tag:blogger.com,1999:blog-35738787.post4308186990538263701..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: எண்பதைக் கடந்த எளியவர்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-35738787.post-9117964924171740292012-03-14T18:41:41.716+05:302012-03-14T18:41:41.716+05:30//‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டு...//‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரைகள் பத்திரிகைகளிலும் என்று ஷைலஜா என்பவருடையது வந்திருக்கு ...நகைச்சுவை அவங்களுக்குப்பிடிக்கும் அதனால் ஓரளவு வரும் இன் ஃபாக்ட் அவங்க பத்துவயசில் எழுதின முதல் படைப்பே ஒரு ஜோக்தான்..’ என்று சொல்ல நினைத்தேன் வேண்டாம் அதுவே ஜோக்காகிடும் என்று நினைத்து யாகாவாராயினும் என்று வள்ளுவர் எதைக்காக்க சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:)//<br /><br />ஹா ஹா ஹா.... உங்களுக்கு காமெடி வராதா? அது சரி...<br /><br />நிறைய காமெடி சென்ஸ் ஷைலஜா மேடம்.... முழுமையான நகைச்சுவை கதை ஒண்ணு எழுதுங்கோளேன்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-7620831533275577502012-03-04T08:36:00.961+05:302012-03-04T08:36:00.961+05:30Rathnavel Natarajan said...
அருமையான பதிவு.
எனது ம...Rathnavel Natarajan said...<br />அருமையான பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.<br /><br />7:03 AM<br /><br />>>>மிக்க நன்றி திரு ரத்னவேல்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-86250431126803996632012-03-04T08:35:06.805+05:302012-03-04T08:35:06.805+05:30Amudhavan said...
அப்போது பிரபலமாக இருந்த பயணக்கட்...Amudhavan said...<br />அப்போது பிரபலமாக இருந்த பயணக்கட்டுரையை சட்டயராக்கி அன்றைய தினமணிகதிரில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதியிருந்தார் கடுகு சார். கோபுலுவின் படங்களுடன் வந்திருந்தது அந்தக்கட்டுரை. அதில் எருமை மாட்டுடன் நான் என்று கட்டுரை ஆசிரியரின் படம் போட்டிருக்கும். கீழே 'வலது பக்கத்தில் இருப்பது எருமை மாடு' என்ற குறிப்பு இருக்கும். இந்த நகைச்சுவையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.<br />கடுகு சாரின் சதாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்து அது பற்றிய நல்லதொரு பதிவையும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.<br /><<<<<< நன்றி அமுதவன். கதிர்கட்டுரை விவரம் புதுசு னக்கு ஆனா சுவைதான்!<br /><br />// எல்லாம் சரி ; நகைச்சுவை எழுத்தாளர்கள் பற்றிய தங்கள் பட்டியலில் கல்கியின் பெயரும் சாவியின் பெயரும் விடுபட்டுப்போயிருக்கின்றனவே<br />//<br /><br />ஆமா மறந்தே போய்ட்டேன் மன்னிக்கவும் சாவி சாரின் வாஷிங்டனில் திருமணத்தை எப்படி மறந்தேன் கல்கி அவர்களீன் நகைச்சுவை பிரபலமாச்சே!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-91025160164789215302012-03-04T08:32:49.688+05:302012-03-04T08:32:49.688+05:30அப்பாதுரை said...
கூட்டத்துல ஒரு ஓரமா ஒட்டியிருந்த...அப்பாதுரை said...<br />கூட்டத்துல ஒரு ஓரமா ஒட்டியிருந்தாக் கூட போதும்னு தோணுது.<br /><br />8:38 PM<br /><br />,,,,,<br /><br /><br />ஆமாம் அப்பாதுரை சார் ....அவ்ளோ மேதைகள் அங்க.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-54880126629177330812012-03-04T07:03:02.506+05:302012-03-04T07:03:02.506+05:30அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திர...அருமையான பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-69493167406456607662012-03-03T21:48:03.857+05:302012-03-03T21:48:03.857+05:30அப்போது பிரபலமாக இருந்த பயணக்கட்டுரையை சட்டயராக்கி...அப்போது பிரபலமாக இருந்த பயணக்கட்டுரையை சட்டயராக்கி அன்றைய தினமணிகதிரில் ஒரு நகைச்சுவைக் கட்டுரை எழுதியிருந்தார் கடுகு சார். கோபுலுவின் படங்களுடன் வந்திருந்தது அந்தக்கட்டுரை. அதில் எருமை மாட்டுடன் நான் என்று கட்டுரை ஆசிரியரின் படம் போட்டிருக்கும். கீழே 'வலது பக்கத்தில் இருப்பது எருமை மாடு' என்ற குறிப்பு இருக்கும். இந்த நகைச்சுவையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.<br />கடுகு சாரின் சதாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்து அது பற்றிய நல்லதொரு பதிவையும் எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.<br />எல்லாம் சரி ; நகைச்சுவை எழுத்தாளர்கள் பற்றிய தங்கள் பட்டியலில் கல்கியின் பெயரும் சாவியின் பெயரும் விடுபட்டுப்போயிருக்கின்றனவே.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71821427056426499382012-03-03T20:38:20.423+05:302012-03-03T20:38:20.423+05:30கூட்டத்துல ஒரு ஓரமா ஒட்டியிருந்தாக் கூட போதும்னு த...கூட்டத்துல ஒரு ஓரமா ஒட்டியிருந்தாக் கூட போதும்னு தோணுது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65926140214086964752012-03-02T12:56:37.935+05:302012-03-02T12:56:37.935+05:30//கடுகு சாருது படிச்சிருக்கியா இல்லேன்னா நான் உங்க...//கடுகு சாருது படிச்சிருக்கியா இல்லேன்னா நான் உங்கவீடு வரப்போ கொண்டுவரேன் என்ன? <br />///<br /><br />கொண்டு வாங்கோ கொண்டு வாங்கோ...இரண்டு இனிப்புன்ன கசக்குதா!!!<br /><br />ஒண்ணு கடுகு அவர்கள் புத்தகம்<br />இன்னொன்று ஷைலஜா விஜயம்Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-9061510256098860302012-03-02T07:03:36.377+05:302012-03-02T07:03:36.377+05:30...
யக்கோவ்
நீங்க ஒரு எழுத்தாளர் அப்படிங்கறதுதான் ......<br />யக்கோவ்<br />நீங்க ஒரு எழுத்தாளர் அப்படிங்கறதுதான் நகைச்சுவையே தவிர நீங்க நகைச்சுவை எழுத்தாளரில்லை... :)))) <<<<<<<<<br /><br />வாங்க சார் வாங்க நினைவிருக்கா இந்த அக்காவை?:) என்னது நான் எழுத்தாளர் என்பதே நகைச்சுவையா போச்சா பாஸ்டனுக்கு வரமாட்டேன்னு தைரியமா?:) <br /><br />Just Kidding.. <br />வாழ்த்துக்கள்கா...>>><br /><br />கிட்டிங் நு சொல்லணுமா என் தம்பிகள் என்னை இப்படி வாருவதை நான் ஆதரிப்பதே வழக்கம்:)<br /><br />// என் மகளுக்கு இன்னும் ரெண்டு வாரங்களில் ஒரு வயது பூர்த்தியாக போகுது..//<br /><br />அப்படியா நாட்கள்தான் எப்படி ஓடுது?<br /><br />//குழந்தை பத்தி நாம கடைசியா போன்ல பேசினது ஞாபகம் இருக்கா?//<br /><br /><br />மறப்பேனா ஸ்ரீ? தவப்புதல்விக்கு என் அன்பான ஆசிகள் இந்தியா வந்தா சொல்லுங்க அத்தை சீரோட குட்டிப்பாப்பாவைப்பாக்க வரென்.<br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்<br /><br />>>>>ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48074875524222365732012-03-02T07:00:19.498+05:302012-03-02T07:00:19.498+05:30கோபாலகிருஷ்ணன் said...
//இருவரும் ஹாலில் நுழைந்தபோ...கோபாலகிருஷ்ணன் said...<br />//இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!(காரணம் தெரிஞ்சிருக்குமே?:)))//<br /><br />கடுகு அவர்களின் நகைச்சுவை இந்தப் பதிவிலும் காணமுடிகிறது. ;)<br /><br />5:15 PM<br /><br /><<<<<<< நன்றி வைகோ ஸார் அவர் பேர்லதான் கடுகு எழுத்துல இமயம் நான் ச்சும்மா ஏதோ முயற்சிக்காக நகைச்சுவையை கொண்டுவரேன் அவ்ளோதான்!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62035032905231785692012-03-02T06:41:43.745+05:302012-03-02T06:41:43.745+05:30யக்கோவ்
நீங்க ஒரு எழுத்தாளர் அப்படிங்கறதுதான் நகைச...யக்கோவ்<br />நீங்க ஒரு எழுத்தாளர் அப்படிங்கறதுதான் நகைச்சுவையே தவிர நீங்க நகைச்சுவை எழுத்தாளரில்லை... :)))) <br /><br />Just Kidding.. <br />வாழ்த்துக்கள்கா... என் மகளுக்கு இன்னும் ரெண்டு வாரங்களில் ஒரு வயது பூர்த்தியாக போகுது..<br /><br />குழந்தை பத்தி நாம கடைசியா போன்ல பேசினது ஞாபகம் இருக்கா?<br /><br />என்றும் அன்புடன்<br />பாஸ்டன் ஸ்ரீராம்sriramhttps://www.blogger.com/profile/14304195064742725092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-70325650213480797272012-03-01T17:15:38.613+05:302012-03-01T17:15:38.613+05:30//இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது...//இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!(காரணம் தெரிஞ்சிருக்குமே?:)))//<br /><br />கடுகு அவர்களின் நகைச்சுவை இந்தப் பதிவிலும் காணமுடிகிறது. ;)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13084891138486061732012-03-01T14:47:25.910+05:302012-03-01T14:47:25.910+05:30Shakthiprabha said...
நகைச்சுவை பொங்கும் வலைப்பதிவ...Shakthiprabha said...<br />நகைச்சுவை பொங்கும் வலைப்பதிவரிடமிருந்து இந்த பதிவு மிகப் பொருத்தமாய்..<br /><br />நன்றி...<br /><br /><<<<<ஆஹா ஷக்தி நீ என் அறுவை ஜோக்குக்கே சிரித்து எனக்கு ஆதரவு தருவாய் ....கடுகு சாருது படிச்சிருக்கியா இல்லேன்னா நான் உங்கவீடு வரப்போ கொண்டுவரேன் என்ன?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-23274785079784270032012-03-01T14:46:20.703+05:302012-03-01T14:46:20.703+05:30ரிஷபன் said...
இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிற...ரிஷபன் said...<br />இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!<br /><br />அருமையா எழுதியிருக்கீங்க!<br /><br />1:03 PM<br /><br /><<<<<< வாங்க ரீ! ஏதோ சின்ன ஆறுதலா அதெல்லாம் இல்ல நீங்க சபை நிறைகிற அளவெல்லாம் இல்லைன்னு சொல்லக்கூடாதோ?:)<br />எங்க ஊர்க்காரர் சப்போர்ட் செய்யவேண்டாமோ?:) ம்ம் பரவால்ல அருமையா எழுதினதா சொல்ல்லிட்டீங்க அதுக்கு நன்றி ரி!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-32115248246112872652012-03-01T14:44:16.780+05:302012-03-01T14:44:16.780+05:30கோமதி அரசு said...
எண்பதைக் கடந்த எளியவருக்கு என் ...கோமதி அரசு said...<br />எண்பதைக் கடந்த எளியவருக்கு என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.<br /><br />பகிர்வு அருமை ஷைலஜா.<br /><br />11:11 AM<br /><br /><<<<<<<மிக்க நன்றிங்க கோமதி அரசுஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-74377809408485546442012-03-01T14:43:48.912+05:302012-03-01T14:43:48.912+05:30ஜோசப் பி. கே said...
‘=சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு ...ஜோசப் பி. கே said...<br />‘=சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:) //////// உண்மையிலேயே நீங்க நகைச்சுவை எழுத்தாளர்தான் <br /><br /><br /><br /><<<<<<தெரியும் தம்பி ஜோக்கு என் மேல அபிமானம் அதிகம்னு நன்றி:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21108789241242851852012-03-01T14:42:57.889+05:302012-03-01T14:42:57.889+05:30குமரன் (Kumaran) said...
http://kadugu-agasthian.b...குமரன் (Kumaran) said...<br />http://kadugu-agasthian.blogspot.com/<br /><br />இது தானே கடுகு ஐயாவோட பதிவு?<br /><br />9:39 <br /><<<<aஆமா இதான் குமரன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3952176227495845132012-03-01T14:41:55.879+05:302012-03-01T14:41:55.879+05:30கணேஷ் said...
ஹா... ஹா... கடைசி வரிகளைப் படிச்சதின...கணேஷ் said...<br />ஹா... ஹா... கடைசி வரிகளைப் படிச்சதின் சிரிப்பு இன்னும் அடங்கலைக்கா... நான் எழுதினதை விட மிக அருமையா எழுதியிருக்கீங்க. (திரட்டிகள்ல இணைக்கப் போறேன்) <br /><<<<<<<<br /><br />கடசிவரியப்படிச்சி கோவிச்சிக்கப்போறீங்கன்னு பாத்தா சிரிக்கறீங்க:0 நன்றி அதுக்கும் திரட்டிகளில் இணைச்சதுக்கும்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-43496174298375901672012-03-01T14:13:46.424+05:302012-03-01T14:13:46.424+05:30நகைச்சுவை பொங்கும் வலைப்பதிவரிடமிருந்து இந்த பதிவு...நகைச்சுவை பொங்கும் வலைப்பதிவரிடமிருந்து இந்த பதிவு மிகப் பொருத்தமாய்..<br /><br />நன்றி...Shakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-41095436467147278642012-03-01T13:03:21.522+05:302012-03-01T13:03:21.522+05:30இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!...இருவரும் ஹாலில் நுழைந்தபோதே சபை நிறைந்துவிட்டது!!!<br /><br />அருமையா எழுதியிருக்கீங்க!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13247744107305748232012-03-01T11:11:43.935+05:302012-03-01T11:11:43.935+05:30எண்பதைக் கடந்த எளியவருக்கு என் வணக்கங்கள், வாழ்த்த...எண்பதைக் கடந்த எளியவருக்கு என் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.<br /><br />பகிர்வு அருமை ஷைலஜா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78081679258878871082012-03-01T10:07:48.347+05:302012-03-01T10:07:48.347+05:30‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரை...‘சில காமெடிப்பதிவுகள் வலையிலும் இன்னும்சில கட்டுரைகள் பத்திரிகைகளிலும் என்று ஷைலஜா என்பவருடையது வந்திருக்கு ...நகைச்சுவை அவங்களுக்குப்பிடிக்கும் அதனால் ஓரளவு வரும் இன் ஃபாக்ட் அவங்க பத்துவயசில் எழுதின முதல் படைப்பே ஒரு ஜோக்தான்..’ என்று சொல்ல நினைத்தேன் வேண்டாம் அதுவே ஜோக்காகிடும் என்று நினைத்து யாகாவாராயினும் என்று வள்ளுவர் எதைக்காக்க சொன்னாரோ அதைக் கஷ்டப்பட்டு காத்துவிட்டேன்!!:) //////// உண்மையிலேயே நீங்க நகைச்சுவை எழுத்தாளர்தான் அக்கா.Anonymoushttps://www.blogger.com/profile/07106177142414521322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1779768587233529192012-03-01T09:39:48.245+05:302012-03-01T09:39:48.245+05:30http://kadugu-agasthian.blogspot.com/
இது தானே கட...http://kadugu-agasthian.blogspot.com/<br /><br />இது தானே கடுகு ஐயாவோட பதிவு?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73858354458007373462012-03-01T09:23:43.396+05:302012-03-01T09:23:43.396+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-50642990873652755902012-03-01T09:12:17.436+05:302012-03-01T09:12:17.436+05:30ஹா... ஹா... கடைசி வரிகளைப் படிச்சதின் சிரிப்பு இன்...ஹா... ஹா... கடைசி வரிகளைப் படிச்சதின் சிரிப்பு இன்னும் அடங்கலைக்கா... நான் எழுதினதை விட மிக அருமையா எழுதியிருக்கீங்க. (திரட்டிகள்ல இணைக்கப் போறேன்) ஸீ யு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com