
இந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை குன்றாமல் சுவைபடப்பாடல்களை எழுதியப்பெருமை கண்ணதாசனுக்கு உண்டு.
ஒளியின்றி நிழல் இல்லை, வாசித்ததின் பாதிப்பின்றி படைப்பில்லை.
அப்படிக்கண்ணதாசனை பாதித்தவன் கம்பன்.
யாமறிந்த புலவரிலே...