tag:blogger.com,1999:blog-35738787.post5894048221522819407..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: திருக்கார்த்திகை மாதம்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-35738787.post-26389492731781443802010-11-29T09:28:15.102+05:302010-11-29T09:28:15.102+05:30உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் மற்ற ஏனைய வலைத்த...உங்களுக்கும், குடும்பத்தார்க்கும் மற்ற ஏனைய வலைத்தோழமைகள் அனைவருக்கும் திருக்கார்த்திகை நல்வாழ்த்துக்கள்...<br /><br />//'தீப மங்கள ஜோதி நமோ நம...' <br /><br />'அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை'<br /><br />இறைவன் ஜோதி மயமானவன். சிவம் என்றால் சிவப்பு நிறம் என்று அர்த்தம். சிவம் என்னும் நாமம் தமக்கே உரிய செம்மேனி அம்மான் என்று பாடினார் திருநாவுக்கரசர். சூரியனை நாம் வழிபடுவதும் ஒரு இறைவழிபாடுதான். பின்பு அது ஒளி வழிபாடாகப் பரிணமித்தது. அந்த ஒளி வழிபாடே திரு விளக்கு வழிபாடாயிற்று. பின்னர் அதுவே திருக்கார்த்திகை தீபமாயிற்று. <br />//<br /><br />மிக மிக அருமையான விளக்கம்...<br /><br />ரொம்ப பிசியோ... முன் போல் பதிவுகளும் இல்லை.. நம் வலைப்பக்கங்களுக்கு வருவதும் இல்லை...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71990583066876298582010-11-21T21:49:43.377+05:302010-11-21T21:49:43.377+05:30திருக்கார்த்திகை வாழ்த்துக்கள் அக்கா..
நீங்க இன்ன...திருக்கார்த்திகை வாழ்த்துக்கள் அக்கா.. <br />நீங்க இன்னும் follower gadget சேர்க்கலை .. சீக்கிரம் சேர்க்கவும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com