக்கிறீ...காரூரன் said... <BR/>நன்றாக வார்த்தைகளை வடித்திருக்கிறீர்கள், <BR/>இலங்கை வானொலியில் பிரபல்யமான சில் வரிகளை ஞாபகம் ஊட்டியிருக்கிறிர்கள்<BR/>//<BR/>அப்படியா? மகிழ்ச்சி காரூரன்.<BR/><BR/>பகிர்ந்துகொண்டதற்கும் வாழ்த்துக்கும் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-69503323469306543632008-03-22T01:42:00.000+05:302008-03-22T01:42:00.000+05:30எண்ணிய முடிதல் வேண்டும்.எண்ணிய முடிதல் வேண்டும்.பிரகாஷ்https://www.blogger.com/profile/10193739920566353800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-77905223968693391402008-03-20T21:09:00.000+05:302008-03-20T21:09:00.000+05:30ஷைலஜா,என்ன சேதி, காதல் கவிதை வழிந்தோடுகிறதே ! நன்ற...ஷைலஜா,<BR/><BR/>என்ன சேதி, காதல் கவிதை வழிந்தோடுகிறதே ! நன்றாக இருக்கிறது. உங்களுக்குப் பிடித்த கவிஞர் யாரோ?Unknownhttps://www.blogger.com/profile/13694827514184047212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-81063563699594620492008-03-19T12:21:00.000+05:302008-03-19T12:21:00.000+05:30என்ன சொல்ல...இங்க இருக்கிற ஒரு பிலிபைன்ஸ் நண்பன் எ...என்ன சொல்ல...<BR/><BR/>இங்க இருக்கிற ஒரு பிலிபைன்ஸ் நண்பன் என்டா ஒரே புன்னகைன்னு கேட்டான். இந்த கவிதை படிச்சேன் அதான் டான்னு எனக்கு தெரிஞ்ச இங்கிலிபீசுல அவனுக்கு உங்க கவிதையை சொன்னேன். <BR/><BR/>இப்போ என் முகத்தில் இருக்கும் புன்னகை அவன் முகத்தில் வெட்கத்துடன் ;))<BR/><BR/>கலக்கிட்டிங்க அக்கா :))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-36064026148628475462008-03-19T06:44:00.000+05:302008-03-19T06:44:00.000+05:30நன்றாக வார்த்தைகளை வடித்திருக்கிறீர்கள், இலங்கை வா...நன்றாக வார்த்தைகளை வடித்திருக்கிறீர்கள், <BR/>இலங்கை வானொலியில் பிரபல்யமான சில் வரிகளை ஞாபகம் ஊட்டியிருக்கிறிர்கள்<BR/><BR/>"அத்தானே அத்தானே<BR/>எந்தன் ஆசை அத்தானே<BR/>கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே!"<BR/><BR/>என்று போகிறது. <BR/><BR/>வாழ்த்துக்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.com