எட்டுபற்றி எழுதசொல்லி டாக்டர் எப்போதோ எனக்கு அழைப்பு விட்டிருந்தார்.இப்போது அண்ணா கண்ணன் வேறு எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்துவிட்டார்! இனியும் சும்மா இருப்பது சரி இல்லை! வலைப்பக்கம் வராமல் அடிக்கடி ஓரங்கட்டும் என்னை அவ்வபோது ஊக்கமளித்து எழுத வைப்பவர்கள் டாக்டர் விஎஸ்கேயும் கண்ணபிரான் ரவியும் ஆசிஃப் மீரானும் தான் ! நன்றி அந்த அருமை நண்பர்களுக்கு! 1.எட்டுவயசுல நடந்த ஒருநிகழ்ச்சி. ஸ்ரீரங்கம்கிழக்கு ரங்கா பள்ளிகூடத்துல படிச்சிட்டு...
Monday, July 16, 2007
Subscribe to:
Posts (Atom)