tag:blogger.com,1999:blog-35738787.post6533923016998904967..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: மார்கழித் திங்கள் அல்லவா?ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-35738787.post-9012936211195610772012-12-14T18:44:47.858+05:302012-12-14T18:44:47.858+05:30அன்புள்ள சகோதரியாருக்கு வணக்கம். நான் உறையூரில் இர...அன்புள்ள சகோதரியாருக்கு வணக்கம். நான் உறையூரில் இருந்து எழுதுகிறேன் . தாங்கள் அளித்திருக்கும் இந்த விளக்கம், நான் எழுத போகும் கட்டுரைக்கு நல்ல க்ரியாஊக்கியாக இருந்தது <br />நன்றி .<br /><br />கே.பி.ரோஹித்கணேஷ் <br />திருச்சி <br />உறையூர் கே.பி.ரோஹித்கணேஷ் https://www.blogger.com/profile/17641125172980702795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-86108182525863803572012-12-14T18:44:05.213+05:302012-12-14T18:44:05.213+05:30அன்புள்ள சகோதரியாருக்கு வணக்கம். நான் உறையூரில் இர...அன்புள்ள சகோதரியாருக்கு வணக்கம். நான் உறையூரில் இருந்து எழுதுகிறேன் . தாங்கள் அளித்திருக்கும் இந்த விளக்கம், நான் எழுத போகும் கட்டுரைக்கு நல்ல க்ரியாஊக்கியாக இருந்தது <br />நன்றி .<br /><br />கே.பி.ரோஹித்கணேஷ் <br />திருச்சி <br />உறையூர் கே.பி.ரோஹித்கணேஷ் https://www.blogger.com/profile/17641125172980702795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-39998146551273308992012-01-14T21:24:14.655+05:302012-01-14T21:24:14.655+05:30//உங்கள் கோணத்தில் இல்லை என்றாலும் ஒன்பதாம் என் கு...//உங்கள் கோணத்தில் இல்லை என்றாலும் ஒன்பதாம் என் குறித்த அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்த இணைப்பில்..<br />http://vaazhveperaanantham.blogspot.com/2011/03/blog-post_15.html//<br /><br />நீங்க இன்னும் இதை படிக்கலை போலருக்கே! கமெண்ட்டை காணோம்.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-68791057640652370572011-12-26T13:42:32.448+05:302011-12-26T13:42:32.448+05:30மார்கழி மாத வாழ்த்துக்கள் ஷைலஜாமார்கழி மாத வாழ்த்துக்கள் ஷைலஜாசமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-38728552074030311812011-12-22T22:26:03.552+05:302011-12-22T22:26:03.552+05:30மார்கழி மாதத்தில் மகத்தான பதிவு ... என்னுடைய வலை...மார்கழி மாதத்தில் மகத்தான பதிவு ... என்னுடைய வலைத்தளத்தில் உங்களை இந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு ... எழுத அழைத்துள்ளேன் ... !ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-16029845039627103752011-12-22T20:58:45.677+05:302011-12-22T20:58:45.677+05:30திருவாண்டார் கோவில் எனும் ஊரில், சுமார் ஆயிரம் ஆண்...திருவாண்டார் கோவில் எனும் ஊரில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய பெருமாள் கோவிலுக்கு நண்பர்களோடு (ரங்கா, பிரபு) போயிருந்தேன். ஆண்டாள் சன்னதியில், ரங்கா பக்தி பெருக்கில் "மார்கழி திங்கள்..." பாடினார். நானும் ஆர்வமாகி எனக்கு தெரிந்த சினிமா பாடல் " கோதை ஆண்டாள் மனதை ஆண்டாள். கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்" என்ற வரியை பாடினேன். கல்லூரி மாணவனான பிரபு குஷியில் பாட துவங்கினான்.... "ஆண்டாளு.. அண்ணா நகரு ஆண்டாளு..." நாங்கள் இருவரும் முறைக்க, அத்தோடு நிறுத்திக் கொண்டான்.<br /><br />ஆண்டாள் என்றதும் நினைவுக்கு வரும் சமீபத்திய அனுபவம் இது.ரசிகன்https://www.blogger.com/profile/06572580748666102713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-80149261380643946952011-12-21T09:10:42.474+05:302011-12-21T09:10:42.474+05:30வை.கோபாலகிருஷ்ணன் said...
மார்கழி மாதத்திற்கு ஏற்ற...வை.கோபாலகிருஷ்ணன் said...<br />மார்கழி மாதத்திற்கு ஏற்ற மகத்தான பதிவு. சூடிக்கொடுத்த சுடர் கொடியாளாகிய ஆண்டாளின் படம் அழகோ அழகு! கிளி கொஞ்சுகிறது. கிளி கொடுத்த பதிவல்லவா<br /><<<<<<br /><br /><br />நன்றி திரு வைகோ ஸார்,,,,ஆண்டாள்னாலே கிளி தானே?:ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37234659950782056662011-12-21T09:09:32.017+05:302011-12-21T09:09:32.017+05:30..கே. பி. ஜனா... said...
மார்கழிக் காலையில் நடக்கவ.....கே. பி. ஜனா... said...<br />மார்கழிக் காலையில் நடக்கவோர் மனங்கவர் சாலையாக தங்கள் பதிவு...<br /><br />6:14 AM<br /><br />...<br /><br /><br />நன்றி திரு ஜனா,ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71914815840746456552011-12-21T09:08:43.983+05:302011-12-21T09:08:43.983+05:30,,,.திண்டுக்கல் தனபாலன் said...
அழகான பாடல்கள். அர...,,,.திண்டுக்கல் தனபாலன் said...<br />அழகான பாடல்கள். அருமையான விளக்கங்கள்.<br />பகிர்விற்கு நன்றி சகோதரி!<br />என் வலையில் :<br />"நீங்க மரமாக போறீங்க..."<br /><br />9:05 PM<br /><br />...நன்றி தனபாலன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-4256206660630544322011-12-17T22:22:40.039+05:302011-12-17T22:22:40.039+05:30//மாதங்களில் நான் மார்கழி என்றார் க்ருஷ்ணபகவான்.கண...//மாதங்களில் நான் மார்கழி என்றார் க்ருஷ்ணபகவான்.கண்ணன் மேல் கொண்ட பக்தியில் அவருக்கு தாசனான கண்ணதாசனும் மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணை சிறப்பித்தார்.//<br /><br />அருமையான தகவல்கள். பதிவு முழுவதுமே ரொம்ப நல்லாயிருக்கு.<br /><br />Udanz 4 Indli 2 vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-8090239509846057682011-12-17T22:01:33.140+05:302011-12-17T22:01:33.140+05:30மார்கழி மாதத்திற்கு ஏற்ற மகத்தான பதிவு. சூடிக்கொடு...மார்கழி மாதத்திற்கு ஏற்ற மகத்தான பதிவு. சூடிக்கொடுத்த சுடர் கொடியாளாகிய ஆண்டாளின் படம் அழகோ அழகு! கிளி கொஞ்சுகிறது. கிளி கொடுத்த பதிவல்லவா? ;)))))வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-35676911386704642042011-12-17T06:14:07.129+05:302011-12-17T06:14:07.129+05:30மார்கழிக் காலையில் நடக்கவோர் மனங்கவர் சாலையாக தங்...மார்கழிக் காலையில் நடக்கவோர் மனங்கவர் சாலையாக தங்கள் பதிவு...கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-54456421053502167982011-12-16T21:05:18.338+05:302011-12-16T21:05:18.338+05:30அழகான பாடல்கள். அருமையான விளக்கங்கள்.
பகிர்விற்கு ...அழகான பாடல்கள். அருமையான விளக்கங்கள்.<br />பகிர்விற்கு நன்றி சகோதரி!<br />என் வலையில் :<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_16.html" rel="nofollow"><br />"நீங்க மரமாக போறீங்க..."</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27751153436551612572011-12-16T20:18:15.056+05:302011-12-16T20:18:15.056+05:30//ரிஷபன் said...
மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில்...//ரிஷபன் said... <br />மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில் சம்பாரதோசையும், செல்வரப்பமும் கூடுதல் பிரசாதங்களாய் கிடைக்கும்<br /><br />ஆஹா.. ஞாபகப்படுத்திட்டீங்களே..<br /><br />6:10 PM<br /><br />/////<br /><br />ஆமா மார்கழில ஒருநாள் அங்க வரப்போறேன் உங்களுக்கும் ச தோ செ அ வாங்கித்தரேன் என்ன?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51749617467408906542011-12-16T20:17:02.840+05:302011-12-16T20:17:02.840+05:30//ரசிகன் said...
சுவாரசியமான பதிவு. நல்ல ஆராய்ச்ச...//ரசிகன் said... <br />சுவாரசியமான பதிவு. நல்ல ஆராய்ச்சி. <br /><br />எனது சிறு வயதில் எங்கள் தெருவில் மார்கழியில் காலை வேளை தெருவில் பாடி செல்வார்கள். திருப்பாவை, திருவெம்பாவை பாட(ம்) சொல்லி தருவார்கள். அந்த நாள் நினைவுகளை மீட்டு தந்தது உங்கள் பதிவு. நன்றி.<br /><br />ஒன்பதாம் எண்ணின் சிறப்பை சரியான கோணத்தில் தொட்டு சென்றிருக்கிறீர்கள். இது (9) பற்றி விளக்கமாக நானும் எழுத எண்ணி இருந்தேன்.<br /><br />உங்கள் கோணத்தில் இல்லை என்றாலும் ஒன்பதாம் என் குறித்த அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்த இணைப்பில்..<br />http://vaazhveperaanantham<br />///<br /><br />வாங்க ரசிகன் அதென்ன என் கோணத்தில்?:) ஏதோ டகாலக்கடி பண்றேன் நானே என்னைப்போய் புகழ்ந்துட்டு?:) உங்க பதிவை வாசிக்கறேன்.. மார்கழி நினைவுகள் உங்களுது நன்றாக இருக்கிறது நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37324008084564805292011-12-16T20:15:12.329+05:302011-12-16T20:15:12.329+05:30//ஹேமா said...
ஆண்டாளின் காதல் பாடல்கள் மனதில் பத...//ஹேமா said... <br />ஆண்டாளின் காதல் பாடல்கள் மனதில் பதிகிறது.நல்லதொரு தொகுப்பு மார்கழித் திங்களில் !<br /><br />4:05 PM<br /><br />// மிக்க நன்ரி ஹேமா.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-89486835337111214212011-12-16T20:14:31.796+05:302011-12-16T20:14:31.796+05:30// தி.தமிழ் இளங்கோ said...
வணக்கம்! திருவரங்கமும்...// தி.தமிழ் இளங்கோ said... <br />வணக்கம்! திருவரங்கமும் தமிழும் இணை பிரியாதவை. தங்கள் கட்டுரையின் இலக்கிய நடையே இதனைச் சொல்லும்.<br /><br />4:25 PM<br /><br />//<br /><br />நன்றி திரு இளங்கோ இன்னும் இலக்கிய நயமுடன் எழுத முயலுவேன் தங்களைப்போல் ஆர்வலர்கள் வாசிக்கிறார்கள் எனில்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-35170946044072191712011-12-16T20:12:54.174+05:302011-12-16T20:12:54.174+05:30..Madhavan Srinivasagopalan said...
திருப்பாவை வா.....Madhavan Srinivasagopalan said... <br />திருப்பாவை வாழ்த்துக்கள்..<br />(புதுசா, நாமளும் கெளப்பி விடுவோம்.. ஆனால் அர்த்தத்தோடதான்..)<br /><br />3:24 PM<br /><br /> ஆஹா நீங்கள்லாம் இன்னும் இளரத்தம் மாதவன் தூள் கெளப்புவீங்க கொடுங்க வாசிக்கிறோம் ஆர்வமாய் இருக்கேன் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-16294652235372890822011-12-16T20:11:35.355+05:302011-12-16T20:11:35.355+05:30RAMVI said...
//புல் லாங் கா//
ஹா..ஹா..அருமை..
...RAMVI said... <br />//புல் லாங் கா//<br /><br />ஹா..ஹா..அருமை..<br /><br />3:04 PM<br /><br />>>>>>கடி இப்படி அடிக்கடி வரும்:):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48610765923525693622011-12-16T20:06:04.889+05:302011-12-16T20:06:04.889+05:30RAMVI said...
முதலில் மார்கழி மாததிற்கு அருமையான ...RAMVI said... <br />முதலில் மார்கழி மாததிற்கு அருமையான விளக்கம்,பிறகு கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, பாசுரத்திற்கு அற்புதமான விளக்கம்.<br /><br />//பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.//<br /><br />அருமை.<br />நன்றி பகிர்வுக்கு.<br /><br />3:03 PM<br /><br />>>>>>>><br /><br /><br />ரசித்து கருத்து கூறியதற்கு நன்றி ராம்வி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78885097597523079332011-12-16T20:05:22.024+05:302011-12-16T20:05:22.024+05:30// KParthasarathi said...
இவ்வளவு அழகாகவும் சுவைப...// KParthasarathi said... <br />இவ்வளவு அழகாகவும் சுவைபடவும் மார்கழி துவக்கத்திலேயே ஆண்டாளின் பெருமையை எழுதி என்னை பரவசப்படுத்திவிட்டீர்கள்<br />பூமிப்பிராட்டிதான் ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தாள் என்றும் அவள் அருளிய திருப்பாவை உபநிடதங்களின் சாரம் என்று சொல்லப்படுவதுண்டு. பெரியவாச்சான் பிள்ளை என்கிற பெரியவர் ... "உபநிஸத்து தமிழானபடி' என்கிறார் . <br />திருப்பாவையின் பெருமை சொல்லில் அடங்காதது.<br /><br />.நிறைய விஷயம் உங்கள் கைவசம் உள்ளது. இந்த மாதம் முழுவதும் <br />ஒவ்வொரு பாசுரமாக எழுதுங்களேன்.உங்களுக்கும் புண்ணியம் எங்களுக்கும் மன நிறைவு.<br /><br />திருப்பாவையில் உள்ள முப்பது பாடல்களுக்கும் தினமும் உங்கள் பாணியில் அதன் அர்த்தத்தையும் மறைந்து இருக்கும் கருத்தையும் எங்களுக்கு சொல்லி ஸ்ரீஆண்டாளே திருப்பாவையின் முடிவில் சொன்னபடி அரங்கனின் அருளால் நீங்காத செல்வத்தைப் பெற்று இன்பம் அடையலாமே.<br /><br />12:53 PM<br /><br />/////வாங்க பார்த்தசாரதி.அருமையான பின்னூட்டம் வாசிக்கவே சற்று பரவசமாய் இருந்தது நிஜம்.தாங்கள் கூறியதை நிறைவேற்ற ஆவல் நிறைய இருக்கிறது நேரம்தான் முரண்டு பிடிக்கிறது ஆனாலும் கோதையை கோதை தமிழை அரங்கனைப்பற்றி எழுதக் கொடுத்துவைத்திருக்கவேண்டுமே.<br />அரங்கன் துணைபுரிய கண்டிப்பாக மேலும் எழுதுகிறேன் நன்றி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27143074678108260912011-12-16T20:02:42.448+05:302011-12-16T20:02:42.448+05:30Shakthiprabha said...
maargazhi maasam reminds me...Shakthiprabha said... <br />maargazhi maasam reminds me of my krishna, then aandal, then shylaja, finally comes thiruppaavai. <br /><br /><br />I was expecting a post from you and u never disappointed me. Thankyou :)<br /><br />10:49 AM<br /><br />>>>>>><br />நன்றி சக்தி...படிச்சி பாராட்டறயே இந்த உன் நல்ல மனம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கேன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62203526142507058632011-12-16T20:01:31.113+05:302011-12-16T20:01:31.113+05:30//Ramani said...
மார்கழி மாதம் முழுவதும் கண்ணிற்க...//Ramani said... <br />மார்கழி மாதம் முழுவதும் கண்ணிற்கும் கருத்திற்கும்<br />விருந்துண்டு என்பதை மிக அழகாகக் கோடிட்டுக் <br />காட்டி இருக்கிறீர்கள்.<br />மனம் கவர்ந்த அழகான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்<br />த.ம 3<br /><br />9:09<br />///<br /><br />ஆமாம் ரமணி மார்கழிமுழுவதும் இறை சிந்தனையில் மனம் சுறுசுறுப்பாக இயங்கும் என்பார்கள்..அவன் அருள் கொண்டு அவன் தாள் வனங்கி மேலும் எழுத முயற்சி செய்கிறேன் நன்றி மிக.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73276450850257638542011-12-16T20:00:06.048+05:302011-12-16T20:00:06.048+05:30//மகேந்திரன் said...
அன்புநிறை சகோதரி,
மார்கழித்...//மகேந்திரன் said... <br />அன்புநிறை சகோதரி,<br /><br />மார்கழித் திங்களின் தொடக்கக் கட்டுரை இனிது.<br />முரளியின் பெருமையும் முரளிதரனின் பெருமையும்<br />பறைசாற்றிய கட்டுரை அழகு..<br /><br />8:33 AM<br /><br />//<br /><br />நன்றி மகேந்திரன்///பறை சாற்றிய என்ற சொல்லில் பறை இதை ஆண்டாள் திருப்பாவையில் கூறி இருப்பதையும் பார்க்கவேண்டும்.நேரமிருந்தால் இதுபற்றி பதிவிடுகிறேன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-26137897105502129472011-12-16T19:58:42.377+05:302011-12-16T19:58:42.377+05:30தமிழ் விரும்பி said...
ஆஹா.. அற்புதமான பாடல்கள்.....தமிழ் விரும்பி said... <br />ஆஹா.. அற்புதமான பாடல்கள்... அழகான விளக்கங்கள்<br /><br /><br />பரந்தாமனின் செவ்வாய் மணம் அறிய துடித்த ஆண்டாளின் காதல் தான் எவ்வளவு அன்யோன்யமானதாக இருந்திருக்கிறது என்பதற்கு அருமையான சான்று...<br />இது ஊனோடு உயிர் கலந்தது போல் அல்ல.. உயிரோடு உயிர் கலந்ததே...<br /><br />பீடுடைய மாதமாம் (பெருமை பொருந்திய மாதம்) மார்கழி பற்றியும்...<br />புரட்சிப் பெண் ஆண்டாளின் பாடல்களுக்கு விளக்கமும்; திருவரங்க பெருமானின் மேனியும் விளக்கிய அற்புதப் பதிவு...<br /><br />பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி<<<><br /><br />அழகான குறள் விளக்கம் அருமையான ரசனை உணர்வுடன் இட்ட பின்னூட்டம் இவைகளுக்கு உங்களுக்கு நாந்தான் நன்றி சொல்லவேண்டும் திரு தமிழ்விரும்பிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com