
மாறனுரை செற்றதனில் தேனிருந்தான் வாழியே
நம்மாழ்வார் அவதார ப்ரதிநிதியோன் வாழியே
யாமுனாரின் வினையனைத்தும் தான் தரித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைத்திட்டான் வாழியே!
..காழியூர் மன்னார் அனந்தாழ்வார்--
மாறநேர் நம்பி ஆளவந்தாரின் அந்தரங்க சீடர்களில் முக்கியமானவர். இவர் பஞ்சகுலத்தவர். இவரது சரித்திரம் ஆழ்வார்கள் ஆசாரியர்களின்...