Social Icons

Pages

Friday, April 26, 2013

சொல் ஓவியம்!

இலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. ஒப்பற்ற  கவிதை என்பது கவிஞனின் படைப்புத்திறனாலே பிறப்பதில்லை உலகம் அதிர்ஷ்டம் செய்ததாலேயே பிறக்கிறது.       அந்தவகையில்,ஆங்கிலத்தில் கீட்சும் தமிழில்கம்பனும் நம்மில் பெரும்பாலரின் மனதைக் கவர்ந்துவிடுகிறார்கள் ! கீட்ஸ் ஓர் அற்புதக்கவிஞன்!  வசதி...
மேலும் படிக்க... "சொல் ஓவியம்!"

Wednesday, April 24, 2013

அண்ணாவரு....

நாவிருவது நிமகா(ga)கி(gi)(நான் இருப்பது உங்களுக்காக)  என்று  பாட்டுப்பாடியே கன்னட  திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த  டாக்டர் ராஜ்குமாரின் பிறந்ததினம் இன்று.  நடிகர் டாக்டர்ராஜ்குமார் வாங்கின  பட்டங்களைக்காணுங்கள்! (Karnataka Rathna, Kannada Kanteerava, Kala Kausthuba, Rasikara Raja, Padmabhushana, Nata...
மேலும் படிக்க... "அண்ணாவரு...."

Friday, April 19, 2013

சீதையின் சிரிப்பு!

முன்பு  எப்போதோ நான் எழுதிய  ஆன்மீகக்கட்டுரை(!)  சக்தி விகடனில் அப்போது  பிரசுரமானதை  வாசிக்காமல் தப்பித்தவர்களுக்காக  இங்கே அளித்துள்ளேன்!  இந்தத்தகவலைஆண்டவன் சுவாமிகள்  உபந்நியாசத்தில் கேட்டேன்). http://www.vikatan.com/sakthi/dig5vc.html -- சிவபெருமான், பிரம்மா மற்றும் தேவர்களும் முனிவர்களும்...
மேலும் படிக்க... "சீதையின் சிரிப்பு!"

Thursday, April 18, 2013

ராமர் விட்ட பாணம்!

ஜனகமகாராஜனின் அரசவை.ராம,லக்ஷ்மணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது!எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து, 'உறுவலி யானையை ஒத்த மேனியர் செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்....
மேலும் படிக்க... "ராமர் விட்ட பாணம்!"

Wednesday, April 17, 2013

கைவண்ணம் அங்கு கண்டேன்!

இரு பெரும் இதிகாசங்கள் காலத்தால் அழியாதவைகள். அவை மகாபாரதம், ராமாயணம் என்பது அனைவரும் அறிந்ததே.  பாரதம் பாகவதம்  ராமாயணம்  என மூன்றில்  ராமாயணம் எப்படி என்பதை கம்பன் சொல்கிறான் பாருங்கள். வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வால்மீகி என்பான் தீங்கவி செவிகளாரத் தேவரும் பருகச்செய்தான்..’ நான்கு பாதங்கள் ஒரு ஸ்லோகத்திற்கு....
மேலும் படிக்க... "கைவண்ணம் அங்கு கண்டேன்!"

Tuesday, April 16, 2013

தொட்டிச்செடி

                                                                                                 ...
மேலும் படிக்க... "தொட்டிச்செடி"

Sunday, April 14, 2013

நல்லதோர் ஆரம்பம்!

கம்பராமாயண  வாசிப்பு ,அதுவும் வீட்டருகே!   விஷயம் கேள்விப்பட்டதும் கட்டுத்தறி ஒன்று கவிகேட்கத்தயாரானது.         திருவரங்கம் கோயிலின் வடபகுதியில் வசிப்பவர்களுக்கு மாலைநேர மெரீனா  என்றால் அது கம்பமண்டப வளாகம்தான். மேட்டழகிய சிங்கர் கோவில் படிக்கட்டுகளில் ஓடுவதும் கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய...
மேலும் படிக்க... "நல்லதோர் ஆரம்பம்!"

Saturday, April 06, 2013

உவெசாவின் ஆசான்!

கோபால கிருஷ்ண பாரதி, தான் எழுதிய  நந்தன் சரித்திரம் என்னும் நூலிற்கு பிரபலமான ஒருவரிடம் வாழ்த்துபெற நினைத்தார். அதற்காக  மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைத்தேடிச்சென்றார்.   நந்தன் சரிதத்திலிருந்து   ஒரு கீர்த்தனையை  பாடிக்காண்பித்தார்.. மஹா பண்டிதரான பிள்ளையவர்களுக்கு அக்கீர்த்தனை பாமரத்தனமாகப்பட்டது....
மேலும் படிக்க... "உவெசாவின் ஆசான்!"

Monday, April 01, 2013

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே:)

-- ஃபிரிட்ஜில்  மோதிரத்தையும்  வார்ட்ரோபில் தக்காளிப்பழத்தையும் வைக்கும் போதே நினைத்தேன் நமக்கும்  ஞாபகமறதி வந்துவிட்டதென்று   எங்க  பெரியம்மாக்கு இப்படித்தான்   Alzheimer   வந்து  தான் யார் என்ன என்ற நினைவில்லாமல் எங்காவது  போயிடுவாங்க” என்று   வீடுவந்த  சுடோகு சுமதி பயமுறுத்தினாள்.     ‘அடப்பாவி அல்சைமர்    இல்லை...
மேலும் படிக்க... "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே:)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.