tag:blogger.com,1999:blog-35738787.post7896395346631294162..comments2024-03-29T18:55:50.448+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: கம்பனை ரசித்த கண்ணதாசன்!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-35738787.post-56574087393957778152023-06-24T08:19:12.750+05:302023-06-24T08:19:12.750+05:30ஒரு நூலை அறிமுகம் செய்வது என்பது வெறும் சொற்கள் மட...ஒரு நூலை அறிமுகம் செய்வது என்பது வெறும் சொற்கள் மட்டும் அல்ல . நூலாசிரியர் மனநிலையில் இறங்கி..... உங்கள் ரசனையும் கலந்து.... அறிமுகத்தைப் படிக்கும் போதே நூலைப் படித்து விடவேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்த வேண்டும்.அந்த சிறந்த பணியைத் திறம்படச் செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்...திரு பெஞ்சமின் லெபோவின் இந்த புத்தகத்தைத் தேடுவது தான் என் அடுத்த முயற்சி.M.Boominathanhttps://www.blogger.com/profile/09518144647415372956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-82102385648715227072017-10-06T22:40:14.205+05:302017-10-06T22:40:14.205+05:30கவியரசரும் கவிச்சக்கரவர்த்தியும் தமிழ்த்தாயின் இரு...கவியரசரும் கவிச்சக்கரவர்த்தியும் தமிழ்த்தாயின் இரு வேறு காலக் கட்டங்களில் இதயமாய் இருந்தவர்கள். இவர்கள் பற்றிய பதிவு எம்முள் இன்பத் தேனைப் பெருக்கெடுக்க வைத்தது. Thangapandianhttps://www.blogger.com/profile/03370631210727781614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19933212236075642562013-09-10T13:54:38.442+05:302013-09-10T13:54:38.442+05:30நல்லதொரு நூலை அறிமுகம் செய்திருப்பதற்கு நன்றி. நூல...நல்லதொரு நூலை அறிமுகம் செய்திருப்பதற்கு நன்றி. நூலில் இருந்து எடுத்துக்காட்டிய பகுதிகள் அருமையாக ரசிக்கும்படி உள்ளன.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-64832995701447274012013-07-08T09:15:46.962+05:302013-07-08T09:15:46.962+05:30காலத்தால் அழியாத பாடல்கள் கண்ணதாசனுடையது அருமை...!...காலத்தால் அழியாத பாடல்கள் கண்ணதாசனுடையது அருமை...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-6543704803519235892013-07-07T15:23:49.628+05:302013-07-07T15:23:49.628+05:30அனைவருக்கும் மிக்க நன்றி..
@அப்பாதுரை.... கண்ணத...அனைவருக்கும் மிக்க நன்றி..<br /><br />@அப்பாதுரை.... கண்ணதாசன் ரசித்து சொன்னதை தன பெஞ்சமின் அவர்கள் எழுதி உள்ளார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்! நன்றி மறுபடி அனைவருக்கும் வழக்கம்போல தாமதமாக்கிவிட்டேன் ...இனியாவது உடனுக்குடன் நன்றி தெரிவிக்கிறேன்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-85557077154617822402013-07-06T23:56:53.068+05:302013-07-06T23:56:53.068+05:30சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறதே? கண்ணதாசன் ரசி...சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறதே? கண்ணதாசன் ரசித்து சொன்னதை பெஞ்சமின் எழுதியிருக்கிறாரா அல்லது கண்ணதாசன் ரசித்ததாகச் சொன்னதை பெஞ்சமின் எழுதியிருக்கிறாரா? சென்னை வரும்போது வாங்க வேண்டிய லிஸ்டில் சேர்த்திருக்கிறேன். அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-12845681745894116252013-06-25T12:28:39.225+05:302013-06-25T12:28:39.225+05:30
பலரது எழுத்துக்களை ரசிக்கும்போது அவர்களது எழுத்து...<br />பலரது எழுத்துக்களை ரசிக்கும்போது அவர்களது எழுத்துக்கள் அறியாமலேயே ஒருவரை ஈர்க்கும்.. அந்த சாயல் அவரது எழுத்துக்களில் பிரதிபலிப்பதும் இயல்பே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-22014307472101995202013-06-25T06:11:06.092+05:302013-06-25T06:11:06.092+05:30சங்கப் பாடல்கள் பலவற்றை எளிய தமிழில் திரைப்பாடல்கள...சங்கப் பாடல்கள் பலவற்றை எளிய தமிழில் திரைப்பாடல்களில் கொடுத்தவர் கண்ணதாசன் மட்டும்தான்! கம்பனையும் இப்படிப் பல இடங்களில் அவர் பயன்படுத்தியிருப்பதை அறிந்து வியக்கிறேன். கூடவே நல்லதொரு நூலையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்கக்கா. உடனே வாங்கிப் படிச்சுடறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-33071467485040358842013-06-24T23:13:43.476+05:302013-06-24T23:13:43.476+05:30நூல் அறிமுகம் பளிச்சென்று இருக்கிறது! அருமை!நூல் அறிமுகம் பளிச்சென்று இருக்கிறது! அருமை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27293289749245108762013-06-24T22:59:33.226+05:302013-06-24T22:59:33.226+05:30கம்ப ராமாயணத்தை பற்றி இகழ்வாக எழுத வேண்டுமென்று நி...கம்ப ராமாயணத்தை பற்றி இகழ்வாக எழுத வேண்டுமென்று நினைத்து அதைப்படிக்க ஆரம்பித்த கண்ணதாசன் அதன் கவி நயத்தில் மூழ்கி விட்டதாக திரு சொக்கன் அவர்களின் தளத்தில் இன்று படித்தேன். அவரும் நீங்கள் சொல்லியிருக்கும்// கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன் // பாடலைப் பற்றி எழுதியிருக்கிறார்.<br /><br />படிக்க வேண்டிய புத்தகம். கட்டாயம் வாங்கிப் படிக்கிறேன். Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-56175621253390776312013-06-24T20:52:59.210+05:302013-06-24T20:52:59.210+05:30நல்ல நூல் அறிமுகம்.....
நன்றி....நல்ல நூல் அறிமுகம்..... <br /><br />நன்றி....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48305362625434991962013-06-24T18:47:11.068+05:302013-06-24T18:47:11.068+05:30மிக்க நன்றி.உங்கள் பதிவு இப்போதே கம்பன் களஞ்சியம் ...மிக்க நன்றி.உங்கள் பதிவு இப்போதே கம்பன் களஞ்சியம் வாங்க தூண்டுகோலாக அமைந்தது.<br />எல்லா விவரங்களையும் கொடுத்ததிற்கு மேலும்<br />ஒரு நன்றிKParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-68451060571013066542013-06-24T18:41:15.093+05:302013-06-24T18:41:15.093+05:30புத்தகப் பகிர்விற்கும், கண்ணதாசன் அவர்கள் பற்றிய இ...புத்தகப் பகிர்விற்கும், கண்ணதாசன் அவர்கள் பற்றிய இனிய சிந்தனைகளைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90038022052322456632013-06-24T18:02:05.303+05:302013-06-24T18:02:05.303+05:30 கண்ணதாசன் கண்டது யாவற்றையும்
ஒளி பெறச்செய்தனன... கண்ணதாசன் கண்டது யாவற்றையும்<br /> ஒளி பெறச்செய்தனன்.<br /> நல் ஒலிதரச் செய்தனன். <br /><br /> கண்ணதாசனின் கனகதாரா துதி <br /> எண்ணங்களையெல்லாம் அன்னை பால் சென்றடையச்செய்யும்.<br /> இந்து மதம் குறித்த சிந்தனைகள் யாவுமே <br /> இதயத்தில் புனிதம் ஏற்றும்.<br /><br /> தத்துவத்தில் வித்தகன் அவன். <br /> வித்வத்தில் மூத்தவன் அவன்.<br /> எத்திக்கும் தமிழ் ஒலித்திடவே<br /> தித்திக்கும் பாடல் இயற்றியவன்.<br /><br /> அவனைப் போற்றுவோம்.<br /><br /> சுப்பு தாத்தா.<br /> <br /> <br /> <br /> <br /> <br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-79218492488482560062013-06-24T16:04:36.591+05:302013-06-24T16:04:36.591+05:30நல்ல நூலை அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்நல்ல நூலை அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48108778600826492142013-06-24T13:41:33.362+05:302013-06-24T13:41:33.362+05:30ஒளியின்றி நிழல் இல்லை, வாசித்ததின் பாதிப்பின்றி பட...ஒளியின்றி நிழல் இல்லை, வாசித்ததின் பாதிப்பின்றி படைப்பில்லை.<br />அப்படிக்கண்ணதாசனை பாதித்தவன் கம்பன்.<br /><br />கம்பன் களஞ்சியம் விமர்சனம் ரசிக்கவைத்தது..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-89923040484128611332013-06-24T13:12:52.238+05:302013-06-24T13:12:52.238+05:30காலங்கள் கடந்தும், தம் கவிதைகளால் வாழும் கவியரசரைப...காலங்கள் கடந்தும், தம் கவிதைகளால் வாழும் கவியரசரைப் பற்றிய அற்புதமான பதிவு. பகிர்விற்கு மிக்க நன்றி.நூல் அறிமுகத்திற்கும் நன்றி. பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-36036297095601029592013-06-24T11:39:58.979+05:302013-06-24T11:39:58.979+05:30கண்ணதாசன் பற்றிய பதிவை மிக ரசித்தேன். தலைமுறை தாண்...கண்ணதாசன் பற்றிய பதிவை மிக ரசித்தேன். தலைமுறை தாண்டி பாடல்களை ரசிக்க வைத்த படைப்பாளி கண்ணதாசன். பகிர்வுக்கு நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-11448405991628905542013-06-24T11:31:23.484+05:302013-06-24T11:31:23.484+05:30கம்பன் களஞ்சியம் (ஆசிரியர் பேராசிரியர் பென்சமின் ...கம்பன் களஞ்சியம் (ஆசிரியர் பேராசிரியர் பென்சமின் லெபோ)<br />என்ற தமிழ் இலக்கிய விமர்சன நூலைப் பற்றிய உங்கள் நூல் விமர்சனம் ரொம்பவும் எளிமையான சொற்களில். வாய்ப்பு கிடைக்கும்போது இந்த நூலை படிக்கிறேன். நன்றி!<br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-38016382426293685082013-06-24T11:24:52.445+05:302013-06-24T11:24:52.445+05:30ரசித்தேன்...
நூல் அறிமுகத்திற்கு நன்றி...
காவிய...ரசித்தேன்... <br /><br />நூல் அறிமுகத்திற்கு நன்றி...<br /><br />காவியத் தாயின் இளைய மகன்...<br />காதல் பெண்களின் பெருந்தலைவன்...<br />பாமர ஜாதியில் தனி மனிதன்...<br />நான் படைப்பதனால் என் பேர் இறைவன்...<br /><br />மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்...<br />அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்<br />மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்...<br />அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்<br />நிரந்தரமானவன் அழிவதில்லை...<br />எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com