tag:blogger.com,1999:blog-35738787.post4192418591396746914..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: காணும் பொங்கல்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-35738787.post-66907890854743046142012-01-04T19:52:25.474+05:302012-01-04T19:52:25.474+05:30I have learned more information for my write upI have learned more information for my write upMessihttps://www.blogger.com/profile/09604198432044726708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-34598588447017182842009-12-25T15:45:57.945+05:302009-12-25T15:45:57.945+05:30வணக்கம்
நான் கேள்விபட்ட வரையில் மார்காழி மாதத்தில...வணக்கம் <br />நான் கேள்விபட்ட வரையில் மார்காழி மாதத்தில் பெண்கள் பிள்ளையார் பிடித்து (பசு சானத்தினை சிவ லிங்கத்தினை போன்று இரண்டு அறுகருக வைத்து இரண்டிலும் புசணிப் புவை சொருகி வைப்பார்கள்) காய்ந்த பிள்ளையரினை காணும் பொங்கல் அன்று ஊர் கோயிலின் முன் வைத்து பொங்களிடுவார்கள். விராட்டியாக பயன் படுத்துவர். மார்கழி மாதம் கோலம் போடும் போது ஊர் உறவினர்கள் அவர்களை பெண் பார்ப்பதாகவும் வீட்டில் பிள்ளையார் வைக்கப்பட்டிருந்தாள் அந்த வீட்டில் திருமணத்திற்கு தகுதியான பெண் இருப்பதாக புரிந்கொள்ளபட்டது. அப்படி காணும் பொங்கல் அன்று பெண்பார்க்கு படலாம்தான் என்று சொல்லப்படுகிறது.<br />ஆனால் இப்போது அப்படி யாரும் செய்வதாக தேரியவில்லை.ஒட்டடைhttps://www.blogger.com/profile/18378298731841398830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8379008413051313662008-01-20T20:35:00.000+05:302008-01-20T20:35:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... ஆகா! நன்றி!...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/><BR/>ஆகா! நன்றி!<BR/>சரி நாங்க என்னிக்கி உடன் பிறவா ஜிஸ்டர்சுக்கு எல்லாம் வேண்டிக்கனும் சொல்லுங்க! வேண்டிக்குறோம்!<BR/><BR/>சரி சரி...இதுக்கென்ன நாளும் கோளும்!<BR/>நீங்க வேண்டிக்கிட்ட இன்னிக்கே நாங்களும் வேண்டிக்கறோம்! <BR/>சகோதரிகள் எல்லார்க்கும் நலம் சூழ்ந்து நீங்காத செல்வம் நிறைய வாழி!//<BR/><BR/>நீங்காத செல்வம் எல்லார்க்கும் கிடைத்துக் கூடி இருந்து மகிழ நானும்<BR/>வாழ்த்தறேன் மறுபடி நன்றி கேஆர் எஸ்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59034198949749515382008-01-20T20:33:00.000+05:302008-01-20T20:33:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... சாரி ஷைலஜா!...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>சாரி ஷைலஜா!<BR/>ஆபிசில் ஒரே ஆணி, கடப்பாறை! :-)//<BR/>மம்முட்டி கிடையாதா?:)<BR/><BR/>எங்க ஊர் காணும் பொங்கல் அன்னிக்கு வந்து பதிவைக் காணுற்றேன்!<BR/>இனிய பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!<BR/><BR/>//இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)//<BR/><BR/>அட, தங்கம் கூட மஞ்சளாத் தான் இருக்கு! அதைத் தானே சொல்லுறீங்க! :-)<BR/><BR/>கணுப்பிடிப் பொங்கல் காணும் பொங்கலாய் மாறியது இது வரை அறியாத தகவல்!//<BR/><BR/>நன்றி ரவி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66153210576150358962008-01-18T10:48:00.000+05:302008-01-18T10:48:00.000+05:30நவன் said... இங்கே மலேசியாவில் பொங்கலுக்கு அடுத்த ...நவன் said... <BR/>இங்கே மலேசியாவில் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் அதற்கடுத்த நாள் கன்னிப்பொங்கல் அதற்கடுத்த நாள் காணும்பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் காணும் பொங்கல் என்றால் என்ன என்பத இப்போதுதான் அறிந்து கொள்கிறேன்.//<BR/><BR/>தமிழகத்தில் ஒரு சாரார் இப்படிக் கொண்டாடுகிறார்கள்.நவன்<BR/>நன்றி தாங்களின் வருகைக்கு.<BR/><BR/>9:03 PMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-80908801553350522622008-01-18T10:47:00.000+05:302008-01-18T10:47:00.000+05:30ஜீவா (Jeeva Venkataraman) said... //என் உடன் பிறந்...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று <BR/>வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!<BR/>//<BR/>மிக்க நன்றி!//>>><BR/><BR/>உங்களுக்கும் தான் ஜீவாவேண்டிக்கிட்டேன்.<BR/>நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-24681499107124940132008-01-18T10:46:00.000+05:302008-01-18T10:46:00.000+05:30வந்தியத்தேவன் said... ஈழத்தில் இந்தப் பொங்கல் கொண்...வந்தியத்தேவன் said... <BR/>ஈழத்தில் இந்தப் பொங்கல் கொண்டாடப்படுவதில்லை அதனால் எனக்கு இதனைப் பற்றி அறிய ஆவல் வலையுலக நண்பர்கள் சிலரிடம் கேட்டால் ஏதோ மெரினாவில் பிகர் பார்க்கும் பொங்கல் என்றார்கள். உங்கள் விளக்கம் புதிதாகவும் அருமையாகவும் இருக்கின்றது. நன்றிகள்//<BR/><BR/>நன்றி வந்தியத்தேவன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-63275282493435753712008-01-18T10:45:00.000+05:302008-01-18T10:45:00.000+05:30கோபிநாத் said... காணும் பொங்கல்க்கு புதிய படம் பார...கோபிநாத் said... <BR/>காணும் பொங்கல்க்கு புதிய படம் பார்ப்பது தான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா!!!<BR/><BR/>தகவலுக்கு நன்றி ;)//<BR/><BR/>நன்றி கோபி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-81315166719379567262008-01-18T10:44:00.001+05:302008-01-18T10:44:00.001+05:30//என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புச...//என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று <BR/>வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!//<BR/><BR/>ஆகா! நன்றி!<BR/>சரி நாங்க என்னிக்கி உடன் பிறவா ஜிஸ்டர்சுக்கு எல்லாம் வேண்டிக்கனும் சொல்லுங்க! வேண்டிக்குறோம்!<BR/><BR/>சரி சரி...இதுக்கென்ன நாளும் கோளும்!<BR/>நீங்க வேண்டிக்கிட்ட இன்னிக்கே நாங்களும் வேண்டிக்கறோம்! <BR/>சகோதரிகள் எல்லார்க்கும் நலம் சூழ்ந்து நீங்காத செல்வம் நிறைய வாழி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37001602693579826542008-01-18T10:44:00.000+05:302008-01-18T10:44:00.000+05:30Anonymous said... தமிழ் பிராமணப் பெண்கள் மட்டுமே ச...Anonymous said... <BR/>தமிழ் பிராமணப் பெண்கள் மட்டுமே செய்யும் ஒரு செயல் என்பதையும் சேர்த்திருக்கலாம். என்ன இப்போதெல்லாம் பிராமணர்களிலேயும் இதை சிலர் செய்வதில்லை.//<BR/><BR/>உண்மைதான்....சில நிகழ்ச்சிகள் நினைவு கூறுதலுக்காகவே....மத்த நாட்கள் சகோதரர்களை நினைப்பதில்லை என்றில்லை...தைமாதம் பிறந்ததும்<BR/>வாழ்வில் நல்வழியும் பிறக்க சகோதரனுக்கு ஒரு சகோதரி மனதார வேண்டுவது இது என பெரியவர்கள் கூறுவார்கள்.நன்றி கருத்துக்கும் வருகைக்கும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-79333745795015561542008-01-18T10:41:00.000+05:302008-01-18T10:41:00.000+05:30emperor said... இதுவரை அறிந்திராத தகவல் ,பகிர்தலுக...emperor said... <BR/>இதுவரை அறிந்திராத தகவல் ,<BR/>பகிர்தலுக்கு நன்றி,...<BR/><BR/>இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,//\<BR/>நன்றிங்க..பிலேடட் பொங்கல் வாழ்த்து உங்களுக்கும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-63718299117099738972008-01-18T10:40:00.001+05:302008-01-18T10:40:00.001+05:30மங்களூர் சிவா said... இதுக்கு தம்பிங்க அக்காவுக்கு...மங்களூர் சிவா said... <BR/>இதுக்கு தம்பிங்க அக்காவுக்கு 'ஒரு ரூவா'காயின் குடுப்பாங்க இல்ல அத 'வெஸ்டர்ண் யூனியன்'ல அனுப்பிடறேன்!!!//<BR/><BR/>மங்களூர்- பெங்களூர் நேர்லவந்து நல்ல அன்பளிப்பா தந்தா மறுக்கவா போறேன்...தம்பிமனசு தங்கம்னு தெரியாதா என்ன?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-84360689910992449282008-01-18T10:40:00.000+05:302008-01-18T10:40:00.000+05:30சாரி ஷைலஜா!ஆபிசில் ஒரே ஆணி, கடப்பாறை! :-)எங்க ஊர் ...சாரி ஷைலஜா!<BR/>ஆபிசில் ஒரே ஆணி, கடப்பாறை! :-)<BR/><BR/>எங்க ஊர் காணும் பொங்கல் அன்னிக்கு வந்து பதிவைக் காணுற்றேன்!<BR/>இனிய பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் வாழ்த்துக்கள்!<BR/><BR/>//இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)//<BR/><BR/>அட, தங்கம் கூட மஞ்சளாத் தான் இருக்கு! அதைத் தானே சொல்லுறீங்க! :-)<BR/><BR/>கணுப்பிடிப் பொங்கல் காணும் பொங்கலாய் மாறியது இது வரை அறியாத தகவல்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-35063572167180554642008-01-18T10:38:00.001+05:302008-01-18T10:38:00.001+05:30மங்களூர் சிவா said... !!!உடன் பிறவாதம்பி எனக்காக வ...மங்களூர் சிவா said... <BR/>!!!<BR/><BR/>உடன் பிறவாதம்பி எனக்காக வேண்டிகிட்டதுக்கு ஸ்பெசல் தாங்க்ஸ்//<BR/><BR/>இல்லையா பின்ன, நல்லா இருக்கணும் நீங்கல்லாம்னு எந்நாளும் வேண்டிகக்றோம் நன்றி ப்ரதர்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3167876552487707442008-01-18T10:38:00.000+05:302008-01-18T10:38:00.000+05:30மங்களூர் சிவா said... !!!உடன் பிறவாதம்பி எனக்காக வ...மங்களூர் சிவா said... <BR/>!!!<BR/><BR/>உடன் பிறவாதம்பி எனக்காக வேண்டிகிட்டதுக்கு ஸ்பெசல் தாங்க்ஸ்//<BR/><BR/>இல்லையா பின்ன, நல்லா இருக்கணும் நீங்கல்லாம்னு எந்நாளும் வேண்டிகக்றோம் நன்றி ப்ரதர்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7994822640114299822008-01-18T10:33:00.000+05:302008-01-18T10:33:00.000+05:30இங்கே மலேசியாவில் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்...இங்கே மலேசியாவில் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் அதற்கடுத்த நாள் கன்னிப்பொங்கல் அதற்கடுத்த நாள் காணும்பொங்கல் என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் காணும் பொங்கல் என்றால் என்ன என்பத இப்போதுதான் அறிந்து கொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-26062604033361846542008-01-17T08:41:00.000+05:302008-01-17T08:41:00.000+05:30//என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புச...//என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று <BR/>வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!<BR/>//<BR/>மிக்க நன்றி!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-10900514903164535372008-01-16T16:50:00.000+05:302008-01-16T16:50:00.000+05:30ஈழத்தில் இந்தப் பொங்கல் கொண்டாடப்படுவதில்லை அதனால்...ஈழத்தில் இந்தப் பொங்கல் கொண்டாடப்படுவதில்லை அதனால் எனக்கு இதனைப் பற்றி அறிய ஆவல் வலையுலக நண்பர்கள் சிலரிடம் கேட்டால் ஏதோ மெரினாவில் பிகர் பார்க்கும் பொங்கல் என்றார்கள். உங்கள் விளக்கம் புதிதாகவும் அருமையாகவும் இருக்கின்றது. நன்றிகள்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-25266785934659062252008-01-16T16:06:00.000+05:302008-01-16T16:06:00.000+05:30காணும் பொங்கல்னா இப்படி ஒரு செய்தி இருக்கா - தெரிய...காணும் பொங்கல்னா இப்படி ஒரு செய்தி இருக்கா - தெரியலேயே - நன்றி தகவலுக்கு<BR/><BR/>பொதுவா சென்னைலே பாத்தீங்கன்னா - எல்லோரும் குடும்பம் குடும்பமாக உறவினர் நணபர்னு எல்லோரும் கூட்டம் கூட்டமாக எல்லா இடங்களுக்கும் சென்று கண்டு வருவது தான் காணும் பொங்கல். எல்லோரெயும் சந்திக்கும் நல்ல நாள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12492575263562694212008-01-16T14:58:00.000+05:302008-01-16T14:58:00.000+05:30காணும் பொங்கல்க்கு புதிய படம் பார்ப்பது தான்னு நின...காணும் பொங்கல்க்கு புதிய படம் பார்ப்பது தான்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா!!!<BR/><BR/>தகவலுக்கு நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67731491410616475932008-01-16T13:32:00.000+05:302008-01-16T13:32:00.000+05:30தமிழ் பிராமணப் பெண்கள் மட்டுமே செய்யும் ஒரு செயல் ...தமிழ் பிராமணப் பெண்கள் மட்டுமே செய்யும் ஒரு செயல் என்பதையும் சேர்த்திருக்கலாம். என்ன இப்போதெல்லாம் பிராமணர்களிலேயும் இதை சிலர் செய்வதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-20174855345838651322008-01-16T12:44:00.000+05:302008-01-16T12:44:00.000+05:30இதுவரை அறிந்திராத தகவல் , பகிர்தலுக்கு நன்றி,...இன...இதுவரை அறிந்திராத தகவல் ,<BR/> பகிர்தலுக்கு நன்றி,...<BR/><BR/>இனிய பொங்கல் வாழ்த்துக்கள்,Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-75284346390933168472008-01-16T11:05:00.000+05:302008-01-16T11:05:00.000+05:30இதுக்கு தம்பிங்க அக்காவுக்கு 'ஒரு ரூவா'காயின் குடு...இதுக்கு தம்பிங்க அக்காவுக்கு 'ஒரு ரூவா'காயின் குடுப்பாங்க இல்ல அத 'வெஸ்டர்ண் யூனியன்'ல அனுப்பிடறேன்!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51969132699758079082008-01-16T11:04:00.000+05:302008-01-16T11:04:00.000+05:30நேத்துதான் எங்களுக்கு பொங்கல்ஆப்பீஸ் விடுமுறை. சாய...நேத்துதான் எங்களுக்கு பொங்கல்ஆப்பீஸ் விடுமுறை. சாயந்திரம் எக்ஸிபிஷன் போயிருந்தோம் என்ன கூட்டம் என்ன கூட்டம் அதனால காணும் பொங்கலை நேத்தே அங்க பொங்கீட்டோம்!!!<BR/><BR/>உடன் பிறவாதம்பி எனக்காக வேண்டிகிட்டதுக்கு ஸ்பெசல் தாங்க்ஸ்!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.com