tag:blogger.com,1999:blog-35738787.post7057291028263587469..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: காற்றின் ஒலி இசையா?ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-35738787.post-2701867241612035982008-05-04T08:16:00.000+05:302008-05-04T08:16:00.000+05:30படித்த உடனே 'காற்றே, நீ என் கீதம், காணாத கண்கள் தே...படித்த உடனே 'காற்றே, நீ என் கீதம், காணாத கண்கள் தேடுதே' ங்கற பாட்டு ஞாபகம் வந்துச்சு...வித்தியாசமான பதிவு. நன்றி ஷைல்ஸ்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-46003239739734547832008-05-04T07:11:00.000+05:302008-05-04T07:11:00.000+05:30கோபிநாத் said... சூப்பர் பதிவு...;)\\அதிர்வுகளை ஏற...கோபிநாத் said... <BR/>சூப்பர் பதிவு...;)<BR/><BR/>\\அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை 'என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.<BR/>\\<BR/><BR/>இப்படி எல்லாம் வேற இருக்கா!!<BR/><BR/>பாலைவனத்தின் ஓசையை கேட்டுயிருக்கிறேன் ;)<BR/><BR/>//<BR/>வாங்க கோபிநாத்<BR/>ஒசைகள் எங்கும் உள்ளன.ஆதை அமைதியான் இடத்தில் கேட்கும்போது வியக்கிறோம்.நன்றி கருத்துக்கு.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-40291857604267090322008-05-04T07:09:00.000+05:302008-05-04T07:09:00.000+05:30ஜீவா (Jeeva Venkataraman) said... //அறிவேனே:)//ஆகா...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>//அறிவேனே:)//<BR/>ஆகா, காற்றே கண்ணன் எங்கிருக்கிறான் என எனக்கும் சொல்வாயோ?.<BR/>மணம் தரும் மல்லிக்கொடியிடம் கேட்டேன் <BR/><BR/>அப்படி கேட்கும் அந்த சமயங்களில் அவற்றை இனங்காண, இதுவென்ன இசையென்று கவனிக்கிறோம். ஆனால் நாம் காதுகளால் கேட்க இயலாத ஒலிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த பிரபஞ்சமே எப்போதும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது இழைக்கொள்கை. (Super string theory.) ஒரு வேளை, புலன்களை மூடிப்பின் அக <BR/><BR/>அலைவரிசையை tune செய்தால், கேட்க இயலாத இசையெல்லாம் கேட்க இயலுமோ என்னவோ? <BR/>பிகு:சொல்லுதல் யார்க்கும் எளிதாம் - என்பதுபோல் ஏதோ எழுதி விட்டேன் - பொருட்படுத்த வேண்டாம்!//<BR/><BR/>என்ன ஜீவாசார் அற்புதமான கருத்து சொல்லும்போது பொருட்படுத்தாமல் இருக்கலாமா? கருத்துச்சுதந்திரம் இங்கு உண்டு..சொல்லுங்க இன்னும் நன்றி<BR/>ஷைலஜா<BR/><BR/>8:33 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-35638253894555030742008-05-04T07:06:00.000+05:302008-05-04T07:06:00.000+05:30வல்லிசிம்ஹன் said... அருவியின் அருகில், கடலலி வந்த...வல்லிசிம்ஹன் said... <BR/>அருவியின் அருகில், கடலலி வந்து மோதுபோது, இரவு ஊர் அமைதியில் நடந்து வரும்போது பலவிதமான ஒலிகள் >><BR/><BR/>ஆமாம் வல்லிமா...அமைதியினூடே கேட்கும் ஒலி விசித்திரமா இருக்கும்.<BR/>வயல்வெளியில் பயிர்களின் தலைவருடிப்போகும் காற்றின் ஒலியைக்கேட்டுருக்கீங்களா?<BR/><BR/>//ஆனல் பாலைவன் ஒலிகள் ஆராய்ச்சி செய்யப் பாடுகின்றன என்பது எனக்குப் புதிய செய்தி.//<BR/><BR/>ஆமாம் கேள்விப்பட்டதும் இதனை இங்கே எழுதவந்தேன்.<BR/><BR/>//அத்தனை ஆயிரம் மனிதர்களின் மூச்சுக்காற்றும் கலந்து அந்த சதோஷம்,துக்கம் எல்லாமே காற்றீல் மிதக்குமோ!!!//<BR/><BR/>இருக்கும்...உருவமில்லாத காற்று உருவமில்லாத ஒலியை மிதக்கச்செய்வதால்தானே அதனைப்பிடித்து நாமும் சேமிக்கிறோம்?<BR/><BR/>//நன்றிம்மா.//<BR/><BR/>>>நன்றி வல்லிமாகருத்துக்கு.<BR/><BR/><BR/>>>>>>ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-29409566671423915492008-05-04T02:52:00.000+05:302008-05-04T02:52:00.000+05:30சூப்பர் பதிவு...;)\\அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈ...சூப்பர் பதிவு...;)<BR/><BR/>\\அதிர்வுகளை ஏற்பத்தும் சாதனம் ஈரத்துடன் இருக்கும்போது ஒலிகள் கேட்பதில்லை 'என்றும் டாக்டர் எமிலிகூறுகிறார்.<BR/>\\<BR/><BR/>இப்படி எல்லாம் வேற இருக்கா!!<BR/><BR/>பாலைவனத்தின் ஓசையை கேட்டுயிருக்கிறேன் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-334518287522411532008-05-03T21:03:00.000+05:302008-05-03T21:03:00.000+05:30//அறிவேனே:)//ஆகா, காற்றே கண்ணன் எங்கிருக்கிறான் என...//அறிவேனே:)//<BR/>ஆகா, காற்றே கண்ணன் எங்கிருக்கிறான் என எனக்கும் சொல்வாயோ?.<BR/>மணம் தரும் மல்லிக்கொடியிடம் கேட்டேன் -<BR/>மணம் சுமந்த காற்றிடம் கேட்கச் சொன்னது;<BR/>மணிவண்ணனின் குழலோசையைக் கேட்டேன்;<BR/>அதைச் சுமந்த காற்றிடம் கேட்கச் சொன்னது;<BR/>அதனால் காற்றிடம் கேட்டேன்;<BR/>காற்றின் ஒலியில் - இசையில் இருக்கும்<BR/>கண்ணன் கண்முன் இருந்து எங்கேயோ<BR/>மறைந்து கொண்டே இருக்கிறான்; <BR/>அவனை<BR/> சிறைப்படித்து இங்கேயே<BR/>வைக்க வழியேதும் அறியேனே.<BR/><BR/>//இசையின் பரிணாமங்கள்// பொருளின் அதிர்வுகளில் ஏற்படும் ஒலியின் அலைகளின் அதிர்வெண் வரிசைகளில் ஒரு சிறு பகுதியை மட்டுமே நாம் காதுகளால் கேட்க இயலும். அப்படி கேட்கும் அந்த சமயங்களில் அவற்றை இனங்காண, இதுவென்ன இசையென்று கவனிக்கிறோம். ஆனால் நாம் காதுகளால் கேட்க இயலாத ஒலிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. இந்த பிரபஞ்சமே எப்போதும் அதிர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது இழைக்கொள்கை. (Super string theory.) ஒரு வேளை, புலன்களை மூடிப்பின் அக அலைவரிசையை tune செய்தால், கேட்க இயலாத இசையெல்லாம் கேட்க இயலுமோ என்னவோ? <BR/>பிகு:சொல்லுதல் யார்க்கும் எளிதாம் - என்பதுபோல் ஏதோ எழுதி விட்டேன் - பொருட்படுத்த வேண்டாம்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21942618064453992152008-05-03T20:25:00.000+05:302008-05-03T20:25:00.000+05:30அருவியின் அருகில், கடலலி வந்து மோதுபோது, இரவு ஊர்...அருவியின் அருகில், கடலலி வந்து மோதுபோது, இரவு ஊர் அமைதியில் நடந்து வரும்போது பலவிதமான ஒலிகள் <BR/>ஆனல் பாலைவன் ஒலிகள் ஆராய்ச்சி செய்யப் பாடுகின்றன என்பது எனக்குப் புதிய செய்தி.<BR/>அத்தனை ஆயிரம் மனிதர்களின் மூச்சுக்காற்றும் கலந்து அந்த சதோஷம்,துக்கம் எல்லாமே காற்றீல் மிதக்குமோ!!!<BR/>நன்றிம்மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-29275710334131344772008-05-03T20:09:00.000+05:302008-05-03T20:09:00.000+05:30சதங்கா (Sathanga) said... ஷைலஜா,மிக வித்தியாசமான ப...சதங்கா (Sathanga) said... <BR/>ஷைலஜா,<BR/><BR/>மிக வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.<BR/>>><BR/><BR/>நன்றி சதங்கா வருகைக்கும் வாழ்த்தியதற்கும்<BR/><BR/><BR/>//அந்தக்காலப் புகைப்படங்கள் தானே நமது பழம்பெரும் இலக்கியங்கள். என்ன ஒரு காட்சி விளக்கம். அருமை. அருமை.//<BR/><BR/>ஆமாம்....இலக்கியவிளக்கமே புகைப்படமாய் கண்முன்காட்சியாய்...<BR/>நன்றி ரசித்தமைக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1315138063777821362008-05-03T20:02:00.000+05:302008-05-03T20:02:00.000+05:30ஷைலஜா,மிக வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.//காட...ஷைலஜா,<BR/><BR/>மிக வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்.<BR/><BR/>//காட்டில் விளாம்பழ ஓடு ஒன்று கிடக்கிறது யானை ஒன்றுஅதனைத்தின்று போட்டதில் அதன்மீது துளை ஒன்று எப்படியோ வந்துவிட அதனுள் காற்று புகுந்து புறப்படுகிறதாம். அது குழல் ஊதுவதைப்போல ஒலிக்கிறதாம்!இந்தச்செய்தியை அகநானூறு தெரிவிக்கிறது.//<BR/><BR/>அந்தக்காலப் புகைப்படங்கள் தானே நமது பழம்பெரும் இலக்கியங்கள். என்ன ஒரு காட்சி விளக்கம். அருமை. அருமை.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49033560033297245542008-05-03T20:00:00.000+05:302008-05-03T20:00:00.000+05:30ஜீவா (Jeeva Venkataraman) said... சேதிகளை படித்துச...ஜீவா (Jeeva Venkataraman) said... <BR/>சேதிகளை படித்துச் சுவைத்தேன்!<BR/>//காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்.//<BR/>அடப்பாவமே!<BR/>//"காற்றின் ஒலி இசையா?"//<BR/>காற்றில் வரும் கீதமே<BR/><BR/>கண்ணனை அறிவாயோ?<BR/><BR/>>>அறிவேனே:) ஆனாலும் அந்த இசையின் பரிமாணங்களை லேசா சொல்லவந்தேன் ஜீவா சார்<BR/>நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66587050368515244342008-05-03T19:59:00.000+05:302008-05-03T19:59:00.000+05:30கானா பிரபா said... பதிவை ரசித்தேன், வித்தியாசமாக இ...கானா பிரபா said... <BR/>பதிவை ரசித்தேன், வித்தியாசமாக இருக்கிறது.<BR/><BR/>>>வாங்க கானாப்ரபா<BR/>எங்கோ சிலர் பேசி விவாதித்ததை பகிர்ந்துகொண்டேன் அவ்வளவுதான் நன்றி கருத்துக்குஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-61498329449300159092008-05-03T19:58:00.000+05:302008-05-03T19:58:00.000+05:30வடுவூர் குமார் said... இயற்கையே அதிசியம் தானே!! பி...வடுவூர் குமார் said... <BR/>இயற்கையே அதிசியம் தானே!! பிடிபடும் வரை.<BR/><BR/>>>வாங்க வடுவூர்குமார்<BR/>இயற்கை அதிசியமே,பிடிபடும்வரை என்கிறீர்கள் ஆமாஉண்மைதான்...<BR/>கருத்துக்கு நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-80965082875331338522008-05-03T19:56:00.000+05:302008-05-03T19:56:00.000+05:30எம்.ரிஷான் ஷெரீப் said... நிஜம் தான் ஷைலஜா அக்கா.இ...எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>நிஜம் தான் ஷைலஜா அக்கா.<BR/>இங்கு பாலைவனப் புழுதிப் புயல் படு பயங்கர வேகத்தோடு வீசும்(ஓமக்குச்சி சாரெல்லாம் வந்தா ரொக்கெட் மாதிரி பறப்பாங்க).>>><BR/><BR/>அப்படியா? காற்று வெற்றிடத்தில் சுழலும் போலிருக்கு.<BR/><BR/>//அது வெளியே வீசுற சத்தம் வீட்டுக்குள்ள இருக்குற நமக்கு ஒரு அழகான இசையாக் கேட்கும்.<BR/>Uzzzzzzzzz ..... னு நமக்கு ஏதோ சொல்ல வர்ற மாதிரி :)//<BR/><BR/>ஆமா...காற்றுவாக்கில செய்தின்னு இததான் சொல்றாங்களோ?:)<BR/><BR/>//நம்மளைச் சுத்திப் பார்த்தோம்னா எல்லாத்துலயுமே இசை கலந்திருக்கிறத உணரலாம்.. :)//<BR/><BR/>அழகியவரி! உண்மை ரிஷான். இசைந்து நாம் வாழ்வும் அது காரணமாய் இருக்கலாம் நன்றி கருத்துக்கு.<BR/><BR/>6:27 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-76960695016873984272008-05-03T19:27:00.000+05:302008-05-03T19:27:00.000+05:30சேதிகளை படித்துச் சுவைத்தேன்!//காரணம் கண்டுபிடிக்க...சேதிகளை படித்துச் சுவைத்தேன்!<BR/>//காரணம் கண்டுபிடிக்கும்வரை அவை விசித்திரமான் ஒலிகள் என்றேஅழைக்கப்படும்.//<BR/>அடப்பாவமே!<BR/>//"காற்றின் ஒலி இசையா?"//<BR/>காற்றில் வரும் கீதமே<BR/><BR/>கண்ணனை அறிவாயோ?jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-6293682228886981822008-05-03T19:22:00.000+05:302008-05-03T19:22:00.000+05:30பதிவை ரசித்தேன், வித்தியாசமாக இருக்கிறது.பதிவை ரசித்தேன், வித்தியாசமாக இருக்கிறது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-4842271800821838492008-05-03T19:02:00.000+05:302008-05-03T19:02:00.000+05:30இயற்கையே அதிசியம் தானே!! பிடிபடும் வரை.இயற்கையே அதிசியம் தானே!! பிடிபடும் வரை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-25987525975310058882008-05-03T18:57:00.000+05:302008-05-03T18:57:00.000+05:30நிஜம் தான் ஷைலஜா அக்கா.இங்கு பாலைவனப் புழுதிப் புய...நிஜம் தான் ஷைலஜா அக்கா.<BR/>இங்கு பாலைவனப் புழுதிப் புயல் படு பயங்கர வேகத்தோடு வீசும்(ஓமக்குச்சி சாரெல்லாம் வந்தா ரொக்கெட் மாதிரி பறப்பாங்க).<BR/>அது வெளியே வீசுற சத்தம் வீட்டுக்குள்ள இருக்குற நமக்கு ஒரு அழகான இசையாக் கேட்கும்.<BR/>Uzzzzzzzzz ..... னு நமக்கு ஏதோ சொல்ல வர்ற மாதிரி :)<BR/><BR/>நம்மளைச் சுத்திப் பார்த்தோம்னா எல்லாத்துலயுமே இசை கலந்திருக்கிறத உணரலாம்.. :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.com