tag:blogger.com,1999:blog-35738787.post8696979446722578606..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: ரங்கதாசி(சிறுகதை)ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-35738787.post-69122097641786381312012-10-17T22:25:36.014+05:302012-10-17T22:25:36.014+05:30ஜீவிதம் என்பது போட்டியல்ல. சேர்ந்தும் சார்ந்தும் வ...ஜீவிதம் என்பது போட்டியல்ல. சேர்ந்தும் சார்ந்தும் வாழ்வதே ஜீவிதம். என்று<br /><br /> தோன்றியது. நல்ல நினைவுகள் என்பது வியர்க்கிறபோது வீசுகிற காற்று <br /><br />மாதிரிவிரும்புகின்ற மணம் மாதிரி.வீணையை யாராவது போகிற போக்கில் <br /><br />மீட்டிவிட்டுப்போனால் வீசும் இளந்தென்றலில் மெல்லியதாய் அதன் அதிர்வு <br /><br />கேட்டுக்கொண்டே இருப்பதுபோல //<br /><br />மெருகேறிய வரிகள் படைப்பாளியின் திறம் காட்டி நிற்கிறது. நெகிழ்வான கதைப்போக்கின் இறுதியில் 'சுபம்' தேடும் மனபலவீனத்தில் இலேசான நாடகத் தன்மை தெரிந்தாலும் பாத்திரப் படைப்பும் அவர்களின் மனவோட்டங்களும் நன்றாகவே பதிவாகியுள்ளது. நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27995242685051150122012-10-08T19:26:19.204+05:302012-10-08T19:26:19.204+05:30அமைதிச்சாரலுக்கு மனமார்ந்த நன்றிஅமைதிச்சாரலுக்கு மனமார்ந்த நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-24530515929513425472012-10-08T10:56:21.118+05:302012-10-08T10:56:21.118+05:30கதை ரொம்ப அழகா இருக்கு ஷைலஜாக்கா..கதை ரொம்ப அழகா இருக்கு ஷைலஜாக்கா..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51599256507292818742012-10-08T10:49:52.792+05:302012-10-08T10:49:52.792+05:30ரோஜாமகளே வல்லிமாவே வாங்க! கருத்துக்கு ரொம்ப நன்றி...ரோஜாமகளே வல்லிமாவே வாங்க! கருத்துக்கு ரொம்ப நன்றி. ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-15515993086186896752012-10-07T20:24:35.095+05:302012-10-07T20:24:35.095+05:30அன்பு ஷைல்ஸ், முழு சரித்திரம் படித்த பிரமை வருகிறத...அன்பு ஷைல்ஸ், முழு சரித்திரம் படித்த பிரமை வருகிறது. நல்ல கதையோட்டம்.எல்லாம் சுபமாக முடிந்தது ரங்கனின் கருணை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-56179034259951219852012-10-06T16:51:36.968+05:302012-10-06T16:51:36.968+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி எம் பி ஸார்......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி எம் பி ஸார்... சினிமாடிக் என்று என் கணவரே சொன்னார்... சில படைப்புகள் நம்மை மீறி இப்படி அமைந்துவிடுகின்றன இனி கவனமாக இருப்பேன்... வாழ்த்திற்கு நன்றி மிக.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-34202816045854887512012-10-06T16:37:52.245+05:302012-10-06T16:37:52.245+05:30
கதை எனும்போதே அது கற்பனை என்றாகிறது. இப்படிஎல்லாம...<br />கதை எனும்போதே அது கற்பனை என்றாகிறது. இப்படிஎல்லாம் நடக்கக் கூடுமா என்று எண்ணக் கூடாது. நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றாலே போதும். எனக்கு கொஞ்ச்ம் சினிமாடிக் ஆக இருந்தது போல் தோன்றியது. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90005752659043387412012-10-06T12:55:51.037+05:302012-10-06T12:55:51.037+05:30அப்படித்தான் இருக்கவேண்டும் திரு தமிழ் இளங்கோ .....அப்படித்தான் இருக்கவேண்டும் திரு தமிழ் இளங்கோ ..ஸ்ரீரங்கம்போனால் எல்லாரும் வண்ணம் நிறைந்த ராஜகோபுரத்தைப்பார்ப்பார்கள் ஆர்வமாய் நான் வெள்ளை கோபுரத்தைப்பார்த்துக்கொண்டு இருப்பேன் அந்த கோபுரம் ஏதேதோ வரலாற்றுகதைகளை பேசுவதுபோலத்தோன்றும்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-91578210052482674682012-10-06T11:13:39.682+05:302012-10-06T11:13:39.682+05:30உங்களுக்கும் ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்திற்கும் ஏதோ...உங்களுக்கும் ஸ்ரீரங்கம் வெள்ளை கோபுரத்திற்கும் ஏதோ போன ஜென்ம பந்தம் இருக்கிறது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-34615677710893247912012-10-06T06:45:27.087+05:302012-10-06T06:45:27.087+05:30நன்றி திரு ஆலாசியம் ..நேரம் கிடைக்கும்போது மற்...நன்றி திரு ஆலாசியம் ..நேரம் கிடைக்கும்போது மற்றவைகளைப்படித்துக்கருத்து கூறவும்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-9757558740704050502012-10-05T20:36:46.819+05:302012-10-05T20:36:46.819+05:30ஆஹா! மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்ட கதை....
உணர்ச்...ஆஹா! மிகவும் அற்புதமாக வடிக்கப்பட்ட கதை....<br />உணர்ச்சி மிகுந்த காட்சிகள் மனத்திரையில் விரிந்த போதெல்லாம் கண்கள் பனித்தன.<br />பகிர்விற்கு நன்றிகள் சகோதரியாரே!<br /><br />(தங்களின் நான் படிக்க விட்டுப் போன மற்றப் பதிவுகளையும் ஒவ்வொன்றாக வாசிக்கிறேன்)Anonymoushttps://www.blogger.com/profile/11740988824690696903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-5433804556419050242012-10-05T12:41:47.869+05:302012-10-05T12:41:47.869+05:30இராஜராஜேஸ்வரிsaid...
ஸ்ரீரங்கம் வாசலில் மனம் உருக...<br /><br /><br />இராஜராஜேஸ்வரிsaid... <br />ஸ்ரீரங்கம் வாசலில் மனம் உருகிய கதை அருமை ! <br /><br />12:13 PM<br /> >நன்றி இராஜராஜேஸ்வரிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-86025862498477226192012-10-05T12:40:34.855+05:302012-10-05T12:40:34.855+05:30பால கணேஷ்said...
தம்பி ரங்கநதின்னு கதை எழுதி மனசை...பால கணேஷ்said... <br />தம்பி ரங்கநதின்னு கதை எழுதி மனசைத் தொட்டார். அக்கா நீங்க ரங்கதாசின்ற சிறுகதை மூலமா கண்கலங்க வெச்சுட்டீங்க நெகிழ்ச்சியில. எதிராஜ் கேரக்டரின் வார்ப்பும் பூங்கோதை அவர் மேலெ வெச்ச பாசமும் அருமை. 12 வருஷம் முன்னால நான் பார்த்த ஸ்ரீரங்கம் இதைப் படிக்கறப்ப மனக்கண்ணுல வந்து போனது. <br /><br />11:46 AM<br /> >>>>>><br /><br />நன்றி கணேஷ்....ஸ்ரீரங்கம் பார்த்து 12 வருஷம் ஆச்சா கிளம்புங்க சீக்கிரம் போயி அரங்கனைப்பார்த்துவாங்க!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-75571238199105765912012-10-05T12:39:28.776+05:302012-10-05T12:39:28.776+05:30எனது கவிதைகள்...said...
மிகவும் அருமையான கதை,வாழ்...எனது கவிதைகள்...said... <br />மிகவும் அருமையான கதை,வாழ்த்துக்கள்!<br /><br />உண்மைவிரும்பி.<br />மும்பை.<br />..<br /><br /><<<மிக்க நன்றி மும்பை உண்மைவிரும்பி அவர்களே கருத்துக்கும் வருகைக்கும் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-20726290232579452722012-10-05T12:13:33.176+05:302012-10-05T12:13:33.176+05:30ஸ்ரீரங்கம் வாசலில் மனம் உருகிய கதை அருமை ! ஸ்ரீரங்கம் வாசலில் மனம் உருகிய கதை அருமை ! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-25509101407740368592012-10-05T11:46:23.561+05:302012-10-05T11:46:23.561+05:30தம்பி ரங்கநதின்னு கதை எழுதி மனசைத் தொட்டார். அக்கா...தம்பி ரங்கநதின்னு கதை எழுதி மனசைத் தொட்டார். அக்கா நீங்க ரங்கதாசின்ற சிறுகதை மூலமா கண்கலங்க வெச்சுட்டீங்க நெகிழ்ச்சியில. எதிராஜ் கேரக்டரின் வார்ப்பும் பூங்கோதை அவர் மேலெ வெச்ச பாசமும் அருமை. 12 வருஷம் முன்னால நான் பார்த்த ஸ்ரீரங்கம் இதைப் படிக்கறப்ப மனக்கண்ணுல வந்து போனது. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-10763492298689682632012-10-05T11:31:55.631+05:302012-10-05T11:31:55.631+05:30மிகவும் அருமையான கதை,வாழ்த்துக்கள்!
உண்மைவிரும்பி...மிகவும் அருமையான கதை,வாழ்த்துக்கள்!<br /><br />உண்மைவிரும்பி.<br />மும்பை.எனது கவிதைகள்...https://www.blogger.com/profile/07662059682909137524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-32966971711223792872012-10-05T10:51:55.314+05:302012-10-05T10:51:55.314+05:30//வியபதிsaid...
நல்ல கதை...அழகாக எழுதி உள்ளீர்கள்...//வியபதிsaid... <br />நல்ல கதை...அழகாக எழுதி உள்ளீர்கள்.மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது<br />///<br /><br />மிக்க நன்றி வியபதி... இன்னமும் நன்கு எழுதி இருக்கலாம் எந்தப்படைப்புமே முடித்தபின் முழு த்ருப்தியைதருவதில்லை...ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-2605338169319489382012-10-05T10:50:49.167+05:302012-10-05T10:50:49.167+05:30அப்பாதுரைsaid...
வரைஞ்ச படமா? very nice
>>...<br /><br /><br />அப்பாதுரைsaid... <br />வரைஞ்ச படமா? very nice<br /><br /><br />>>>>ஆமா .. அபூர்வமா நல்லதா நாலு இருக்கும் இப்படி அவைகளை பத்திரமா வச்சிருக்கேன்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-30339594175520758892012-10-05T10:32:53.500+05:302012-10-05T10:32:53.500+05:30நல்ல கதை...அழகாக எழுதி உள்ளீர்கள்.மனம் மிகவும் நெக...நல்ல கதை...அழகாக எழுதி உள்ளீர்கள்.மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-62554355045554301992012-10-05T09:06:53.901+05:302012-10-05T09:06:53.901+05:30வரைஞ்ச படமா? very nice!வரைஞ்ச படமா? very nice!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-44957164164603647582012-10-05T08:50:22.180+05:302012-10-05T08:50:22.180+05:30எல் கேsaid...
பார்மேட்டிங் பண்ணுங்க. படிக்க கஷ்டம...எல் கேsaid... <br />பார்மேட்டிங் பண்ணுங்க. படிக்க கஷ்டமா இருக்கு.... ஆனா எதோ ஒன்னு மிஸ்ஸிங்<br />>><br /><br />சரி பண்ணிட்டேன் எ ல்கே இப்போதேவலயா?ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-51912231158118354952012-10-05T08:49:44.785+05:302012-10-05T08:49:44.785+05:30அப்பாதுரைsaid...
photo அமர்க்களமா இருக்கு போங்க!
...<br /><br />அப்பாதுரைsaid... <br />photo அமர்க்களமா இருக்கு போங்க!<br /> <br />6:43 AM<br /> <<<< 5வருஷம் முன்பு ஒரு கல்யாணத்தில் வெளிநாட்டு ஓவியர் ஒருவர் வந்தபோது என்னை அப்போது போட்ரெயிட்டாக வரைந்தார் அதான் இது! கொஞ்சநாளைக்கு வலைப்பூ அமர்க்களமாயிருக்கட்டுமேன்னு போட்டுட்டேன்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-4928293657312923542012-10-05T08:47:38.357+05:302012-10-05T08:47:38.357+05:30அப்பாதுரைsaid...
படிக்கும் பொழுதே பூங்கோதையை மறுப...அப்பாதுரைsaid... <br />படிக்கும் பொழுதே பூங்கோதையை மறுபடி சந்தித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தபடியே படித்தேன்..>>><br /><br /><br />வாருங்கள் அப்பாதுரை.<br /><br />தேடிக்கண்டுபிடிக்க வேண்டும் என்றப் பிடிப்பிருந்தால் பூங்கோதைக்கு நிறைய வழிகள் உண்டு என்று சொல்ல நினைத்தாலும் ஸ்ரீரங்கம் வாசலிலே காத்திருந்து கிடப்பது கொஞ்சம் romanticஆக இருப்பதால் ஏற்க முடிகிறது.>>><br /><br />இன்னமும் வேறுமாதிரி சிந்திச்சிருக்கலாம் தான் .எனக்கும் அப்படித்தோன்றியது<br /><br />//நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். //<br /><br />நன்றி அப்பாதுரை.<br /><br />[நான் அடிக்கடி வரும் ஊருடா...இதுபூலோக] ஏதோ விடுபட்டிருக்கோ<br />>>>ஆமாம் விடுபட்டிருக்கு கவனித்து சரி செய்றேன் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-79523487116965719472012-10-05T08:45:44.031+05:302012-10-05T08:45:44.031+05:30KParthasarathi said...
அழகாக எழுதி உள்ளீர்கள்.மனம...KParthasarathi said... <br />அழகாக எழுதி உள்ளீர்கள்.மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது.<br />சீரங்கத்தை பற்றி படித்தாலே ரொம்ப நிறைவாக உள்ளது <br />>>><br /><br />நன்றி பார்த்தசாரதி<br />எனக்கும் ஸ்ரீரங்கம் பற்றி எழுதினாலே மனம் நிறைகிறதுஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com