கோடையில் நாலுநாள் வெளியூர் சென்றே ஆகவேண்டிய கட்டாயம். என்னதான் கல்யாண சாவு என்று வயதான அந்தப்பெண்மணி இறந்துபோனதை சொன்னாலும் துக்கவீட்டில் கலகலப்பாய் பேசக்கூடாது என்று வாயைக்கட்டிப்போட்டுக்கொண்டபோது அந்த வீட்டின்பரணிலிருந்து பழையபுத்தக வாசனை வீசியது!
ஆர்வமாய் விழிகளை நிமிர்த்தி , உயர(கவனிங்க உயர் இல்ல உயர:):)வகைப்பெண்குலமாதலால் அதிக சிரமமில்லாமல் எட்டிப்பார்த்தபோது அங்கே...
Tuesday, May 28, 2013
Sunday, May 05, 2013
ஓட்டுப்போட்டாச்சு!
முகு>>
(election அதவாது ಚುನಾವಣೆ அதாவது தேர்தல் கன்னடத்தில் சுனாவனே!(cunāvaṇe) இன்னிக்கு நடக்கிறது பெங்களூரில். )
இரண்டுவாரங்கள் முன்பு யோகாவகுப்பில்...
Wednesday, May 01, 2013
உழைப்பாளிகள்!

கருப்பு நிறத் தார் உருக கற்சரளை மேல் பரவச்
செருப்பின்றி மேல்நடந்து சாலைப்பணி செய்தபடி
நெருப்புமிழும் கதிரவனின் கனல்வரியைத் தாங்கி நின்று
இருப்பவனைக் காணுங்கால் கண் கலங்கிப் போகிறதே
சட்டியிலே கல் அடுக்கி சாரத்தின் மேலேறி
சுட்டெரிக்கும் வெய்யிலிலே சுமையோடு நடந்திட்டுக்
கட்டிடத்தில் வேலை...
Subscribe to:
Posts (Atom)