tag:blogger.com,1999:blog-35738787.post3347530612681921349..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: வெள்ளிமணி ஓசையிலே!ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-35738787.post-56223427002757742042008-11-12T06:31:00.000+05:302008-11-12T06:31:00.000+05:30கவிநயா said... ரொம்ப நல்லாருக்கு அக்கா பாட்டு. உங்...கவிநயா said... <BR/>ரொம்ப நல்லாருக்கு அக்கா பாட்டு. உங்க பெண்ணுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கு சங்கீத ஞானம் பூஜ்யம்னாலும், நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஒரே குரல்ல பாடியிருக்கது தெரியுது - அதாவது ஏற்ற இறக்கங்கள், மூச்சு எடுக்கிறது, எல்லாம் கச்சிதமா விநாடி வித்தியாசம் கூட இல்லாம பாடியிருக்கீங்க. அசத்தல்!<BR/><BR/>8:06 PM<BR/>>......ரொம்ப நன்றி கவிநயா..<BR/><BR/>எப்படி இந்தமடலை உடனே இங்க இட்டு பதில் அளிக்காமல் போனேன் என நினைவில்லை..பலநேரம் அவசரத்தில் செய்யும் தப்பு இதுதான்..<BR/>இதுக்கு நீங்க டூ விட்டதும் சரிதான்!! ஆனா இப்பொவும் நான் கேட்பது"ஸாரி" தான்....இனிமே செய்யமாட்டேன் தங்கச்சீஈஈஈஈஈ...மன்னிக்கவேண்டுகிறேன் .......ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-63058512431111800532008-11-10T09:43:00.000+05:302008-11-10T09:43:00.000+05:30என் கமெண்ட்டை மட்டும் கண்டுக்காத ஷையக்காகூட டூ... ...என் கமெண்ட்டை மட்டும் கண்டுக்காத ஷையக்காகூட டூ... க்கா... :-(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-38455044235818192442008-11-10T09:15:00.000+05:302008-11-10T09:15:00.000+05:30kannabiran, RAVI SHANKAR (KRS) said... //தாய் -மகள...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>//தாய் -மகள் யாரார் என்பதை சரியாக சொல்பவர்களுக்கு.................பரிசு//<BR/><BR/>கலக்கலாப் பாடுறவங்க மகள்! <BR/>கொஞ்சம் கலங்கனாப் போல பாடுறவங்க தாய்! :)<BR/><BR/>சரியா-க்கா?<BR/>பரிசு எங்கே? :)<BR/>//<BR/><BR/>>>>>அட்ட்டா கலக்கலா இபடிச்சொன்னதுக்கு ரவிக்கு என்னபரிசுதரலாம்? இருங்க மௌலி ராகவ்கிட்ட கேட்டுவரேன்:)<BR/><BR/>.///என்னாது ஒதையா?<BR/>ஸ்டார்ட்டிங் டிரபிளோன்னு சொன்னது உஷாக்கா! அவிங்களுக்குக் கொடுங்க! ://<BR/><BR/><BR/>உஷா என் பழைய தோஸ்த்!! ஒற்றைவரில உள்ளம்கொள்ளைகொள்ளும் அவங்கள உதைக்கறதாவது என்ன ரவு, என்னவே ? அதெல்லாம் நோ வே!!!!)<BR/><BR/>1:31 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-27648758761569854822008-11-10T09:13:00.000+05:302008-11-10T09:13:00.000+05:30கபீரன்பன் said... கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது...கபீரன்பன் said... <BR/>கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. இறைவா இறைவா என்று சொல்லும் போது வா வா தூக்கலாகக் கேட்கிறது. <BR/><BR/>இறைவனை வரச்சொல்ல இதுவும் ஒரு வழியோ ;)<BR/><BR/>வாழ்த்துகள் -ஜூனியருக்கும் சேர்த்து<BR/><BR/>7:17 AM<BR/>>>>>>>>>>.இறை வா வா தூக்கலா இருக்கா? சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே கபீரன்பன்! சும்மா இருக்கறப்போ ஒழுங்கா பாடவரும் யாராவது பாடுன்னு சொல்லி மைக்முன்னாடிவந்தா பலடைம் சரியா வர்தில்ல!! ஜூனியருக்கு உங்க வாழ்த்தை சொல்லிட்டேன் நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-38911983213580607152008-11-10T01:31:00.000+05:302008-11-10T01:31:00.000+05:30//தாய் -மகள் யாரார் என்பதை சரியாக சொல்பவர்களுக்கு....//தாய் -மகள் யாரார் என்பதை சரியாக சொல்பவர்களுக்கு.................பரிசு//<BR/><BR/>கலக்கலாப் பாடுறவங்க மகள்! <BR/>கொஞ்சம் கலங்கனாப் போல பாடுறவங்க தாய்! :)<BR/><BR/>சரியா-க்கா?<BR/>பரிசு எங்கே? :)<BR/><BR/>என்னாது ஒதையா?<BR/>ஸ்டார்ட்டிங் டிரபிளோன்னு சொன்னது உஷாக்கா! அவிங்களுக்குக் கொடுங்க! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-63970830180527714712008-11-08T07:17:00.000+05:302008-11-08T07:17:00.000+05:30கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. இறைவா இறைவா என்ற...கேட்பதற்கு மிக இனிமையாக இருந்தது. இறைவா இறைவா என்று சொல்லும் போது வா வா தூக்கலாகக் கேட்கிறது. <BR/><BR/>இறைவனை வரச்சொல்ல இதுவும் ஒரு வழியோ ;)<BR/><BR/>வாழ்த்துகள் -ஜூனியருக்கும் சேர்த்துகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-30092521290139500312008-11-08T06:34:00.000+05:302008-11-08T06:34:00.000+05:30ramachandranusha(உஷா) said... ஷைலு, பாட்டு நல்லா வ...ramachandranusha(உஷா) said... <BR/>ஷைலு, பாட்டு நல்லா வந்திருக்கு. கொஞ்சம் ஸ்டார்ட்டிங் டிரபிளோன்னு, நெனச்சா (நமக்கு இசை ஞானம்<BR/>அம்புட்டுதான்) போக போக<BR/>ஹை பிட்ச் சூப்பர். பொண்ணுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொல்லிடு.<BR/><BR/>8:34 PM<BR/>>>>வாங்க உஷா!!!!!! ரொம்ப மகிழ்ச்சி உங்க வரவுக்கு<BR/><BR/>ஸ்டார்ட்டிங் ட்ரபிள்னு சொன்னது கரெக்ட்டுதான்....பாடலைக்கேட்க ஞானம் எதுக்கு ரசிப்புத்தனமைபோதுமே அதானே கேட்டு டக்குனு வந்து வாழ்த்திடீங்க உஷா? நன்றி உஷாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-80920027247384964162008-11-08T06:31:00.000+05:302008-11-08T06:31:00.000+05:30மதுரையம்பதி said... ஆஹா....சூப்பர்க்கா. உங்கள் பெண...மதுரையம்பதி said... <BR/>ஆஹா....சூப்பர்க்கா. உங்கள் பெண்ணிடமும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.. <BR/>பழைய பாடகர்கள் ராதா-ஜெயலக்ஷ்மியை நினைவுபடுத்தியமைக்கு நன்றி :)<BR/><BR/>8:23 PM<BR/><BR/> >>>..அப்படியா அவங்கள்ளாம் இசைக்குயில்கள் ஆச்சே ...நாங்க வீட்டுக்குயில்கள்!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-3149971364006648242008-11-08T05:05:00.000+05:302008-11-08T05:05:00.000+05:30///// பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன்பம் உள்ள...///// பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன்பம் உள்ளதோ.. அத்தனை கோடி இன்பமும் இந்தப் பாடலை கேக்கும் போது கிடைக்குது..////<BR/><BR/>வழிமொழிகிறேன்!Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66852645618855417692008-11-07T21:03:00.000+05:302008-11-07T21:03:00.000+05:30//>>>>>>>>>>>அன்ப...//>>>>>>>>>>>அன்புக்கு நன்றி நான் எட்டிடில்லாம் இல்ல சிபி அஞ்சரை அடிதான்!!(உய்ரம்):)<BR/>//<BR/><BR/>அதெல்லாம் இருக்கட்டும்! <BR/><BR/>எங்களை மாதிரி ஹெட்ஃபோன்/ஸ்பீக்கர் இல்லாதவங்களும் பாட்டு கேக்கற மாதிரி போட்டிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருந்திருக்கும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-54215441344552921672008-11-07T20:34:00.000+05:302008-11-07T20:34:00.000+05:30ஷைலு, பாட்டு நல்லா வந்திருக்கு. கொஞ்சம் ஸ்டார்ட்ட...ஷைலு, பாட்டு நல்லா வந்திருக்கு. கொஞ்சம் ஸ்டார்ட்டிங் டிரபிளோன்னு, நெனச்சா (நமக்கு இசை ஞானம்<BR/>அம்புட்டுதான்) போக போக<BR/>ஹை பிட்ச் சூப்பர். பொண்ணுக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொல்லிடு.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-26071446218768320562008-11-07T20:23:00.000+05:302008-11-07T20:23:00.000+05:30ஆஹா....சூப்பர்க்கா. உங்கள் பெண்ணிடமும் எனது வாழ்த்...ஆஹா....சூப்பர்க்கா. உங்கள் பெண்ணிடமும் எனது வாழ்த்துக்களைச் சொல்லிடுங்க.. <BR/>பழைய பாடகர்கள் ராதா-ஜெயலக்ஷ்மியை நினைவுபடுத்தியமைக்கு நன்றி :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-21738451197992993332008-11-07T20:06:00.000+05:302008-11-07T20:06:00.000+05:30ரொம்ப நல்லாருக்கு அக்கா பாட்டு. உங்க பெண்ணுக்கும் ...ரொம்ப நல்லாருக்கு அக்கா பாட்டு. உங்க பெண்ணுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எனக்கு சங்கீத ஞானம் பூஜ்யம்னாலும், நீங்க ரெண்டு பேரும் அப்படியே ஒரே குரல்ல பாடியிருக்கது தெரியுது - அதாவது ஏற்ற இறக்கங்கள், மூச்சு எடுக்கிறது, எல்லாம் கச்சிதமா விநாடி வித்தியாசம் கூட இல்லாம பாடியிருக்கீங்க. அசத்தல்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-90966424202707862008-11-07T19:17:00.000+05:302008-11-07T19:17:00.000+05:30நாமக்கல் சிபி said... அக்கா பாட்டு சூப்பர்!ஷைலஜான்...நாமக்கல் சிபி said... <BR/>அக்கா பாட்டு சூப்பர்!<BR/><BR/>ஷைலஜான்னு பேரு! பாட்டுக்குச் சொல்லவா வேணும்! <BR/><BR/>தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயணும்! உங்க பொண்ணும் கலக்கி இருக்காங்க!<BR/><BR/>5:48 PM<BR/>>>>>>>>>>>>அன்புக்கு நன்றி நான் எட்டிடில்லாம் இல்ல சிபி அஞ்சரை அடிதான்!!(உய்ரம்):)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-67229205216689829152008-11-07T19:16:00.000+05:302008-11-07T19:16:00.000+05:30ஆயில்யன் said... //>>>>>>>>...ஆயில்யன் said... <BR/>//>>>>>>>>>>>>>>>.விட்டுக்கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்!!(மைக் முன்னாடி யார் உக்கார்ராங்களோ அவங்ககுரல்தான் உரக்ககேட்கும்!!)/<BR/><BR/><BR/>விட்டுக்கொடுக்கவில்லை!<BR/><BR/>முன் நிறுத்தி விட்டிருக்கிறீர்கள் <BR/><BR/>வாழ்த்துக்களுடன் வளர வாய்ப்புக்கள் தந்திருக்கிறீர்கள் <BR/>:)))<BR/>>>>>>ஆமாம் ஆயில்யன்!! அதான் உண்மைஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-14419605436975988212008-11-07T19:15:00.000+05:302008-11-07T19:15:00.000+05:30ஆயில்யன் said... எத்தனை கோடி இன்பம் வைத்தாய்நல்லா ...ஆயில்யன் said... <BR/>எத்தனை கோடி இன்பம் வைத்தாய்<BR/>நல்லா இருக்கு<BR/>தெளிவான குரல் வார்த்தைகளுடன் வெளிப்பட்டது<BR/>வாழ்த்துக்கள் அக்கா<BR/>:)<BR/><BR/>5:39 PM<BR/>>>???>>>>நன்றி ஆயில்யன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-25599681582473441742008-11-07T17:48:00.000+05:302008-11-07T17:48:00.000+05:30அக்கா பாட்டு சூப்பர்!ஷைலஜான்னு பேரு! பாட்டுக்குச் ...அக்கா பாட்டு சூப்பர்!<BR/><BR/>ஷைலஜான்னு பேரு! பாட்டுக்குச் சொல்லவா வேணும்! <BR/><BR/>தாய் எட்டடி பாஞ்சா குட்டி பதினாறடி பாயணும்! உங்க பொண்ணும் கலக்கி இருக்காங்க!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-78526944618023356062008-11-07T17:40:00.000+05:302008-11-07T17:40:00.000+05:30//>>>>>>>>>>>>...//>>>>>>>>>>>>>>>.விட்டுக்கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்!!(மைக் முன்னாடி யார் உக்கார்ராங்களோ அவங்ககுரல்தான் உரக்ககேட்கும்!!)/<BR/><BR/><BR/>விட்டுக்கொடுக்கவில்லை!<BR/><BR/>முன் நிறுத்தி விட்டிருக்கிறீர்கள் <BR/><BR/>வாழ்த்துக்களுடன் வளர வாய்ப்புக்கள் தந்திருக்கிறீர்கள் <BR/>:)))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-55795011240055793102008-11-07T17:39:00.000+05:302008-11-07T17:39:00.000+05:30எத்தனை கோடி இன்பம் வைத்தாய்நல்லா இருக்குதெளிவான கு...எத்தனை கோடி இன்பம் வைத்தாய்<BR/>நல்லா இருக்கு<BR/>தெளிவான குரல் வார்த்தைகளுடன் வெளிப்பட்டது<BR/>வாழ்த்துக்கள் அக்கா<BR/>:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-64720296976688302932008-11-07T16:26:00.000+05:302008-11-07T16:26:00.000+05:30Raghav said... பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன...Raghav said... <BR/>பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன்பம் உள்ளதோ.. அத்தனை கோடி இன்பமும் இந்தப் பாடலை கேக்கும் போது கிடைக்குது..<BR/><BR/>4:03 PM<BR/>>>>நன்றி ராகவ் இப்படி ஆபீஸ் வேலைலாம் விட்டு பாட்டைகேட்டு உடனே பின்னூட்டமிடும் உன் அன்பு கண்டு கண் பனிக்குது!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-49921883709861077612008-11-07T16:25:00.000+05:302008-11-07T16:25:00.000+05:30Raghav said... அக்கா.. எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க...Raghav said... <BR/>அக்கா.. எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க பாடிருக்கீங்களா இல்லையான்னு.. ஏன்னா. உங்க பொண்ணு குரல் மட்டும் தான் தெளிவா சத்தமா கேக்குது..<BR/><BR/>4:01 PM<BR/>>>>>>>>>>>>>>>>.விட்டுக்கொடுத்துட்டேன்னு நினைக்கிறேன்!!(மைக் முன்னாடி யார் உக்கார்ராங்களோ அவங்ககுரல்தான் உரக்ககேட்கும்!!)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-58825023510057404172008-11-07T16:24:00.000+05:302008-11-07T16:24:00.000+05:30Raghav said... வந்தேன் வந்தேன்.. மீண்டும் முதல் ஆள...Raghav said... <BR/>வந்தேன் வந்தேன்.. மீண்டும் முதல் ஆளாய் வந்தேன்.. பாட்டை கேட்டுக்கிட்டே கமெண்டுறேன்..<BR/><BR/>3:59 PM<BR/>நல்வரவு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-57353505705255750442008-11-07T16:03:00.000+05:302008-11-07T16:03:00.000+05:30பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன்பம் உள்ளதோ.. அ...பாடல் பிரமாதம்க்கா.. எத்தனை கோடி இன்பம் உள்ளதோ.. அத்தனை கோடி இன்பமும் இந்தப் பாடலை கேக்கும் போது கிடைக்குது..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-87810829333963148552008-11-07T16:01:00.000+05:302008-11-07T16:01:00.000+05:30அக்கா.. எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க பாடிருக்கீங்கள...அக்கா.. எனக்கு ஒரு சந்தேகம்.. நீங்க பாடிருக்கீங்களா இல்லையான்னு.. ஏன்னா. உங்க பொண்ணு குரல் மட்டும் தான் தெளிவா சத்தமா கேக்குது..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-83909045404028893812008-11-07T15:59:00.000+05:302008-11-07T15:59:00.000+05:30வந்தேன் வந்தேன்.. மீண்டும் முதல் ஆளாய் வந்தேன்.. ப...வந்தேன் வந்தேன்.. மீண்டும் முதல் ஆளாய் வந்தேன்.. பாட்டை கேட்டுக்கிட்டே கமெண்டுறேன்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com