Social Icons

Pages

Featured Posts

Saturday, December 16, 2017

சூடிக்கொடுத்தாளைச்சொல்லு!

அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு! உய்யக்கொண்டார் அருளிய இந்தப்பாசுரத்தை  சொல்லாமல்  மார்கழி  கிடையாது.அதாவது மார்கழித்திங்கள் என ஆரம்பிக்கும் திருப்பாவையின் முப்பதுபாசுரங்கள்  தொடராது.   அன்னங்கள்...
மேலும் படிக்க... "சூடிக்கொடுத்தாளைச்சொல்லு!"

Sunday, April 30, 2017

காரேய் கருணை இராமானுஜ!

இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி  இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த  அரவரசப் பெருஞ்சோதி  அனந்தன் என்னும்   ..என்று ஆழ்வார் பெருமான்  அருளியதுபோன்ற ஆயிரம்பைந்தலையுடைய  அனந்தனின்  அவதாரமான  பெரும்பூதுர்மாமுனியின் ஆயிரமாவது திருநட்சத்திர கோலாகலம் ...
மேலும் படிக்க... "காரேய் கருணை இராமானுஜ!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.