
செடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள் பூக்கள் காலைப்பிடித்துக்கட்டினாலும் வாசத்தை வானம்வரைபரப்பும் பூக்கள் சருகுகள் சப்திக்கும்; அமைதியானவை பூக்கள் மணத்தோடே மடிந்துவிடும் பூக்...