Social Icons

Pages

Monday, June 24, 2013

கம்பனை ரசித்த கண்ணதாசன்!

இந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன்  கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின்  வலிமை குன்றாமல்  சுவைபடப்பாடல்களை எழுதியப்பெருமை  கண்ணதாசனுக்கு உண்டு. ஒளியின்றி நிழல் இல்லை, வாசித்ததின் பாதிப்பின்றி படைப்பில்லை. அப்படிக்கண்ணதாசனை  பாதித்தவன் கம்பன். யாமறிந்த புலவரிலே...
மேலும் படிக்க... "கம்பனை ரசித்த கண்ணதாசன்!"

Tuesday, June 11, 2013

தப்பு பண்ணியவர்கள்.

விடியலுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போதே சின்னசாமி அந்த பஸ் டெப்போவிற்கு வந்து விட்டான்.  முதல் நாள் இரவு கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டரும் நடந்தே வந்து அருகிலிருந்த ஊரிலிருந்து ரயிலில் பயணம் செய்து, நகரத்திற்கு வந்து, இறங்கிய போது கிராமவாசியான சின்னசாமிக்கு தன் ஐம்பது வயதின் பழைய சோற்றிலும், கேழ்வரகு கூழிலும் வளர்ந்திருந்த...
மேலும் படிக்க... "தப்பு பண்ணியவர்கள்."

Saturday, June 01, 2013

குழந்தையும் நாமும்!

  ஜூன்  1. உலக குழந்தைகள் தினம்    1949ல் வெளிவந்த அட்லாண்டிக் மாத இதழ்  ஒன்று கண்ணில் பட்டது. Miltred Howland   அவர்கள்  இப்படி  எழுதி உள்ளார் ஆங்கில வரிகளை தெரிந்தவரை தமிழில்  மொழி பெயர்க்கிறேன்.( ஆங்கிலக்கவிதை  கீழே)    தன் நிலையினின்றும் உயர்ந்து விண்ணையும்...
மேலும் படிக்க... "குழந்தையும் நாமும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.