tag:blogger.com,1999:blog-35738787.post5920172701243488964..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: கோடை தந்த கொடை!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-35738787.post-58663411017791226202013-05-31T09:37:54.763+05:302013-05-31T09:37:54.763+05:30பெர்த்டே பாய் வருக! பயங்கர பிசி ஆச்சே தம்பி வந...பெர்த்டே பாய் வருக! பயங்கர பிசி ஆச்சே தம்பி வந்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி ஆனா அதுக்காக திருநெல்வேலிக்கே அல்வாவா எனக்கே மைபாவா ஓவரா இல்ல?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57707663208004445132013-05-30T07:53:20.072+05:302013-05-30T07:53:20.072+05:30நிஜம்ம்ம்மா... அந்த உண்டேன் உண்டேன் எனக்குத் தெரிய...நிஜம்ம்ம்மா... அந்த உண்டேன் உண்டேன் எனக்குத் தெரியும். என்னத்தப் பண்ண.. கொஞ்சம் லேட்டா தலையக் காட்டினதால தோழி கீதா என்னை முந்திட்டாங்க. (இனி சுறுசுறுப்பா இருந்துருடா கைப்புள்ள!) தமிழமுதம் பருகப் பருக இனிமைக்கா!<br /><br />சமீபத்துல எனக்கும் இதுபோல ஒரு பொக்கிஷம் கிடைச்சது. அதைப் பகிரலாம்னு இதைப் படிச்சதும் தோணுது. ஐடியா தந்ததுக்கு ஒரு ஸ்பெஷல் மைசூர் பா தர்றேன் உங்களுக்கு!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71238322467567902072013-05-29T11:23:25.321+05:302013-05-29T11:23:25.321+05:30சபாஷ் கீதமஞ்சரி! கருத்துக்கும் நன்றி
கம்பரைக்கொண...சபாஷ் கீதமஞ்சரி! கருத்துக்கும் நன்றி<br /><br />கம்பரைக்கொண்டுவருகிறார் நீதிபதி அதையும் பாருங்களேன் இங்கே...<br /><br /><br /><br /> <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />நீதிபதி மகராஜன் மேலும் தொடர்கிறார்..<br /><br /> <br /><br />அந்தப்புரத்தில்தசரதனோடு மன்றாடி வரங்களைப்பெற்றுவிடுகிறாள் கைகேயி.<br /><br />சுமந்திரனை அனுப்பி இராமனை அழைத்துவரச்சொல்லுகிறாள். சுமந்திரனுக்கோ அல்லது அயோத்தி மக்களுக்கோ அந்தப்புரத்தில் நடந்த நாடகமும் அதன் முடிவும் தெரியாது. ராமனைத்தேரில் அழைத்து வருகிறான் சுமந்திரன்.<br /><br /> <br /><br />தெருவில் உள்ள மக்கள் ராமனிடத்தில் அன்பு நிறைந்தவர்கள் அவர்கள் ராமனுக்கு பட்டாபிஷேகம் ஆகப்போகிறது என்று கண்ணாரக்கண்டு உருகி நிற்கிறார்கள். ராமனைக்காட்டுக்கு அனுப்பபோகிறாள் கைகேயி என்று கம்பனைப்படிக்கிற நமக்குத்தெரியும். நம்மைப்பார்த்தல்லவா பாடுகிறார் கம்பர் அயோத்தி மக்களைப் பார்த்து அல்ல.<br /><br /> <br /><br />பாடல் இதுதான்.<br /><br /> <br /><br /><br />மின் பொருவு தேரின் மிசை <br /><br /> வீரன் வரு போழ்தில், <br /><br />தன் பொரு இல் கன்று <br /><br /> தனி தாவி வரல் கண்டு, ஆங்கு <br /><br />அன்பு உருகு சிந்தையொடும் <br /><br /> ஆ உருகுமாபோல் <br /><br />என்பு உருகி நெஞ்சு உருகி <br /><br /><br /> நஞ்சு உருகி நிற்பார்<br /><br /> <br /><br />பாட்டை மொத்தமாகப் படிக்கும் போது உருகு என்ற சொல் மாத்திரம் அல்ல பக்கத்திலே ் துணையாக நிற்கின்ற ‘மின்பொருவு’ ‘தன் பொருளில்’ போன்ற சொற்கள் கூடப் பொருளை இழந்துவிட்டு உருகவும் நம்மை உருக்கவும் செய்கின்றன அல்லவா? <br />ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-33623476666474538862013-05-29T11:18:15.940+05:302013-05-29T11:18:15.940+05:30துக்கத்துக்குச் சென்ற இடத்தில் பழம்பொக்கிஷங்களைக் ...துக்கத்துக்குச் சென்ற இடத்தில் பழம்பொக்கிஷங்களைக் கண்டறிந்ததோடு அவற்றை எங்களோடும் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி. சொல்லின்பம் சாற்றும் கவிதையின்பத்தில் திளைத்தேன். <br /><br />பாண்டியன் திருமணத்தில் ஔவையார் விருந்து உண்ணவில்லையாம்...ஆனால் நமக்கு பாவிருந்து படைத்துவிட்டார்.<br /><br />வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்(து)<br />உண்ட பெருக்கம் உரைக்கக்கேள் – அண்டி<br />நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியி னாலே<br />சுருக்குண்டேன் சோறுண் டிலேன்.<br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-46940802653257890882013-05-29T11:16:16.851+05:302013-05-29T11:16:16.851+05:30This comment has been removed by the author.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-45594577851821340482013-05-29T07:51:49.415+05:302013-05-29T07:51:49.415+05:30மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் ஜீ!மிக்க நன்றி வெங்கட் நாகராஜ் ஜீ!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-86618174715399226982013-05-29T07:51:24.920+05:302013-05-29T07:51:24.920+05:30நன்றி திரு தமிழ் இளங்கோநன்றி திரு தமிழ் இளங்கோஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-34410585125477794062013-05-29T07:50:56.572+05:302013-05-29T07:50:56.572+05:30வாங்க சுப்பு தாத்தா வலியின் இன்பத்துக்கு வாசித...வாங்க சுப்பு தாத்தா வலியின் இன்பத்துக்கு வாசித்த அ்றிஞர்கள்பெயரையும் அளித்துவிட்டீர்கள் உண்மைதான் நன்றி வருகைக்கும் கருத்துக்கும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65315359506958125182013-05-29T07:49:36.164+05:302013-05-29T07:49:36.164+05:30ூஹும் இந்தப்பாட்டு இல்ல கண்டுபிடிங்க இராஜேஸ்வரி ...ூஹும் இந்தப்பாட்டு இல்ல கண்டுபிடிங்க இராஜேஸ்வரி ..க்ளூதரட்டுமா? ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17051951150297507132013-05-29T07:48:44.041+05:302013-05-29T07:48:44.041+05:30நன்றி தி தனபாலன்நன்றி தி தனபாலன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27029424540575115402013-05-28T19:36:14.470+05:302013-05-28T19:36:14.470+05:30நிச்சயம் பொக்கிஷங்கள் தான்.....
சிறப்பான பகிர்வ...நிச்சயம் பொக்கிஷங்கள் தான்..... <br /><br />சிறப்பான பகிர்வு. நன்றி ஷைலஜா ஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48483585177726123012013-05-28T19:22:00.836+05:302013-05-28T19:22:00.836+05:30// பொக்கிஷங்கள் எல்லாம் உயர்ந்த இடத்தில் தான் இர...// பொக்கிஷங்கள் எல்லாம் உயர்ந்த இடத்தில் தான் இருக்கின்றன என்பது எவ்வளவு உண்மை! //<br /><br />பழைய புத்தகங்களின் அருமை நிறையபேருக்கு தெரிவதில்லை. <br />கோடையில் வீசிய குளிர் தென்றலாய் வந்த இலக்கியச் சுவையாக இருந்தது உங்கள் பதிவு..<br /><br /> <br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49896368419705341492013-05-28T14:21:21.839+05:302013-05-28T14:21:21.839+05:30//There is nothing like aesthetic pain' //
அத...//There is nothing like aesthetic pain' //<br /><br />அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் அந்த வலியின் இன்பம் புரியும்<br /><br />கீட்ஸ் , ஷெல்லி, டி.எஸ். எலியட். ஆங்கிலத்தில்<br />மகாதேவி வர்மா இந்தியில், ஹர வம்ப்ச ராய் பச்சன் ( அமிதாப் பச்சன் அவர்கள் தந்தை )<br />முகம்மது இக்பால் உருதுவில்,<br />ஜெயதேவர் வடமொழியில்<br />படித்துக்கொண்டே இருக்கலாம்<br />சுப்பு தாத்தா <br />www.subbuthatha.blogspot.insury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-17667417572925821942013-05-28T11:37:38.371+05:302013-05-28T11:37:38.371+05:30இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிற...இங்கே ஔவையார் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?//<br /> <br /><br /> ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்<br /> இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்<br /> என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே<br /> உன்னோடு வாழ்தல் அரிது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65430291672800848042013-05-28T11:11:57.421+05:302013-05-28T11:11:57.421+05:30தமிழின் பல்சுவைகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்... ந...தமிழின் பல்சுவைகளை ரசித்தேன்... வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com