tag:blogger.com,1999:blog-35738787.post6551670722171128138..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: சேர்த்தி!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-35738787.post-67210175760315868822012-06-14T18:22:42.079+05:302012-06-14T18:22:42.079+05:30தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள் அரங்கன...தாயார் சந்தியிலிருந்து வேகமாக வாழைமட்டைகள் அரங்கன் பல்லக்குமீது வீசிவர உடனே அரங்கன் பல்லக்கை மூடிக்கொண்டு பயந்தமாதிரி பின்னோக்கி நகர...இந்த வேடிக்கை விளையாட்டு ஊடல் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை..அனைத்தையும் தானே நடித்துக்காடும் அரங்கனின் குறும்பினை ரசிப்போம்.<br /><br />ரசிக்கவைத்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71217855660505611382012-04-18T07:50:57.439+05:302012-04-18T07:50:57.439+05:30சுவாரஸ்யமான விவரங்கள்.சுவாரஸ்யமான விவரங்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-68290632925451738902012-04-12T11:47:36.594+05:302012-04-12T11:47:36.594+05:30சமுத்ரா கொடுத்திருந்த இணைப்பை பயன்படுத்தி இந்த தளம...சமுத்ரா கொடுத்திருந்த இணைப்பை பயன்படுத்தி இந்த தளம் வந்தேன். கடவுள் மற்றும் விழா போன்ற பதிவுகள் அநேகமாக வரவேற்பு பெரும். இது கண்கூடு. இன்னும் மற்ற பதிவுகளை படிக்க வில்லை. வாழ்த்துக்கள்.G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-60663848944181434802012-04-09T20:55:33.003+05:302012-04-09T20:55:33.003+05:30கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
திரு ஜகன்னாதன...கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி<br />திரு ஜகன்னாதன் அவர்களுக்கு ..நான் கேட்ட வாசித்த பார்த்த நிகழ்வுகளைப்பகிர்ந்துகொண்டேன் நன்றாக இருந்தால் அது அரங்கன் கருணைதான்...நன்றி மிக.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-24130693771746948462012-04-09T20:45:06.414+05:302012-04-09T20:45:06.414+05:30இந்த பதிவிற்கு உங்களுக்கு மிக்க வந்தனம். அநுபவித்த...இந்த பதிவிற்கு உங்களுக்கு மிக்க வந்தனம். அநுபவித்து எழுதி விஷயம் தெரியாதவர்களுக்கும் விளக்கி அநுபவிக்கச் செய்துவிட்டிர்கள். (நானும் முன்னாள் ஸ்ரீரஙத்தான் தான், ஆனாலும் இவ்வளவு விஷயங்கள் தெரியாது அதாவது எனக்கு அவ்வளவு போதாது!) ரிஷபனும் அவன் பங்கிற்கு இன்னொரு விஷயதானம் செய்ததற்கும் நன்றி. (இந்த பதிவைப் படித்தபின் அவன் பதிவிற்குப் போகத்தான் முடிவெடுத்திருந்தேன்!) இதை உடனே என் அம்மாவுடனும், சகோதர சகோதரிகளுடனும் பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் நன்றி! - ஜெ.ஜெகன்னாதன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-70148411592523620022012-04-07T19:00:17.594+05:302012-04-07T19:00:17.594+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-56540413043112619442012-04-06T19:07:30.312+05:302012-04-06T19:07:30.312+05:30அரங்கன் மீது தாங்கள் சாத்திய புகழ் மாலை வழக்கம் போ...அரங்கன் மீது தாங்கள் சாத்திய புகழ் மாலை வழக்கம் போல அழகாகவே உள்ளது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-65760798409785569612012-04-06T18:59:37.508+05:302012-04-06T18:59:37.508+05:30அருமை... அருமை...அருமை... அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27017860097050943892012-04-06T11:14:27.441+05:302012-04-06T11:14:27.441+05:30தெரியாத பல விஷயங்களை நான் இப்போது தெரிந்து கொண்டேன...தெரியாத பல விஷயங்களை நான் இப்போது தெரிந்து கொண்டேன். அருமைக்கா...பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-91487918859905529162012-04-05T21:23:08.261+05:302012-04-05T21:23:08.261+05:30உங்கள் எழுத்தோடு எப்போதும் சேர்த்திதான்!
இப்போதுதா...உங்கள் எழுத்தோடு எப்போதும் சேர்த்திதான்!<br />இப்போதுதான் சேவித்து விட்டு வந்தேன். உடன் உங்கள் பதிவு.<br />4 சேர்த்திகள் மட்டுமல்ல. முன்பு ஆண்டாளுடன் சேர்த்தி உத்சவம் நடந்ததாகவும் மீண்டும் நடத்த பிரயாசைப்பட்டார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ அது வடிவம் பெறவில்லை.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3854389935255490642012-04-05T19:27:50.917+05:302012-04-05T19:27:50.917+05:30Nice naration..
Thanks for sharing.
எங்கள் ஊரில் ...Nice naration..<br />Thanks for sharing.<br /><br />எங்கள் ஊரில் (இராஜமன்னார்குடி) பிரதி தை மாதம் மூன்றாம் தேதி பகல் முழுவதும் பெருமாள் தெருத் தெருவாக சுற்றி வந்ததால், தாயால் கோவம் கொண்டதாகவும் இரவில் கோவில் கதவு சாற்றப்பட்டு, பின்னர் நள்ளிரவு மட்டையடி உற்சவம் நடக்கும். நான்காம் நாள் எகசிம்ஹாசனம் எனும் உற்சவம் நடக்கும். நான்கு சிங்கங்கள் நாற்புறமும் தாங்கியபடி இருக்கும் ஒரே ஊஞ்சலில் தாயார் பெருமாளுடம் சேர்த்தி உற்சவம் அது. கண்கொள்ளாக் காட்சியாகும்.<br /><br /><a href="http://www.youtube.com/watch?v=uafLMMWlfX0" rel="nofollow"> மட்டையடி லிங்க் இங்கே..</a><br /><br /><a href="http://ulagamahauthamar.blogspot.in/2010/01/blog-post_17.html" rel="nofollow"> <br />எகசிம்ஹாசனம் லிங்க் இங்கே.. </a>Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-71857033065055665662012-04-05T18:01:10.479+05:302012-04-05T18:01:10.479+05:30மிக அருமையாக சேர்த்தி பற்றி எழுதியிருப்பது நன்று. ...மிக அருமையாக சேர்த்தி பற்றி எழுதியிருப்பது நன்று. ரசித்தேன்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-712769603906038322012-04-05T15:49:30.952+05:302012-04-05T15:49:30.952+05:30மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும், ஸ்ரீரங்கந...மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும், ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளே எழுந்தருளுவார். நம்பெருமாள் பங்குனி உத்தர மண்டபத்திலிருந்து புறப்பட்டுத் தாயார் ஸந்நிதிக்கு முன் ஸ்ரீரங்கநாச்சியாரைப் பார்த்து திரும்பிக் கொண்டு, பிரியமனம் இல்லாமல் ஒரு ஒரு அடியாக வைத்து வைத்து மெல்ல எழுந்தருளுவார்.//<br /><br />நேரே பார்ப்பது போல் உள்ளது.<br /><br />நம்பெருமாள், ஸ்ரீரங்கநாச்சியார் பற்றிய விவரிப்பு அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-142777309954117342012-04-05T14:03:07.165+05:302012-04-05T14:03:07.165+05:30Wonderful Pictures with Very Informative Write-up....Wonderful Pictures with Very Informative Write-up. <br /><br />Thanks for sharing this valuable post.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com