tag:blogger.com,1999:blog-35738787.post7206490127914296970..comments2023-10-10T21:36:11.531+05:30Comments on எண்ணிய முடிதல் வேண்டும்!: ஒருத்தி மகனாய்ப் பிறந்து.......ஷைலஜாhttp://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-35738787.post-4117940909682388902014-01-10T14:26:42.232+05:302014-01-10T14:26:42.232+05:30திருத்தக்க செல்வமும்சேவகமும்யாம்ம்பாடி ...
கண்ணன...திருத்தக்க செல்வமும்சேவகமும்யாம்ம்பாடி ... <br />கண்ணனிடமிருந்து ஒன்றைப் பெறுவதைக்காட்டிலும் கண்ணனையே அடைந்துவிட அவனையே யாசகமாய்க்கேட்போம். <br /><br />வியக்கவைக்கும் வேண்டுதலை சமர்ப்பித்த பாவையரின் நுண்ணுணர்வு பாராட்டத்தக்கது..பகிர்வுக்கு வாழ்த்துகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-13551426444637577292014-01-09T17:55:39.565+05:302014-01-09T17:55:39.565+05:30பிறந்தது ஓரிடம். வளர்ந்தது வேறிடம். என்கிற விஷயத்த...பிறந்தது ஓரிடம். வளர்ந்தது வேறிடம். என்கிற விஷயத்தை கண்ணதாசன் ஏதோ ஒரு படத்திற்காக எழுதிய பாடல். இது.கண்ணனின்<br />அவதாரத்தை ஒட்டியது.<br /><br />பூவாகி காயாகிக் கனிந்த மரம் ஒன்று<br />பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று<br />காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா<br />கனிந்து விட்ட சின்ன மரம் கண்ணீரில் ஆடுதடா<br /><br />வளர்க்கும் அன்னையின் வாழ்வில் தேனாறு என்கிறார். தேவகிக்கு கிடைக்காத எங்கேயோ உள்ள யசோதைக்கு கண்ணனை சீராட்டி வளர்க்கும் பாக்கியம் கிடைத்தது..அதைத்தான் நீங்களும் என்ன தவம் செய்தாயோ என்று சொன்னீர்கள்.<br /><br />அருமையான பாசுரம்.அழகான விளக்கம்.நன்றி.KParthasarathihttps://www.blogger.com/profile/02189924874350906456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-35738787.post-42220518544277212962014-01-09T14:00:46.327+05:302014-01-09T14:00:46.327+05:30/// குழந்தையை இறக்கியதும் மனம் வலிப்பதை அனுபவிக்க.../// குழந்தையை இறக்கியதும் மனம் வலிப்பதை அனுபவிக்கும் அன்னையரே அதிகம்... /// அருமை... உண்மை...<br /><br />அருமையான விளக்கத்துடன் முடிவில் சிறப்பான நோக்கம்... நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com