
திருலோக சீதாராம் .
தமிழ் வாழும் இடமெல்லாம் இவர் புகழ்வாழ்ந்துகொண்டிருக்கிறது.
பாரதியைப்போல குறைவான நாட்களே வாழ்ந்தாலும் தமிழுக்கு நிறைவான பணி செய்த மாகவிஞர்
. உயரத்தில் வாமனர், உள்ளத்தில் ஓங்கி உலகளந்தவர்
1917-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி பிறந்தார் . திருவையாறு லோகநாத சாஸ்திரியின் மகனாகப் பிறந்தசீதாராம், திருவையாறு ஊரின் முதல்...