Social Icons

Pages

Sunday, August 10, 2008

பூக்கள்.


செடியின் தலையில்
கடிதம்
ஒற்றைப்பூ


புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும்
பல்கலைக்கழகங்கள்
பூக்கள்


முட்செடியின் உச்சியில்
முற்றுப்புள்ளிகள்
பூக்கள்


காலைப்பிடித்துக்கட்டினாலும்
வாசத்தை வானம்வரைபரப்பும்
பூக்கள்


சருகுகள் சப்திக்கும்;
அமைதியானவை
பூக்கள்


மணத்தோடே
மடிந்துவிடும்
பூக்கள்

9 comments:

  1. ஆம்
    மணம் பரப்பி
    மானிடர்
    மனங்களை
    மகிழ்வித்து
    //மணத்தோடே
    மடிந்துவிடும்
    பூக்கள் //

    மெழுகுவர்த்தியைப் போல
    தன்னலம் அற்றவை
    பூக்கள்

    ReplyDelete
  2. ராமலக்ஷ்மி said...
    ஆம்
    மணம் பரப்பி
    மானிடர்
    மனங்களை
    மகிழ்வித்து
    //மணத்தோடே
    மடிந்துவிடும்
    பூக்கள் //

    மெழுகுவர்த்தியைப் போல
    தன்னலம் அற்றவை
    பூக்கள்

    >>>>>

    வாங்கக ராமலஷ்மி...நன்றி கருத்துக்கு

    தனிமடல் உங்க வலைக்குபோட்டேனே க்கிடச்சிதா அதுல என் ஐடி இருக்கு பாத்தீங்களா?

    ReplyDelete
  3. ஹாய் ஷைலஜா,

    ஆம் அழகான வரிகளில் பூக்கள்.
    மனம்வீசும் வரிகளில் பூக்கள்.
    அழகான படம் பூக்கள்.

    //மணத்தோடே
    மடிந்துவிடும்
    பூக்கள் //

    ReplyDelete
  4. //சருகுகள் சப்திக்கும்;
    அமைதியானவை
    பூக்கள்//

    //மணத்தோடே
    மடிந்துவிடும்
    பூக்கள்//

    அடடா.. அழகு..

    அழகான கவிதைகள்.

    ReplyDelete
  5. கவிதை பூக்கள் அருமை ;)

    ReplyDelete
  6. //சருகுகள் சப்திக்கும்;
    அமைதியானவை
    பூக்கள்//

    நல்லாருக்கு :)

    ReplyDelete
  7. Cute lines.I like it.

    ReplyDelete
  8. Cute lines.I like it

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.