tag:blogger.com,1999:blog-35738787.post6736801944656423752..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: புது வெள்ளம்(சிறுகதை)ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-35738787.post-61361399469710107772008-12-14T06:00:00.000+05:302008-12-14T06:00:00.000+05:30கவிநயா said... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.7:47 P...கவிநயா said... <BR/>ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.<BR/><BR/>7:47 PM<BR/><BR/> <BR/> இளைய பல்லவன் said... <BR/>ஒரே வார்த்தையில் 'சூப்பர்'<BR/><BR/>8:59 PM<BR/>>>>>>Thanks a lot Kavinaya and Ilaiyapallavan!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66304127145363085362008-12-10T20:59:00.000+05:302008-12-10T20:59:00.000+05:30ஒரே வார்த்தையில் 'சூப்பர்'ஒரே வார்த்தையில் 'சூப்பர்'CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-28690822112800729362008-12-09T19:47:00.000+05:302008-12-09T19:47:00.000+05:30ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-41468165746616670372008-11-30T19:49:00.000+05:302008-11-30T19:49:00.000+05:30ராமலக்ஷ்மி said... தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் ப...ராமலக்ஷ்மி said... <BR/>தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் பல இடங்களில் வெள்ளத்தால் வீடுகள் மூழ்கிக் கிடக்கிற நேரத்தில் அந்தக் காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்தின மாதிரி ஒரு கதை.>>><BR/><BR/><BR/>எங்க திருச்சிகிட்டஒருகிராமத்துல நடந்தகதை இது<BR/><BR/>மனிதம் மறப்பதே சில மனிதரின் தலையாய குணம் என்பதை இக்கதையும் காட்டி விட்டது. ஒருவரை கொலை செய்வது போன்ற கொடூரங்கள் எல்லாம் இல்லாத இந்த ‘நல்ல’ உள்ளங்கள்.. நன்றி மறப்பது, வார்த்தைகளாலேயே கொல்லுவது, ஆபத்தில் உதவாது போவது போன்றவையும் உயிரை எடுக்கும் பாவத்துக்குச் சமம் என்று உணரவே போவதில்லை. அவர்கள் பிறப்பால் ‘உயர்ந்தவர்’கள் ஆயிற்றே.<BR/><BR/>கடவுளின் மறு உருவமாய் உதயன். அவனை கடவுளாக தரிசிக்க தெரிந்த ஒரே உள்ளமாக ஹேமா.<BR/><BR/>//"அதுக்கெல்லம் காரணம் இருக்கும் ஏமா. எல்லாம் ஒரு நிலைல இருந்திட்டா மனுஷன் தலைகால் புரியாமபோயிடும் பாரு! அதுக்குதான்!"//<BR/><BR/>கீதா உபதேசம் போல உதயனிடமிருந்து வந்தவை. Hats off!<BR/><BR/>என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷைலஜா!>>>><BR/><BR/>மிக்க நன்றி ராமலஷ்மி பொறுமையாபடிச்சி அழகா கருத்தும் சொன்னதுக்கு<BR/><BR/>7:41 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-76673948260254423042008-11-30T19:47:00.001+05:302008-11-30T19:47:00.001+05:30கோபிநாத் said... பெரியயயயயயயயயயயயயய கதை...கருத்தும...கோபிநாத் said... <BR/>பெரியயயயயயயயயயயயயய கதை...கருத்தும் நீங்க சொன்னவிதமும் அட்டகாசம் ;))<BR/><BR/>8:12 PM<BR/><BR/><<<<<<<,வெள்ளம் பத்தினது அதான் பெரியகதையாப்போச்சி கோபி நன்றிகருத்துக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27414752407751996072008-11-30T19:47:00.000+05:302008-11-30T19:47:00.000+05:30K.Ravishankar said... அன்புள்ள சகோதரி ஷைலஜா,ஒரு வே...K.Ravishankar said... <BR/>அன்புள்ள சகோதரி ஷைலஜா,<BR/><BR/>ஒரு வேண்டுகோள்.ஒரு சுவராசியமாக<BR/>ஒரு சிறு கதை எழுதுங்களேன்.>>>>><BR/><BR/>எழுதினாப்போச்சுங்க ரவிசங்கர்<BR/><BR/>1960 வருட நெடி அடிக்கிறதே.வேறு ஏதாவது புது கரு முயற்சி செய்து இருக்கலாமே.<BR/> >>>><BR/><BR/>வெள்ளம் எல்லாகாலத்லயும் வருமே...அதான் கரு பழசாதெரியுதோ?<BR/><BR/>அதுவும் இந்த கருவுக்கு இவ்வளவு பெரிய (சிறு) கதையா?<BR/>>>>>>><BR/><BR/>சின்ன கருதான பெரிய குழந்தையா வருதாம்?:)<BR/><BR/>வாங்க நம்ம வலைக்கு கதை/கட்டுரை/கவிதை படிங்க.வாழ்த்துங்க இல்லேன்னா சாத்துங்க>>><BR/><BR/>வரேன் வரேன் வாழ்த்தறத வாழ்த்துவேன் சாத்தறத சாத்துவேன்!!! நன்றி வருகைக்கும்கருத்துக்கும்!<BR/><BR/>12:35 PMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-89238622325304949022008-11-30T07:41:00.000+05:302008-11-30T07:41:00.000+05:30தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் பல இடங்களில் வெள்ளத்...தமிழகத்தில் சிதம்பரம் மற்றும் பல இடங்களில் வெள்ளத்தால் வீடுகள் மூழ்கிக் கிடக்கிற நேரத்தில் அந்தக் காட்சிகளை அப்படியே கண் முன் நிறுத்தின மாதிரி ஒரு கதை.<BR/><BR/>மனிதம் மறப்பதே சில மனிதரின் தலையாய குணம் என்பதை இக்கதையும் காட்டி விட்டது. ஒருவரை கொலை செய்வது போன்ற கொடூரங்கள் எல்லாம் இல்லாத இந்த ‘நல்ல’ உள்ளங்கள்.. நன்றி மறப்பது, வார்த்தைகளாலேயே கொல்லுவது, ஆபத்தில் உதவாது போவது போன்றவையும் உயிரை எடுக்கும் பாவத்துக்குச் சமம் என்று உணரவே போவதில்லை. அவர்கள் பிறப்பால் ‘உயர்ந்தவர்’கள் ஆயிற்றே.<BR/><BR/>கடவுளின் மறு உருவமாய் உதயன். அவனை கடவுளாக தரிசிக்க தெரிந்த ஒரே உள்ளமாக ஹேமா.<BR/><BR/>//"அதுக்கெல்லம் காரணம் இருக்கும் ஏமா. எல்லாம் ஒரு நிலைல இருந்திட்டா மனுஷன் தலைகால் புரியாமபோயிடும் பாரு! அதுக்குதான்!"//<BR/><BR/>கீதா உபதேசம் போல உதயனிடமிருந்து வந்தவை. Hats off!<BR/><BR/>என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷைலஜா!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-34357114362594531552008-11-29T20:12:00.000+05:302008-11-29T20:12:00.000+05:30பெரியயயயயயயயயயயயயய கதை...கருத்தும் நீங்க சொன்னவிதம...பெரியயயயயயயயயயயயயய கதை...கருத்தும் நீங்க சொன்னவிதமும் அட்டகாசம் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11276783465906457342008-11-29T12:35:00.000+05:302008-11-29T12:35:00.000+05:30அன்புள்ள சகோதரி ஷைலஜா,ஒரு வேண்டுகோள்.ஒரு சுவராசியம...அன்புள்ள சகோதரி ஷைலஜா,<BR/><BR/>ஒரு வேண்டுகோள்.ஒரு சுவராசியமாக<BR/>ஒரு சிறு கதை எழுதுங்களேன்.<BR/><BR/>1960 வருட நெடி அடிக்கிறதே.வேறு ஏதாவது புது கரு முயற்சி செய்து இருக்கலாமே. <BR/><BR/>அதுவும் இந்த கருவுக்கு இவ்வளவு பெரிய (சிறு) கதையா?<BR/><BR/>வாங்க நம்ம வலைக்கு கதை/கட்டுரை/கவிதை படிங்க.வாழ்த்துங்க இல்லேன்னா சாத்துங்கAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com