tag:blogger.com,1999:blog-35738787.post7088745755160693235..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: கம்பனும், கீட்சும்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-35738787.post-90441111736475103872009-07-21T02:34:51.448+05:302009-07-21T02:34:51.448+05:30// T.V.Radhakrishnan said...
சீதையின் அழகையும் நம...// T.V.Radhakrishnan said... <br />சீதையின் அழகையும் நம்மை உணரவைத்தது ஓவியங்கள் தானே<br />//<br /><br /><br />>>>>>>>>>>>>>><br /><br /><br />ஆமாம் சொல் ஓவியங்கள்!<br />நன்றி ராதாக்ருஷ்ணன் வருகைக்கும்கருத்துக்கும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-61764385604656333872009-07-21T00:38:20.126+05:302009-07-21T00:38:20.126+05:30சீதையின் அழகையும் நம்மை உணரவைத்தது ஓவியங்கள் தானே!...சீதையின் அழகையும் நம்மை உணரவைத்தது ஓவியங்கள் தானே!!T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49093717740164668132009-07-20T23:45:46.393+05:302009-07-20T23:45:46.393+05:30கிருஷ்ணமூர்த்தி said...
கீட்ஸின் கல்லறையில், &quo...கிருஷ்ணமூர்த்தி said... <br />கீட்ஸின் கல்லறையில், "தண்ணீரில் பெயர் எழுதப் பட்ட ஒருவன் உறங்குகிறான்" என்ற வாசகம் மட்டுமே பொறிக்கப் படவேண்டும் என்ற அளவுக்கு, சொந்த வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்தவர். அதே நேரம், "A thing of beauty is a joy for ever", என்று தொடங்கும் அற்புதமான கவிதையையும் தந்தவர்[ Endymion].>>>>><br /><br />ஆமாம் கிருஷ்ணமூர்த்தி ஸார் சோகங்களை அனுபவித்தவர்களே நம்பிக்கையான வரிகளை அள்ளித்தருகிறார்கள் கீட்சின் இந்த வாக்கியம் என் 10வயதில் அம்னதில்பதிந்த ஒன்று<br /><br />//கம்பனோடு ஒப்பீடா, நன்று நன்று!//<br /><br />ஆமாம் சின்ன முயற்சி. நன்று என்றதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றியும் கூட.<br /><br />11:05 PMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-82680646648276930792009-07-20T23:43:34.100+05:302009-07-20T23:43:34.100+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இராமனின் ம...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />இராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரை தான்! <br /><br />ஏன்னா அன்று அலர்ந்த தாமரை முதலில் பூக்கும் போது பளிச்-ன்னு தான் இருக்கும்! ஆனால் பொழுது சாய சாய, வாடத் துவங்கும்! ஏன்னா அதற்கு சூரியன் தேவை! இராமனுக்கும் தர்மம் என்னும் சூரியன் தேவை! அது குன்றும் போது அவனுக்கும் கோபம் வரும்! வாட்டம் வரும்!<br /><br />//சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை//<br /><br />பிராட்டிக்கு அப்படி இல்லை!<br />அவள் மணமுள்ள செந்தாமரை! மலரும் போதே சித்திரத்திலும் மலர்ந்து விட்டாள்!<br />சித்திரத் தாமரைக்கு வாட்டமே இல்லை! கோபமும் இல்லை!<br /><br />தர்மம் குன்றினாலும், தீமை புரிந்தாரைக் கண்டு அவள் வெருள்வதில்லை! அவர்களைக் கடைத்தேற்றவே அவள் எண்ணுவாள்! அதனால் அவள் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை!<br /><br />இராமயணத்தில் வதங்கள் எல்லாம் பிராட்டி அருகில் இல்லாத போது தான்! அருகில் இருந்த போது காகாசுரன் (இந்திரன் புதல்வனே ஆனாலும் காகா+அசுரன் தான்) முதற்கொண்டு சூர்ப்பனகை வரை, எவருமே வதம் செய்யப்படாதது....<br /><br />இவள் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை என்றே காட்டுகிறது!<br /><br />8:23 PM<br />>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /><br />தாயின் கருணை அது! நல்ல விளக்கம் ரவி நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51686370006083882292009-07-20T23:42:09.578+05:302009-07-20T23:42:09.578+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//Thy song...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />//Thy song, nor ever can those trees be bare;<br />Bold Lover, never, never canst thou kiss,<br /><br />Though winning near the goal yet, do not grieve;<br />She cannot fade, though thou hast not thy bliss//<br /><br />Awesome! Astounding! Very apt! :)<br />Though thou cant kiss<br />Never miss the bliss!<br />wow!<br />>>>>><br /><br />Awesome! Right Ravi?<br />8:02 PMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-60472581200744657092009-07-20T23:41:09.387+05:302009-07-20T23:41:09.387+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அமெரிக்க அ...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <br />அமெரிக்க அக்காவின் முதல் பதிவே வருக! :)<br />அதான் கீட்ஸைத் தாங்கி வந்தனையோ? அதுக்கு லண்டனுக்கு-ல்ல போகணும்? :)<br /><br />7:47 PM<br /><br /> >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><br /><br />ஜூலை4 பற்றி குழுமமல எழுதினது முதல்பதிவு இங்க வந்ததும்!<br /><br />ஆனா வலைக்கு இதான்..கண்டுகொண்ட ரவிக்கு நன்றி<br /><br />நியூயார்க்ல உக்காந்திட்டு ஆண்டாள் ஆழ்வார் அருணகிரி நாயன்மார்னாலாம் எழுதிட்டு இருக்கீங்க!! நான் கொஞ்சமா கீட்சைப்பத்தி எழுதினா லண்டன்போகணுமாக்கும்?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-10117066600097879942009-07-20T23:38:52.807+05:302009-07-20T23:38:52.807+05:30R.Gopi said...
நல்ல ஒப்பிடல்.....
அருமையான மற்று...R.Gopi said... <br />நல்ல ஒப்பிடல்.....<br /><br />அருமையான மற்றும் ஆழமான அலசல் ஷைலஜா.....<br /><br />வாழ்த்துக்கள்.....<br /><br />9:37 AM<br />>>>>>>>>>><br />நன்றி திரு கோபி.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-86825036199673669442009-07-20T23:38:10.871+05:302009-07-20T23:38:10.871+05:30ராஜா | KVR said...
suuuuuuuuperp writing
5:44 PM...ராஜா | KVR said... <br />suuuuuuuuperp writing<br /><br />5:44 PM<br />>>>>><br /><br />Really? Thanks a lot Raja!<br />(ராஜா சொன்னா தமிழ்ராஜ்யமே சொன்னமாதிரி:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11305674512321423572009-07-20T23:37:05.800+05:302009-07-20T23:37:05.800+05:30VR. SUBBIAH said...
///இதனால்தானோ என்னவோ, கம்னையு...VR. SUBBIAH said... <br />///இதனால்தானோ என்னவோ, கம்னையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?<br /><br />காலங்களில் அவள் வசந்தம்!<br />கலைகளிலே அவள் ஓவியம்!////<br /><br />நயங்களை நயமாகச் சொல்லி நயத்துடன் நச்சென்று முடிதீர்கள் சகோதரி.<br />பாராட்டுக்கள்<br /><br />8:10 AM<br />>>>>>><br /><br />வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி சகோதரர் சுப்பையா.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57131916401765240822009-07-20T23:05:08.166+05:302009-07-20T23:05:08.166+05:30கீட்ஸின் கல்லறையில், "தண்ணீரில் பெயர் எழுதப் ...கீட்ஸின் கல்லறையில், "தண்ணீரில் பெயர் எழுதப் பட்ட ஒருவன் உறங்குகிறான்" என்ற வாசகம் மட்டுமே பொறிக்கப் படவேண்டும் என்ற அளவுக்கு, சொந்த வாழ்க்கையில் துயரங்களை அனுபவித்தவர். அதே நேரம், "A thing of beauty is a joy for ever", என்று தொடங்கும் அற்புதமான கவிதையையும் தந்தவர்[ Endymion].<br /><br />கம்பனோடு ஒப்பீடா, நன்று நன்று!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-37116530519639315062009-07-20T20:23:17.252+05:302009-07-20T20:23:17.252+05:30இராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரை தான்!
ஏன்னா ...இராமனின் முகம் அன்றலர்ந்த செந்தாமரை தான்! <br /><br />ஏன்னா அன்று அலர்ந்த தாமரை முதலில் பூக்கும் போது பளிச்-ன்னு தான் இருக்கும்! ஆனால் பொழுது சாய சாய, வாடத் துவங்கும்! ஏன்னா அதற்கு சூரியன் தேவை! இராமனுக்கும் தர்மம் என்னும் சூரியன் தேவை! அது குன்றும் போது அவனுக்கும் கோபம் வரும்! வாட்டம் வரும்!<br /><br />//சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை//<br /><br />பிராட்டிக்கு அப்படி இல்லை!<br />அவள் மணமுள்ள செந்தாமரை! மலரும் போதே சித்திரத்திலும் மலர்ந்து விட்டாள்!<br />சித்திரத் தாமரைக்கு வாட்டமே இல்லை! கோபமும் இல்லை!<br /><br />தர்மம் குன்றினாலும், தீமை புரிந்தாரைக் கண்டு அவள் வெருள்வதில்லை! அவர்களைக் கடைத்தேற்றவே அவள் எண்ணுவாள்! அதனால் அவள் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை!<br /><br />இராமயணத்தில் வதங்கள் எல்லாம் பிராட்டி அருகில் இல்லாத போது தான்! அருகில் இருந்த போது காகாசுரன் (இந்திரன் புதல்வனே ஆனாலும் காகா+அசுரன் தான்) முதற்கொண்டு சூர்ப்பனகை வரை, எவருமே வதம் செய்யப்படாதது....<br /><br />இவள் சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை என்றே காட்டுகிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-26716650359151378672009-07-20T20:02:20.896+05:302009-07-20T20:02:20.896+05:30//Thy song, nor ever can those trees be bare;
Bold...//Thy song, nor ever can those trees be bare;<br />Bold Lover, never, never canst thou kiss,<br /><br />Though winning near the goal yet, do not grieve;<br />She cannot fade, though thou hast not thy bliss//<br /><br />Awesome! Astounding! Very apt! :)<br />Though thou cant kiss<br />Never miss the bliss!<br />wow!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-46438972455783968232009-07-20T19:47:23.688+05:302009-07-20T19:47:23.688+05:30அமெரிக்க அக்காவின் முதல் பதிவே வருக! :)
அதான் கீட்...அமெரிக்க அக்காவின் முதல் பதிவே வருக! :)<br />அதான் கீட்ஸைத் தாங்கி வந்தனையோ? அதுக்கு லண்டனுக்கு-ல்ல போகணும்? :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-74660072074551745902009-07-20T09:37:51.051+05:302009-07-20T09:37:51.051+05:30நல்ல ஒப்பிடல்.....
அருமையான மற்றும் ஆழமான அலசல் ஷ...நல்ல ஒப்பிடல்.....<br /><br />அருமையான மற்றும் ஆழமான அலசல் ஷைலஜா.....<br /><br />வாழ்த்துக்கள்.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-36694849721745430542009-07-19T17:44:34.645+05:302009-07-19T17:44:34.645+05:30suuuuuuuuperp writingsuuuuuuuuperp writingAnonymoushttps://www.blogger.com/profile/18256481521348413656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-52743890400173474462009-07-19T08:10:18.132+05:302009-07-19T08:10:18.132+05:30///இதனால்தானோ என்னவோ, கம்னையும்கீட்சையும் பின்பற்ற...///இதனால்தானோ என்னவோ, கம்னையும்கீட்சையும் பின்பற்றி கண்ணதாசனும் இப்படிப்பாடினான்?<br /><br />காலங்களில் அவள் வசந்தம்!<br />கலைகளிலே அவள் ஓவியம்!////<br /><br />நயங்களை நயமாகச் சொல்லி நயத்துடன் நச்சென்று முடிதீர்கள் சகோதரி.<br />பாராட்டுக்கள்SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com