tag:blogger.com,1999:blog-35738787.post548512324041199918..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-35738787.post-15011411548348370552012-04-11T11:51:01.649+05:302012-04-11T11:51:01.649+05:30பெங்களூரில் இதுவரை ஒரு சிட்டுக்குருவி பார்த்ததில்ல...பெங்களூரில் இதுவரை ஒரு சிட்டுக்குருவி பார்த்ததில்லை.சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-64258730606358749482012-04-05T07:39:01.661+05:302012-04-05T07:39:01.661+05:30அழைப்பிதழ்:
உங்களது வலைப்பூவை இன்றைய வலைச்சரத்த...அழைப்பிதழ்: <br /><br />உங்களது வலைப்பூவை இன்றைய வலைச்சரத்தில் தொடுத்திருக்கிறேன். <br /><br />தாழம்பூ - இயற்கைச் சரம் <br /><br />http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_05.html<br /><br />வருகை தந்து தாழம்பூவின் மணத்தை நுகர அழைக்கிறேன்....<br /><br />நட்புடன்<br /><br />வெங்கட்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62992950834936666352012-03-21T20:06:50.135+05:302012-03-21T20:06:50.135+05:30சிட்டுக்குருவி பதிவுக்கு கருத்து கூறீய அனைவர்க்கு...சிட்டுக்குருவி பதிவுக்கு கருத்து கூறீய அனைவர்க்கும் மிக்க நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59860570850280922312012-03-21T19:10:22.527+05:302012-03-21T19:10:22.527+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-25584093515257829212012-03-21T12:49:30.067+05:302012-03-21T12:49:30.067+05:30சிட்டுக் குருவியைப் பற்றி பலரும் அழகழகாகவே எழுதியு...சிட்டுக் குருவியைப் பற்றி பலரும் அழகழகாகவே எழுதியுள்ளார்கள்.<br /><br />அதிலும் ஒரு கிளிமூலம் இதில் குருவியைப்பற்றி பலவிஷயங்கள் அறிந்து கொண்டதில், மகிழ்ச்சியே!<br /><br />பாராட்டுக்கள். வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-36564943966936881362012-03-21T12:00:57.012+05:302012-03-21T12:00:57.012+05:30http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_45...http://jaghamani.blogspot.com/2012/03/blog-post_4505.html<br /><br /> சிங்காரச் சிட்டுக்குருவிஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-56393754603034082912012-03-21T12:00:33.283+05:302012-03-21T12:00:33.283+05:30சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத...சிட்டுக்குருவிகளின் சுதந்திரத்தில் மனதைப் பறிகொடுத்த பாரதி ,’விட்டுவிடுதலையாகி நிற்கவேண்டும் இந்தச்சிட்டுக்குருவிகளைப்போல’ என்றானே!<br /><br />பச்சைக்கிளியின் அருமையான ஆக்கம் சிட்டுக்குருவியாய் சிறகடித்து மனதில் பறக்கிறது.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67273850734519291772012-03-21T05:56:10.688+05:302012-03-21T05:56:10.688+05:30//மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இயற்கைய...//மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையில் இயற்கையும் இருந்திருக்கலாமோ அப்படி இருந்திருந்தால் இயற்கையை பூஜை செய்தாவது காப்பாற்றவேண்டிய +மதிக்கவேண்டிய சிந்தனை மனிதனுக்கு வந்திருக்குமோ?// நல்ல சிந்தனை.... <br /><br />மனிதனுக்கு இச்சிந்தனை வராததே சோகம்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-32508775687965505322012-03-20T21:26:23.678+05:302012-03-20T21:26:23.678+05:30கவிதை அருமை. காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா....கவிதை அருமை. காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா....ஒவ்வொரு ப்ளாக்கிலும் ஒவ்வொன்றைப் படிக்கும்போதுதான் முன்பு கேட்ட இவை எல்லாம் நினைவுக்கு வருகின்றன. அவசியமான நல்ல பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14937720222525684502012-03-20T15:48:18.707+05:302012-03-20T15:48:18.707+05:30கருத்து தெரிவித்த அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி....கருத்து தெரிவித்த அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-58669404553410929342012-03-20T15:43:01.249+05:302012-03-20T15:43:01.249+05:30ஆனால் பறவைகளுக்கான சுதந்திரத்தை நாம் எப்போதும் ...ஆனால் பறவைகளுக்கான சுதந்திரத்தை நாம் எப்போதும் மதிப்பதில்லை அவைகளை ஒரு பொருட்டாகக் கருதுவதுமில்லை.//<br />இது தான் உண்மையே மனிதர்களையே மதிப்பதில்லை பறவைகளை பற்றி எங்கு சிந்திக்கப் போகிறார்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62668487505309540832012-03-20T14:25:41.489+05:302012-03-20T14:25:41.489+05:30விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சிட்டுக்குருவி... நாள...விஞ்ஞான வளர்ச்சியினால் இன்று சிட்டுக்குருவி... நாளை...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-77367994872076839272012-03-20T12:58:30.045+05:302012-03-20T12:58:30.045+05:30வணக்கம்! ” சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு “ – ...வணக்கம்! ” சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு “ – என்று பாடிய காலம் போய், சிட்டுக் குருவியைத் தேடும் காலம் வந்து விட்டது வருத்தமான விஷயம்தான். இன்று ( மார்ச் – 20 ) சர்வதேச குருவிகள் தினம் என்று ஞாபகப் படுத்திய உங்கள் கட்டுரைக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-18045484004126532692012-03-20T11:52:38.777+05:302012-03-20T11:52:38.777+05:30"இனி வரும் சந்ததியினருக்குப் பாடபுத்தகத்தில் ..."இனி வரும் சந்ததியினருக்குப் பாடபுத்தகத்தில் மட்டும் பார்க்க என்றாகிவிடுமா?" நியாயமான கவலைAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-86910167783561532152012-03-20T11:45:25.242+05:302012-03-20T11:45:25.242+05:30சிட்டுகுருவி கவிதை மிக அருமை.
சிட்டுக்குருவி பற்ற...சிட்டுகுருவி கவிதை மிக அருமை.<br /><br />சிட்டுக்குருவி பற்றிய நல்ல விழிப்புணர்வு பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8702596385641244302012-03-20T11:28:55.046+05:302012-03-20T11:28:55.046+05:30அட, ஸாதிகா சிட்டுக் குருவி பற்றி எழுதினதைப் படிச்ச...அட, ஸாதிகா சிட்டுக் குருவி பற்றி எழுதினதைப் படிச்சுட்டு வந்தா இங்கயும் சிட்டுக்குருவி! செல்போன் என்ற நவீன விஞ்ஞான வசதிக்கு நாம் கொடுத்த கொடுமையான விலை சிட்டுக் குருவிகளின் அழிவு. காக்கை குருவி எங்கள் ஜாதின்னு சொன்ன மீசைக்காரன் இப்ப இருந்தா பொங்கியிருப்பார். ஹிட்ச்காக்கின் படம் எனக்கும் ரொம்பப் பிடிச்சதுக்கா. குருவிகள் பற்றிய அக்கறையான இந்தப் பதிவு மனதை நெகிழ்த்தியது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8152725443468955132012-03-20T10:59:37.238+05:302012-03-20T10:59:37.238+05:30வணக்கம் சகோதரி
தமிழ் பத்தில் இணைத்துவிட்டேன்..
சி...வணக்கம் சகோதரி<br />தமிழ் பத்தில் இணைத்துவிட்டேன்..<br /><br />சிட்டுக்குருவி பற்றிய அழகிய கட்டுரை.<br />சிறு சேமிப்புக்கு மிகச் சிறந்த உதாரணமாக<br />நாம் சொல்லும் இந்தப் பறவை...<br /><br />அளவில் சிறிதெனினும் நம் வாழ்வுக்காய்<br />எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லிக் கொடுக்கிறது..<br /><br />சிட்டுக்குருவியைப் பாதுகாப்போம்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8604163384519107732012-03-20T10:43:12.941+05:302012-03-20T10:43:12.941+05:30நல்ல கருத்துக்கள்.. தெளிவா சொன்னீங்க..
ரெண்டு தடவை...நல்ல கருத்துக்கள்.. தெளிவா சொன்னீங்க..<br />ரெண்டு தடவை படிச்சேன்..<br /><br />மனுஷனுக்கு கெடுதல் செஞ்சாத்தான் பாவம்னு இல்லை..<br />பறவைகளுக் கூட.. ஏன் எந்த உயிரினத்திற்கும் கெடுதல் செய்வது மகாபாவம்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-44529401918679387082012-03-20T10:36:12.514+05:302012-03-20T10:36:12.514+05:30"சிட்டுக் குருவி முத்தங்கோடுத்து..
சேர்ந்திடக..."சிட்டுக் குருவி முத்தங்கோடுத்து..<br />சேர்ந்திடக் கண்டேனே.."<br /><br />பாட்டுல கேட்டாத்தான் உண்டு..<br />இப்பலாம் நேரடியா பாக்க முடியறதில்லையே !<br /><br />"கவலையின்றித் திரியும் இந்தக் குருவியைப் பாருங்கள்"ன்னு ஒரு விளம்பரம் தூர்தர்ஷனில் வரும்.. -- இப்ப குருவியே இல்லைங்கறதுதான் நம்மக் கவலையே..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-36234647131161531322012-03-20T10:20:04.156+05:302012-03-20T10:20:04.156+05:30நல்ல பகிர்வு ஷைலஜா. கவிதையும் மிக அருமை.நல்ல பகிர்வு ஷைலஜா. கவிதையும் மிக அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27944823894371486372012-03-20T10:02:34.203+05:302012-03-20T10:02:34.203+05:30மிகவும் அருமை..
வீட்டுக்குள்ளே வந்து சுதந்திரமா க...மிகவும் அருமை..<br /><br />வீட்டுக்குள்ளே வந்து சுதந்திரமா கண்ணாடி முன்னாடி நின்னு மேக்கப் சரியாயிருக்கான்னு அப்படியும் இப்படியும் தலையை ஆட்டிப் பார்த்துட்டு விர்ர்ர்ன்னு பறந்து போகும் குருவிகள் இப்போ எங்கே போச்சுன்னு தெரியலை.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-22501445185209456512012-03-20T09:52:38.036+05:302012-03-20T09:52:38.036+05:30பகிர்வும் கவிதையும் அருமை.பகிர்வும் கவிதையும் அருமை.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-33029918964671588372012-03-20T09:45:51.464+05:302012-03-20T09:45:51.464+05:30submitted in Indlisubmitted in Indliரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-76530867442789790292012-03-20T09:44:16.982+05:302012-03-20T09:44:16.982+05:30ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’...ஆலாப்பறவை வேகமாய் பறக்குமாம் ‘ஏன் ஆலாய்ப்பறக்கறே?’ என்பார்களே இதனால்தான்! ஆல்பட்ரோஸ் பறவை சிறகைவிரித்துவிட்டல்; ஏறத்தாழ ஐந்துவருடங்கள் பறக்குமாம் !புறாக்கள் தூதுபோயிருக்கின்றன.<br /><br />அபூர்வமான தகவல்கள். பதிவு படித்ததும் கிராம நாட்களும் புறாக்களும், குருவிகளும் சிறகடித்துப் பறந்ததைப் பார்த்த நினைவுகளில் மனசு.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-4016523110798209802012-03-20T09:41:56.958+05:302012-03-20T09:41:56.958+05:30நாம் வளர்த்த மரங்களின் எண்ணிக்கையைவிட நாம் தொ...நாம் வளர்த்த மரங்களின் எண்ணிக்கையைவிட நாம் தொலைத்த மரங்களின் எண்ணிக்கை அதிகம்<br /><br />சிறகுகள் சீரானதும் மனைச்<br />சிறைவைப்பது சரி இல்லையென<br />மனதைக்கல்லாக்கிக்கொண்டு<br />கையிலேந்தியபடி வான்நோக்கி<br />பறக்கவிடுகிறேன்<br /><br />பதிவும் கவிதையும் ஜோர்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com