tag:blogger.com,1999:blog-35738787.post4251390811654022607..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-35738787.post-55494615218612476942009-11-17T06:24:59.732+05:302009-11-17T06:24:59.732+05:30Mohan Kumar said...
தெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள்...Mohan Kumar said... <br />தெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள். அதை நினைவு படுத்தியது. எளிய நடை. உங்களுக்கு சொல்லியா தரனும்? <br /><br />வெற்றி பெற வாழ்த்துக்கள் <br />*******<br />கதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/<br /><br />3:46 PM//<br /><br />நன்றிமோகன்குமார் உங்க் கதையையும் படிச்சி அங்க பின்னூட்டம் இட்டுவிட்டேன்<br /><br /><br />// அடலேறு said... <br />நல்ல கதை :-) <br />வெற்றி பெற வாழ்த்துக்கள்//<br /><br />நன்றி அடலேறு!(வித்தியாசமான பெயர்!)<br /><br />6:26 PMஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59059783405278471002009-11-16T18:26:09.090+05:302009-11-16T18:26:09.090+05:30நல்ல கதை :-)
வெற்றி பெற வாழ்த்துக்கள்நல்ல கதை :-) <br />வெற்றி பெற வாழ்த்துக்கள்அடலேறுhttp://adaleru.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-72435672524047741322009-11-13T15:46:55.133+05:302009-11-13T15:46:55.133+05:30தெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள். அதை நினைவு படுத்திய...தெய்வம் மனுஷ ரூபம் என்பார்கள். அதை நினைவு படுத்தியது. எளிய நடை. உங்களுக்கு சொல்லியா தரனும்? <br /><br />வெற்றி பெற வாழ்த்துக்கள் <br />*******<br />கதை போட்டி களத்தில் நானும் குதித்துள்ளேன். “அடுத்த வீட்டு பெண்” கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7080102385663183642009-11-02T11:07:57.230+05:302009-11-02T11:07:57.230+05:30Vidhoosh said...
:) அட சூப்பர். கடவுளும் கடவுளும்...Vidhoosh said... <br />:) அட சூப்பர். கடவுளும் கடவுளும் கண்டதும் அருமையான கதைங்க.<br />-வித்யா<br /><br />5:29 PM<br /><br /> <br /> பெயர் சொல்ல விருப்பமில்லை said... <br />ரொம்ப லேட்டா சொல்றேன்.<br /><br />கதை ரொம்ப நல்லா இருக்கு. கடவுளுக்கு ஆபத்சகாயன் என்று பெயர் இருக்கு.<br />அதாவது கஷ்டப் படும் நேரத்தில் வந்து கை கொடுப்பவன் என்று பொருள்.<br />சமயத்தில் கை கொடுப்பவன் எவரும் கடவுள்தான் என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்!<br /><br />9:31 AM<br /><br /> //////<br /><br /><br />ரொம்ப நன்றி வித்யாக்கும் பெயர்சொல்லவிருப்பமில்லை அவர்களுக்கும்.....ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-10795974392044366022009-11-01T09:31:59.174+05:302009-11-01T09:31:59.174+05:30ரொம்ப லேட்டா சொல்றேன்.
கதை ரொம்ப நல்லா இருக்கு. ...ரொம்ப லேட்டா சொல்றேன்.<br /><br />கதை ரொம்ப நல்லா இருக்கு. கடவுளுக்கு ஆபத்சகாயன் என்று பெயர் இருக்கு.<br />அதாவது கஷ்டப் படும் நேரத்தில் வந்து கை கொடுப்பவன் என்று பொருள்.<br />சமயத்தில் கை கொடுப்பவன் எவரும் கடவுள்தான் என்பதை மிக அழகாகச் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-29593391091604320192009-10-31T17:29:11.894+05:302009-10-31T17:29:11.894+05:30:) அட சூப்பர். கடவுளும் கடவுளும் கண்டதும் அருமையான...:) அட சூப்பர். கடவுளும் கடவுளும் கண்டதும் அருமையான கதைங்க.<br />-வித்யாVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-77502530307618436902009-10-29T20:56:24.026+05:302009-10-29T20:56:24.026+05:30//Swami said...
நல்ல கதை...நல்ல முடிவு..
ஆனா நச்...//Swami said... <br />நல்ல கதை...நல்ல முடிவு..<br /><br />ஆனா நச் பேக்டர் மிஸ்ஸிங்..ஆனா இந்த கதையை பாஸிட்டிவா வேற எப்படி நச்னு முடிக்கிறதுன்றதும் தெரியல..நெகட்டிவ் முடிவுன்னா சில விஷயங்களை ட்ரை பண்ணலாம்.<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />அன்புடன்,<br />சுவாசிகா<br />http://ksaw.me<br /><br />8:34 PM<br />///<br /><br /><br />வாஙக் சுவாமி..சுவாசிகா என்பது யாரோட பேரு? நல்லாருக்கு’<br />கதையை பாசிடிவா முடிக்கறமாத்ரிதான் யோசிசேன் அதனால அப்படி வந்தது அதனால நச் மிஸ்ஸிங்கா இருக்கலாம்..என்னவோ போங்க குழப்பறேன்னு நினைக்கிறேன்:)<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-16430646675283151102009-10-29T20:34:36.610+05:302009-10-29T20:34:36.610+05:30நல்ல கதை...நல்ல முடிவு..
ஆனா நச் பேக்டர் மிஸ்ஸிங்...நல்ல கதை...நல்ல முடிவு..<br /><br />ஆனா நச் பேக்டர் மிஸ்ஸிங்..ஆனா இந்த கதையை பாஸிட்டிவா வேற எப்படி நச்னு முடிக்கிறதுன்றதும் தெரியல..நெகட்டிவ் முடிவுன்னா சில விஷயங்களை ட்ரை பண்ணலாம்.<br /><br />வாழ்த்துக்கள்<br /><br />அன்புடன்,<br />சுவாசிகா<br /><a href="http://ksaw.me" rel="nofollow">http://ksaw.me</a>Swamihttps://www.blogger.com/profile/17846747322212767605noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-53509270662044127062009-10-29T17:42:30.813+05:302009-10-29T17:42:30.813+05:30// K.B.JANARTHANAN said...
ஷைலஜா மேடம், 'உதவி...// K.B.JANARTHANAN said... <br />ஷைலஜா மேடம், 'உதவி' பொருத்தமான நச்! 'நெஞ்சு பொறுக்குதில்லையே..' அழுத்தமான நச்! -- கே.பி.ஜனா<br /><br />5:22 PM<br />//<br /><br /><br />நன்றி கேபி ஜனார்த்தன். குமுதம் விகடன் தேவில கதைகள் எழுதும் எழுத்தாளர் இங்கவந்து படிச்சி பாராட்டறார்... அதுக்கு ஸ்பெஷல் நன்றிஜனா ஸார்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-42188038166911063532009-10-28T17:22:16.990+05:302009-10-28T17:22:16.990+05:30ஷைலஜா மேடம், 'உதவி' பொருத்தமான நச்! 'ந...ஷைலஜா மேடம், 'உதவி' பொருத்தமான நச்! 'நெஞ்சு பொறுக்குதில்லையே..' அழுத்தமான நச்! -- கே.பி.ஜனாகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3864466727784840692009-10-23T10:23:48.384+05:302009-10-23T10:23:48.384+05:30//நானானி said...
நெகிழ்வான கதை, ஷைலஜா!
ஆனா செல்ல...//நானானி said... <br />நெகிழ்வான கதை, ஷைலஜா!<br /><br />ஆனா செல்லமான நச்!<br /><br />10:18 AM<br />//<br />நானானி வாங்க.....ரொம்ப நன்றி கருத்துக்கு ஆமா செல்ல நச் தான் கொடுக்கமுடிஞ்சது இந்தக்கதைல:0ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-36663193565255557032009-10-23T10:22:52.045+05:302009-10-23T10:22:52.045+05:30// Shakthiprabha said...
நல்ல கதை. தெரிந்த முடிவு...// Shakthiprabha said... <br />நல்ல கதை. தெரிந்த முடிவு. நச் மிஸ்ஸிங்.Sorry I supp I am gonna be a strong critic for u. >>>>><br />அதானே வேணும்! i know u r a good critic shakthi! i enjoy yr comments!<br /><br />///இன்னொண்ணு எழுதுங்க ஷை.>>><br /><br />இன்னொண்னா எழுதிட்டேனே:)<br /><br />’///btw, இதை விட, எனக்கு அடுத்த கதை நெஞ்சுபொறுக்குதிலையே ல லாஜிக் இல்லைன்னாலும் "நச்" மாஜிக் இருக்குன்னு ஒரு ஃபீலிங்!//<br /><br />9:48 AM<br /><br /> ./////<br />அப்படியா ஷக்தி?நீ சொன்னா சரியாத்தான் இருக்கும் நன்றிமா கருத்துக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66623438150339327642009-10-23T10:18:22.622+05:302009-10-23T10:18:22.622+05:30நெகிழ்வான கதை, ஷைலஜா!
ஆனா செல்லமான நச்!நெகிழ்வான கதை, ஷைலஜா!<br /><br />ஆனா செல்லமான நச்!நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21531568418852454142009-10-23T09:48:58.057+05:302009-10-23T09:48:58.057+05:30நல்ல கதை. தெரிந்த முடிவு. நச் மிஸ்ஸிங்.Sorry I sup...நல்ல கதை. தெரிந்த முடிவு. நச் மிஸ்ஸிங்.Sorry I supp I am gonna be a strong critic for u. இன்னொண்ணு எழுதுங்க ஷை.<br /><br />btw, இதை விட, எனக்கு அடுத்த கதை நெஞ்சுபொறுக்குதிலையே ல லாஜிக் இல்லைன்னாலும் "நச்" மாஜிக் இருக்குன்னு ஒரு ஃபீலிங்!Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-83757858168824755502009-10-21T20:28:28.930+05:302009-10-21T20:28:28.930+05:30//படுக்காளி said...
நல்லா இருக்குங்க.
இறைவன் சி...//படுக்காளி said... <br />நல்லா இருக்குங்க. <br /><br />இறைவன் சிரிப்பில் ஏழையை காணலாம், <br /><br />நச்சுதான். கலக்குங்க.<br /><br />நேரம் இருந்தா நான் ஒரு (பி) நச் எழுதியிருக்கேன். வந்து பார்த்துட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.<br /><br />7:39 PM<br />.//<br /><br />இதோ வந்துட்டே இருக்கேன் படுக்காளி நன்றி கருத்துக்கும் வருகைக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-23378865820914407802009-10-21T20:27:43.284+05:302009-10-21T20:27:43.284+05:30//ராம்குமார் - அமுதன் said...
அருமையான கதை ஷைலஜா....//ராம்குமார் - அமுதன் said... <br />அருமையான கதை ஷைலஜா... வெற்றி பெற வாழ்த்துக்கள்...<br /><br />4:16 PM<br />//நன்றி ராம்குமார்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57953014397049517312009-10-21T19:39:09.137+05:302009-10-21T19:39:09.137+05:30நல்லா இருக்குங்க.
இறைவன் சிரிப்பில் ஏழையை காணலாம...நல்லா இருக்குங்க. <br /><br />இறைவன் சிரிப்பில் ஏழையை காணலாம், <br /><br />நச்சுதான். கலக்குங்க.<br /><br />நேரம் இருந்தா நான் ஒரு (பி) நச் எழுதியிருக்கேன். வந்து பார்த்துட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்..https://www.blogger.com/profile/16403738638931087034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-20171119412021363472009-10-21T16:16:17.159+05:302009-10-21T16:16:17.159+05:30அருமையான கதை ஷைலஜா... வெற்றி பெற வாழ்த்துக்கள்......அருமையான கதை ஷைலஜா... வெற்றி பெற வாழ்த்துக்கள்...ராம்குமார் - அமுதன்https://www.blogger.com/profile/17890334353610810624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57179162729173526922009-10-21T13:27:11.032+05:302009-10-21T13:27:11.032+05:30என் கதை இங்கே இருக்குக்கா
http://www.nilaraseegan...என் கதை இங்கே இருக்குக்கா<br /><br />http://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_20.htmlநிலாரசிகன்https://www.blogger.com/profile/14760387086360194818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45125162920594018412009-10-21T06:19:53.043+05:302009-10-21T06:19:53.043+05:30//C said...
super.
12:38
//
நன்றி C for சந்...//C said... <br />super.<br /><br />12:38 <br />//<br /><br /><br />நன்றி C for சந்துரு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-6427213964985688412009-10-21T06:18:45.542+05:302009-10-21T06:18:45.542+05:30// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
oops......// kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />oops...<br />முந்தைய பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு :) விட்டுப் போச்சி! :))<br /><br />5:55 AM<br /><br /> ///<br /><br />விட்டதை அப்போதே விடாமல் புரிந்து சிரித்தேலோ ரெம்பவாய்னு பாடிட்டேனே:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-54637924799275394222009-10-21T06:17:52.176+05:302009-10-21T06:17:52.176+05:30..///kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//Sur.....///kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />//SurveySan said... <br />ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ?//<br /><br />ரிப்பீட்டே! :)<br /><br />அக்கா அமெரிக்காவை விட்டு கிளம்பிப் போனாலும் போனாங்க! பதிவாப் போட்டுத் தாக்குறாங்க!<br /><br />5:54 <br />///<br /><br />வாங்க தம்பிவாங்க! அவர்தான் நச்சு நச்சுங்கிறார்னா நீங்களுமா?:) சரிசரி இன்னொருகதைல முயற்சிபண்றேன்பா);ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-42321823750202082902009-10-21T06:16:05.803+05:302009-10-21T06:16:05.803+05:30//சதங்கா (Sathanga) said...
நல்லாயிருக்குங்க. போட...//சதங்கா (Sathanga) said... <br />நல்லாயிருக்குங்க. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.<br /><br />4:37 AM<br />//<br /><br />நன்றி சதங்கா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-61159790368379145802009-10-21T05:55:48.835+05:302009-10-21T05:55:48.835+05:30oops...
முந்தைய பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு :) வ...oops...<br />முந்தைய பின்னூட்டத்தின் இறுதியில் ஒரு :) விட்டுப் போச்சி! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1416888369388600702009-10-21T05:54:54.244+05:302009-10-21T05:54:54.244+05:30//SurveySan said...
ஆனா, 'நச்சு' ஃபேக்டர்...//SurveySan said... <br />ஆனா, 'நச்சு' ஃபேக்டர் கொஞ்சம் கம்மியோ?//<br /><br />ரிப்பீட்டே! :)<br /><br />அக்கா அமெரிக்காவை விட்டு கிளம்பிப் போனாலும் போனாங்க! பதிவாப் போட்டுத் தாக்குறாங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com