tag:blogger.com,1999:blog-35738787.post4100527223908526271..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-35738787.post-13766846087371106222013-07-22T08:54:17.463+05:302013-07-22T08:54:17.463+05:30மிக்க நன்றி கீதமஞ்சரி....கவிஞரின் பாடல் வரிகள் நம...மிக்க நன்றி கீதமஞ்சரி....கவிஞரின் பாடல் வரிகள் நம்மை நெகிழ்த்துகிறது உண்மைதான்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90106351693020413852013-07-22T08:52:26.037+05:302013-07-22T08:52:26.037+05:30அழகிய சிங்கர் என்னும் புத்தகம் வாசித்து அதையும் வி...அழகிய சிங்கர் என்னும் புத்தகம் வாசித்து அதையும் விமர்சிக்க ஆவல் ரஞ்சனி நாராயணன் ..உங்களைப்போல ரசித்துப்பாராட்டுபவர்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-46219840865442780542013-07-22T08:50:47.056+05:302013-07-22T08:50:47.056+05:30வருகைக்கும் அஞ்சலி செலுத்தியமைக்கும் நன்றி வெங்கட்...வருகைக்கும் அஞ்சலி செலுத்தியமைக்கும் நன்றி வெங்கட்நாகராஜ்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-886246899790614422013-07-22T08:49:59.200+05:302013-07-22T08:49:59.200+05:30 ஆமாம் கணேஷ் பேரிழப்புதான் அவர்தம் ஆத்மாசாந்த... ஆமாம் கணேஷ் பேரிழப்புதான் அவர்தம் ஆத்மாசாந்தியடைய பிரார்த்திக்கும் உங்களுக்கு நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65991438145407051382013-07-22T08:48:15.882+05:302013-07-22T08:48:15.882+05:30அருணா செல்வம்சரியாக சொன்னீர்கள் நன்றி வருகைக்குஅருணா செல்வம்சரியாக சொன்னீர்கள் நன்றி வருகைக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-6438841803557157742013-07-20T16:10:41.698+05:302013-07-20T16:10:41.698+05:30கவிஞரின் வரிகளில் மெய்சிலிர்த்தேன். அன்னாரோடு பழகி...கவிஞரின் வரிகளில் மெய்சிலிர்த்தேன். அன்னாரோடு பழகிய பேறு தங்களுக்கு வாய்த்தப் பெரும்பேறு. மனம் நெகிழ்வுறும் பதிவு. மிக்க நன்றி ஷைலஜா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62077557467584619102013-07-20T15:14:07.852+05:302013-07-20T15:14:07.852+05:30எல்லோரும் வாலியின் சினிமாப் பாடல்களை புகழ்ந்து எழு...எல்லோரும் வாலியின் சினிமாப் பாடல்களை புகழ்ந்து எழுதுகையில், நீங்கள் அவரது வேறொரு திறமையை பாராட்டி அஞ்சலி செலுத்தியது மனதை வருடிச் சென்றது. சந்தோஷமாகவும் இருந்தது.<br />வித்தியாசமான நினைவு கூர்தல்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-63448218938535139992013-07-20T07:35:58.280+05:302013-07-20T07:35:58.280+05:30நல்லதொரு கவிஞரை நாம் இழந்து விட்டோம்.... அவர் மறை...நல்லதொரு கவிஞரை நாம் இழந்து விட்டோம்.... அவர் மறைந்தாலும் அவர் பாடல்கள் என்றும் மறையாது.....<br /><br />எனது அஞ்சலியும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-910379720455741952013-07-20T06:30:44.956+05:302013-07-20T06:30:44.956+05:30இங்கே நீங்கள் தந்திருக்கும் கவிஞரின் வரிகளைப் படிக...இங்கே நீங்கள் தந்திருக்கும் கவிஞரின் வரிகளைப் படிக்க படிக்க தமிழர்களுக்கு எத்தனை பேரிழப்பு நேர்ந்திருக்கிறதென தெற்றென உணர முடிகிறதுக்கா! மகத்தான அந்தக் கவிஞரை எண்ணி மனம் கனத்துப் போனது. அவரின் ஆன்ம சாந்தி்க்காய் பிரார்த்திக்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-87817001243293828272013-07-20T03:33:49.052+05:302013-07-20T03:33:49.052+05:30அவர் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்ந்தோம்
என்று நி...அவர் வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்ந்தோம்<br />என்று நினைத்துப் பெருமை படுவோம்.<br /><br />அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13545717793296986152013-07-19T21:20:12.449+05:302013-07-19T21:20:12.449+05:30வாங்க ராமல்ஷ்மி கவிதைகளில் வாழ்பவருக்கு நல்லதொர...வாங்க ராமல்ஷ்மி கவிதைகளில் வாழ்பவருக்கு நல்லதொரு தமிழ்க்கவிஞருக்கு ்நாம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவது கவிஞர்களாகிய நம் கடமை நன்றி மிக வருகைக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-18252162083080022282013-07-19T20:53:55.327+05:302013-07-19T20:53:55.327+05:30/கவிதைகளில் வாழ்கின்றார்/
உண்மை. ஆழ்ந்த அஞ்சலிகள.../கவிதைகளில் வாழ்கின்றார்/ <br /><br />உண்மை. ஆழ்ந்த அஞ்சலிகள்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17757060489091104032013-07-19T18:07:41.646+05:302013-07-19T18:07:41.646+05:30நன்றி திரு தமிழ் இளங்கோ.....பிறந்து வளர்ந்த ஊர் எ...நன்றி திரு தமிழ் இளங்கோ.....பிறந்து வளர்ந்த ஊர் என்பதையும் விட ஏதோ ஒன்று காந்தமாய் அங்கு இழுக்கிறதே அரங்கனா அகண்டகாவிரியா அன்னைஅரங்கநாயகியா ஆழ்வார்களும் எதிராஜரும் இறை அன்பர்களும் பாதம் பதித்த திருக்கோயிலா கோயிலின் கம்பர் மண்டபமா கொள்ளிடக்காற்றா ..எது என்று தெரியாமல் எல்லாமே கை கோத்து நிற்கிறது! நன்றி மிக கருத்துக்கு.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-26292094292999917622013-07-19T18:03:54.469+05:302013-07-19T18:03:54.469+05:30காலன் கவிஞரைக்கொண்டுபோகலாம் கவிதைகளை அதன் சுவைய...காலன் கவிஞரைக்கொண்டுபோகலாம் கவிதைகளை அதன் சுவையான வரிகளைக்கொண்டுபோகமுடியுமா அதற்கு சாவே இல்லைதான் டிடி!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-55282538486680931582013-07-19T18:02:58.307+05:302013-07-19T18:02:58.307+05:30பிரார்த்திப்போம் குமார்.தமிழன்னைநமக்கு அளித்த நற்...பிரார்த்திப்போம் குமார்.தமிழன்னைநமக்கு அளித்த நற்புதல்வர் வாலி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-23596793230404892162013-07-19T18:02:09.132+05:302013-07-19T18:02:09.132+05:30ஆமாம் சுப்புத்தாத்தா அந்தவரிகளில் நானும் நெகிழ்...ஆமாம் சுப்புத்தாத்தா அந்தவரிகளில் நானும் நெகிழ்ந்தேன் கருத்துக்கு நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-26768437468679276602013-07-19T17:15:39.375+05:302013-07-19T17:15:39.375+05:30எங்கிருந்தபோதும் திருவரங்கத்தை மறவாதவர்கள் நீங்களு...எங்கிருந்தபோதும் திருவரங்கத்தை மறவாதவர்கள் நீங்களும் வாலியும். நீங்கள் எழுதிய ” கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி! ” நல்லதோர் நினைவஞ்சலி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-88615634115219014262013-07-19T16:31:48.707+05:302013-07-19T16:31:48.707+05:30இவரின் வரிகளுக்கு சாவே இல்லை...
ஆழ்ந்த இரங்கல்கள்...இவரின் வரிகளுக்கு சாவே இல்லை...<br /><br />ஆழ்ந்த இரங்கல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-9783363084678584672013-07-19T16:07:42.629+05:302013-07-19T16:07:42.629+05:30வாலிபக் கவிஞரின் வைர வரிகளை பகிர்ந்திருக்கிறீர்கள்...வாலிபக் கவிஞரின் வைர வரிகளை பகிர்ந்திருக்கிறீர்கள் அக்கா. அவருடன் பழகும் வாய்ப்பும் பெற்றிருந்தது சிறப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90436347792079590192013-07-19T16:03:06.743+05:302013-07-19T16:03:06.743+05:30திரு ஆனைக்காவில் அமர்ந்த ஈஸ்வரியின் புகழ் பாடும்
வ...திரு ஆனைக்காவில் அமர்ந்த ஈஸ்வரியின் புகழ் பாடும்<br />வரிகள் பார்த்தேன்.<br /><br />கண்கள் பனித்தன.<br /><br /><br />சுப்பு தாத்தா.<br />www.vazhvuneri.blogspot.com<br />www.subbuthatha72.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com