tag:blogger.com,1999:blog-35738787.post3714918127358159769..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-35738787.post-40096087414109019282013-07-19T08:43:02.692+05:302013-07-19T08:43:02.692+05:30 கம்பராமாயணப்பாற்கடலில் வெள்ளை வண்ண விடமுமுண்டு கொ... கம்பராமாயணப்பாற்கடலில் வெள்ளை வண்ண விடமுமுண்டு கொலோ<br /><br />ரசிக்கவைத்த பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13221221719466224122013-07-16T13:47:54.954+05:302013-07-16T13:47:54.954+05:30//
Delete
kannabiran, RAVI SHANKAR (KRS)4:1...//<br />Delete<br /><br /><br /><br /><br /><br /><br /><br />kannabiran, RAVI SHANKAR (KRS)4:18 PM<br /><br />கம்ப ராமாயண வகுப்புக்கு வாழ்த்துக்கள்-க்கா!<br />யாரு வகுப்பு எடுக்குறாங்க? நீங்களா? தகவல் சொல்லுங்க!<br /><br />/////<br /><br />அடட்டா நானெல்லாம் வகுப்பு எடுக்கறதா என்ன ரவி ஜோக் அடிக்கறீங்க? திரு ஹரிக்ருஷ்ணன் திரு ஜடாயு போன்றவர்கள் வழி நடத்த நாங்கள் சேர்ந்து கம்பனை அங்கே காண்கிறோம் புலவர் இராமமூர்த்தி திருபெஞ்சமின் லெபோ போல சில இலக்கியப்பெருந்தகைகளும் அவ்வப்போது வருகை தருவார்கள். கருத்துக்களை கூறுவார்கள். ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65000657093401717142013-07-16T13:40:29.248+05:302013-07-16T13:40:29.248+05:30கம்பனின் அமுதை ருசித்த அனைவர்க்கும் நன்றி சிறப்பு...கம்பனின் அமுதை ருசித்த அனைவர்க்கும் நன்றி சிறப்பு நன்றி அருமைத்தம்பி ரவிக்கு... பள்ள வெள்ளத்தை கொள்ளை கொள்ளக்கொதித்தெழு பாற்கடலை அருமையாய் விளக்கியதற்கு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-54296623689805512922013-07-15T16:18:41.556+05:302013-07-15T16:18:41.556+05:30கம்ப ராமாயண வகுப்புக்கு வாழ்த்துக்கள்-க்கா!
யாரு வ...கம்ப ராமாயண வகுப்புக்கு வாழ்த்துக்கள்-க்கா!<br />யாரு வகுப்பு எடுக்குறாங்க? நீங்களா? தகவல் சொல்லுங்க!<br /><br />நீங்க குடுத்த பாட்டும் தமிழெழில் வாய்ந்தது;<br /><br />//உள்ள உள்ள உயிரைத் துருவிட// - சொற்கட்டு அப்படியே தேங்காய் துருவுற மாதிரியே இல்ல?<br />தேங்காயைத் துருவலாம்; உயிரைத் துருவினா வலிக்காதா?<br /><br />இதுல இன்னோரு நுட்பம் ஒளிஞ்சிருக்கு; <br />துருவுதல் = எப்பமே உள்ளிருந்து, கொஞ்சம் கொஞ்சமா வெளியே!<br /><br />தேங்காய் துருவும் போது பாத்து இருக்கோம்-ல்ல? Core துருவிய பின், side களும் அடிபடும்; துருவப்படும்!<br />அது போல, இராகவன் மனம் என்னும் உள் துருவி, கொஞ்சம் கொஞ்சமா வெளி உடம்பும் அல்லல்படுது!<br /><br />"உள்ள உள்ள உயிரும் வாங்கிட" -ன்னு கம்பன் போட்டிருக்கலாமே!<br />"உள்ள உள்ள உயிரும் துருவிட" என்பதில் வித்தியாசம் இருக்கு தானே! <br />----<br /><br />//பள்ள வெள்ளம் எனப் படருந் நிலா//<br /><br />துன்பம் வந்தா... ஒன்னு ஓரிடத்தில் ஒண்டி இருக்கலாம்; இல்ல, அந்த இடத்தை விட்டே ஓடிப் போயீறலாம்!<br />ஆனா எப்படிப் போனாலும், வந்து தொல்லை குடுக்குதாம் நிலா!<br />பள்ளம் - வெள்ளம் = பள்ளம் -ன்னு தேங்கிக் கிடந்தாலும் துன்பம்; வெள்ளம் -ன்னு ஓடிக் கிடந்தாலும் துன்பம்!<br /><br />அதான் பள்ள-வெள்ளம் எனப் படரும் நிலா!<br />அதை "வெள்ளை விஷம்" -ன்னு திட்டுவதில் தப்பே இல்லீயே?:)<br /><br />//கொள்ளை கொள்ளக் கொதித்தெழு பாற்கடல்//<br /><br />(சின்ன) திருட்டுக்கு = ஓசை படாம போகணும்<br />(பெரிய) கொள்ளைக்கு = ஆர்ப்பாட்டமாத் தான் போகணும்<br /><br />அதான் கொள்ளை-கொதித்தெழு ன்னு சொற்கட்டு! கம்பன் ஒவ்வொரு சொல்லையும் ரசிக்காம போடவே மாட்டான்:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-82903067553542659722013-07-15T12:25:34.544+05:302013-07-15T12:25:34.544+05:30கம்பன் கவியமுதத்தில் ஒரு துளியாயினும் சுவை சொல்ல வ...கம்பன் கவியமுதத்தில் ஒரு துளியாயினும் சுவை சொல்ல வார்த்தைகளுண்டோ!. அருமையிலும் அருமையான பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகள். பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62923651484547933762013-07-15T07:40:12.167+05:302013-07-15T07:40:12.167+05:30பாற்கடலில் முழுவதும் மூழ்கித் திளைக்க விரும்பினாலு...பாற்கடலில் முழுவதும் மூழ்கித் திளைக்க விரும்பினாலும் அன்றாட வாழ்க்கை நேரத்தைச் சாப்பிடுறதால முடியல. அதனால அப்பப்ப இந்த மாதிரி கிடைக்கற தேன் துளிகள்தான் கோடை மழையா ரசிச்சு ருசிக்கறோம். அருமைக்கா.!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-26781083894460781962013-07-15T07:34:32.706+05:302013-07-15T07:34:32.706+05:30ஆஹா என்ன கற்பனை! கம்பன் கம்பன்தான். ஆஹா என்ன கற்பனை! கம்பன் கம்பன்தான். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-39761077239680666962013-07-15T05:14:50.746+05:302013-07-15T05:14:50.746+05:30வெள்ளை வண்ண விடமும் இங்கே தேனாய் ருசிக்கிறதே... பர...வெள்ளை வண்ண விடமும் இங்கே தேனாய் ருசிக்கிறதே... பருகத் தந்தமைக்கு நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57665623894916285412013-07-14T21:45:32.453+05:302013-07-14T21:45:32.453+05:30பாடல் பொருள் அள்ளிக்கொண்டு போகிறது... ரசித்தேன்.பாடல் பொருள் அள்ளிக்கொண்டு போகிறது... ரசித்தேன்.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19396703009620583722013-07-14T19:12:21.668+05:302013-07-14T19:12:21.668+05:30ரசனையுடன் கூடிய ஒரு துளியை ரசித்தேன்... நன்றி...ரசனையுடன் கூடிய ஒரு துளியை ரசித்தேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com