tag:blogger.com,1999:blog-35738787.post6902993510833473718..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: முள்ளும் மலரும்ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-35738787.post-72739388487485770522009-09-16T07:26:12.884+05:302009-09-16T07:26:12.884+05:30//சின்ன அம்மிணி said...
//கண்மீன்களில்
தெரியும் ப...//சின்ன அம்மிணி said... <br />//கண்மீன்களில்<br />தெரியும் பார்வைமுள்//<br /><br />நல்லா இருக்குங்க ஷைலஜா<br /><br />6:54 AM<br />நன்றி சின்னம்மிணிஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-29444879225293509612009-09-16T06:54:46.062+05:302009-09-16T06:54:46.062+05:30//கண்மீன்களில்
தெரியும் பார்வைமுள்//
நல்லா இருக்க...//கண்மீன்களில்<br />தெரியும் பார்வைமுள்//<br /><br />நல்லா இருக்குங்க ஷைலஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-25646513735464738692009-09-16T06:21:12.139+05:302009-09-16T06:21:12.139+05:30//
வல்லிசிம்ஹன் said...
ஷைல்ஸ்,
முள்ளில் ரோஜா
உ...//<br /> வல்லிசிம்ஹன் said... <br />ஷைல்ஸ்,<br />முள்ளில் ரோஜா <br />உங்கள் கவிதை.அன்பை நேசிப்பதுபோல துன்பையும் நேசிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை வளமாகும் என்று சொல்லிவிட்டீர்கள்!!<br />அழகான கவிதை.<br /><br />6:16 AM//<br /><br />அன்பே உருவான வல்லிமாவின் கருத்துக்கும் வருகைக்கும் மகிழ்ச்சிகலந்த நன்றிஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-38903996279961367232009-09-16T06:16:20.778+05:302009-09-16T06:16:20.778+05:30ஷைல்ஸ்,
முள்ளில் ரோஜா
உங்கள் கவிதை.அன்பை நேசிப்ப...ஷைல்ஸ்,<br /> முள்ளில் ரோஜா <br />உங்கள் கவிதை.அன்பை நேசிப்பதுபோல துன்பையும் நேசிக்கக் கற்றுக் கொண்டால் வாழ்க்கை வளமாகும் என்று சொல்லிவிட்டீர்கள்!!<br />அழகான கவிதை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1363162195376337322009-09-15T19:50:55.075+05:302009-09-15T19:50:55.075+05:30Anonymous said...
I hope you can recall my name N...Anonymous said... <br />I hope you can recall my name Narasimhan<br /><br />anbudan<br />RN<br /><<<<<>..<br /><br />nachu Narasimhan, right?? plz tell me the detailsஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-19596212471778608952009-09-15T19:27:28.963+05:302009-09-15T19:27:28.963+05:30I hope you can recall my name Narasimhan
anbudan
...I hope you can recall my name Narasimhan<br /><br />anbudan<br />RNAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-2205034793723011792009-08-18T10:37:40.938+05:302009-08-18T10:37:40.938+05:30//முள்ளும் மலரும்
மலரும்முள்ளாகும்
மனிதமனச்செடியில...//முள்ளும் மலரும்<br />மலரும்முள்ளாகும்<br />மனிதமனச்செடியில்மட்டும்!//<br />அழகான அர்த்தமுள்ள வரிகள்Eswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-38175806844835020682009-08-18T04:14:06.638+05:302009-08-18T04:14:06.638+05:30T.V.Radhakrishnan said...
கவிதை அருமை
2:06 AM
...T.V.Radhakrishnan said... <br />கவிதை அருமை<br /><br />2:06 AM<br /><br /> >>>>>>>>>>>>>>>>>>><br /><br />நன்றி ராதாக்ருஷ்ணன்.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-73067027895727134252009-08-18T02:06:56.031+05:302009-08-18T02:06:56.031+05:30கவிதை அருமைகவிதை அருமைT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-48431883279254045932009-08-17T23:14:05.536+05:302009-08-17T23:14:05.536+05:30///உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நா...///உடலின் மீது ஆடுமோ<br />நெஞ்சமே பாட்டெழுது - அதில்<br />நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)<br /><br /> <br /> kavi said... <br />எனக்கும் பிடித்த பாடல் என்பதால் ஒரு சிறு உதவி. நன்றி.<br /><br />10:11 PM/ மதன்பதிவிலும் இங்கும் நான் கேட்டதற்காக பாடலை இட்ட கவிக்கு நன்றி ரொம்ப.<br />இந்தப்பாடலை அன்புத்தம்பி ரிஷான் பாடித்தரசொல்லி கேட்டுருக்கார் அதான்:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-15409123426010659152009-08-17T22:11:08.140+05:302009-08-17T22:11:08.140+05:30எனக்கும் பிடித்த பாடல் என்பதால் ஒரு சிறு உதவி. நன்...எனக்கும் பிடித்த பாடல் என்பதால் ஒரு சிறு உதவி. நன்றி.kavihttps://www.blogger.com/profile/13783860416807590537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-64234444285645692032009-08-17T22:10:26.994+05:302009-08-17T22:10:26.994+05:30மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
...மாலையில் யாரோ மனதோடு பேச<br />மார்கழி வாடை மெதுவாக வீச<br />தேகம் பூத்ததே ஓ.....மோகம் வந்ததோ<br />மோகம் வந்ததும் ஓ.....மௌனம் வந்ததோ<br />நெஞ்சமே பாட்டெழுது - அதில்<br />நாயகன் பேரெழுது<br /><br />வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற<br />வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற<br />வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்து பாடலை<br />ஒருநாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசை காதலை<br />நெஞ்சமே பாட்டெழுது - அதில்<br />நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)<br /><br /><br />கரை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப்பார்க்க<br />கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப்பார்க்க<br />அடடா நானும் மீனைப்போல கடலில் பாயக்கூடுமோ<br />அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ<br />நெஞ்சமே பாட்டெழுது - அதில்<br />நாயகன் பேரெழுது (மாலையில் யாரோ)kavihttps://www.blogger.com/profile/13783860416807590537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-41578508322331725322009-08-17T21:46:24.332+05:302009-08-17T21:46:24.332+05:30This comment has been removed by the author.லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-46470071603226828522009-08-17T17:55:47.398+05:302009-08-17T17:55:47.398+05:30//
நட்புடன் ஜமால் said...
பூக்களைப்போல
முட்களை ந...//<br /> நட்புடன் ஜமால் said... <br />பூக்களைப்போல<br />முட்களை நாம் நேசிப்பதில்லை]]<br /><br /><br />ஆஹா அழகு.<br /><br />9:38 AM<br />?/<br /><br />வாங்க அருமைத்தம்பி ஜமால்<br /><br />அழகைப்புரிஞ்சிட்டீங்களா ? முள்ளும் உங்களால் மலரும் ஜமால்.<br />நன்றிமிக.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-2072334540264632722009-08-17T17:54:31.972+05:302009-08-17T17:54:31.972+05:30R.Gopi said...
//நியாயம் பேசும்
துலாபாரத்தில்//
...R.Gopi said... <br />//நியாயம் பேசும் <br />துலாபாரத்தில்//<br /><br />சூப்பருங்கோ......>>>>><br /><br /><br />:0 நன்றி<br /><br />//பூக்களின் சாம்ராஜ்யத்தில்<br />முள்கூட<br />முடிவெடுக்கிறது!//<br /><br />ஆம்....ரோஜா....>>>>>>><br /><br /><br />கரெக்ட்!<br /><br />//////பூக்களைப்போல<br />முட்களை நாம் நேசிப்பதில்லை<br />இதனாலோ என்னவோ<br />பாதைமுள்ளாய் வந்து<br />பாதத்தைப்பதம்<br />பார்க்கிறது!//<br /><br />பிரமாதம் ஷைலஜா அவர்களே.....<br /><br />அந்த பாதத்தைப்பதம் என்ற ஒற்றை சொல் - பாதத்தை பதம் என்ற இரு சொல்லாக மாற்றுங்கள்.... அது ஒரு சொல் அல்ல என்று நினைக்கிறேன், சரியா?????>>>>>>><br /><br />ஆமாம் பதம் என்ற சொல்லே போதும்! எழுதும்போது இப்படித்தோன்றவில்லை எனக்கு.<br /><br /><br />////////<br /><br />ஒப்பனிங் இல்ல.... இங்க பினிஷிங் கூட நல்லா இருக்கு.... கடைசி வரியில் ஸ்பேஸிங் பிரச்சனையோ? (மனிதமனச்செடியில்மட்டும் ????)<br /><br />கவிதை அருமை.... சில குறைகளை சுட்டி காட்டியதற்கு மன்னிக்கவும் ஷைலஜா/////<br /><br />மன்னிப்பெல்லாம் எதுக்கு? கருத்துப்பரிமாற்றங்கள் விவாதங்கள் அறிவை வளர்க்கும்.நன்றிகோபிமிகவும் வருகைக்கும் விமர்சனம் செய்தமைக்கும்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-66356508178151019192009-08-17T17:51:09.633+05:302009-08-17T17:51:09.633+05:30//C said...
சூப்பர் கவிதை.
- சந்துரு
9:06 AM
/...//C said... <br />சூப்பர் கவிதை. <br /><br />- சந்துரு<br /><br />9:06 AM<br />//<br /><br />நன்றிங்க சந்துரு!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-43037321447312530232009-08-17T17:50:41.894+05:302009-08-17T17:50:41.894+05:30//
ஆயில்யன் said...
//பூக்களைப்போல
முட்களை நாம் ...//<br /> ஆயில்யன் said... <br />//பூக்களைப்போல<br />முட்களை நாம் நேசிப்பதில்லை<br />இதனாலோ என்னவோ<br />பாதைமுள்ளாய் வந்து<br />பாதத்தைப்பதம்<br />பார்க்கிறது!//<br /><br /><br />முள்ளையும் நேசிக்க ஆரம்பித்தால் வலி தெரியாது - வழி தெரியும் ! :))<br /><br />கவிதை அருமை அக்கா!<br /><br />8:22 AM<br />//<br /><br />>>>>>>>>>>>>>>>>வலி- வழி! ஆகா ஆயில்யன் அருமையான சிந்தனை! நன்றி கருத்துக்கு.ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-59173860826043527132009-08-17T09:38:13.478+05:302009-08-17T09:38:13.478+05:30பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை]]
ஆஹா அழ...பூக்களைப்போல<br />முட்களை நாம் நேசிப்பதில்லை]]<br /><br /><br />ஆஹா அழகு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-1855614840705161702009-08-17T09:23:39.932+05:302009-08-17T09:23:39.932+05:30//நியாயம் பேசும்
துலாபாரத்தில்//
சூப்பருங்கோ.......//நியாயம் பேசும் <br />துலாபாரத்தில்//<br /><br />சூப்பருங்கோ......<br /><br />//பூக்களின் சாம்ராஜ்யத்தில்<br />முள்கூட<br />முடிவெடுக்கிறது!//<br /><br />ஆம்....ரோஜா....<br /><br />//பூக்களைப்போல<br />முட்களை நாம் நேசிப்பதில்லை<br />இதனாலோ என்னவோ<br />பாதைமுள்ளாய் வந்து<br />பாதத்தைப்பதம்<br />பார்க்கிறது!//<br /><br />பிரமாதம் ஷைலஜா அவர்களே.....<br /><br />அந்த பாதத்தைப்பதம் என்ற ஒற்றை சொல் - பாதத்தை பதம் என்ற இரு சொல்லாக மாற்றுங்கள்.... அது ஒரு சொல் அல்ல என்று நினைக்கிறேன், சரியா?<br /><br />//முள்ளும் மலரும்<br />மலரும்முள்ளாகும்<br />மனிதமனச்செடியில்மட்டும்//<br /><br />ஒப்பனிங் இல்ல.... இங்க பினிஷிங் கூட நல்லா இருக்கு.... கடைசி வரியில் ஸ்பேஸிங் பிரச்சனையோ? (மனிதமனச்செடியில்மட்டும் ????)<br /><br />கவிதை அருமை.... சில குறைகளை சுட்டி காட்டியதற்கு மன்னிக்கவும் ஷைலஜா....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-15275423072683553992009-08-17T09:06:16.108+05:302009-08-17T09:06:16.108+05:30சூப்பர் கவிதை.
- சந்துருசூப்பர் கவிதை. <br /><br />- சந்துருUnknownhttps://www.blogger.com/profile/01821178364294210464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-72242737142057471002009-08-17T08:22:17.294+05:302009-08-17T08:22:17.294+05:30//பூக்களைப்போல
முட்களை நாம் நேசிப்பதில்லை
இதனாலோ எ...//பூக்களைப்போல<br />முட்களை நாம் நேசிப்பதில்லை<br />இதனாலோ என்னவோ<br />பாதைமுள்ளாய் வந்து<br />பாதத்தைப்பதம்<br />பார்க்கிறது!//<br /><br /><br />முள்ளையும் நேசிக்க ஆரம்பித்தால் வலி தெரியாது - வழி தெரியும் ! :))<br /><br />கவிதை அருமை அக்கா!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com