Social Icons

Pages

Friday, April 24, 2015

இராமானுசன் எனக்கு ஆர் அமுதே!

எம்பெருமானார் எதிராஜர்  உடையவர் பாஷ்யக்காரர் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜர் ,நம்மாழ்வார் பெருமானின் திருவடிகளில் பணிந்து உயர்ந்தவர். ’உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை’  எல்லாம் கண்ணன் என்றே இருப்பவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களின் திருவடிகளே  ராமானுஜருக்கு உகந்ததாக இருந்தது.  நாதமுனி...
மேலும் படிக்க... "இராமானுசன் எனக்கு ஆர் அமுதே!"

Friday, April 17, 2015

தப்பித்தால் போதுமென..,,

15.4.15http://www.navinavirutcham.in/2015/04/blog-post_15.html// தப்பித்தால் போதுமென.. . ஷைலஜா கிருஷ்ணராஜபுரம் நெருங்க நெருங்க எனக்கு வயிற்றில் புளியைக்கரைக்க ஆரம்பித்தது.   சின்ன  உதறலுடன் டாய்லெட் பக்கம் நழுவினேன். ரயில் அந்த ஸ்டெஷனை விட்டுப்புறப்படுகிறவரை டாய்லட் கண்ணாடியில் வழுக்கைத் தலையை விரல்களால்...
மேலும் படிக்க... "தப்பித்தால் போதுமென..,,"

Sunday, April 12, 2015

ஆதரவு...சிறுகதை

''டீச்சர்... உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்,'' என்று சொல்லி, தன் அருகில் வந்து நின்ற சுமதியை, வியப்புடன் பார்த்தாள் தேவகி. 'வகுப்பில் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் அழுத்தமாய் உட்கார்ந்திருப்பவள், இப்போது வீட்டிற்குக் கிளம்பும்போது பேச வர்றாளே...' என்று நினைத்து, ''எதுவானாலும் நாளைக்குப் பேசு; எனக்கு இப்ப நேரமில்ல,''...
மேலும் படிக்க... "ஆதரவு...சிறுகதை"

Friday, April 03, 2015

வனவேடன் ஒருவன் வந்தான்!

வனவேடன் ஒருவன் வந்தான் முருகன் என்னும் பெயரோடு வனவேடன் ஒருவன் வந்தான் கணைபோலும் விழியாலே உருக்கியே நின்றான்(வனவேடன்) .............(மேலும் கேட்க...) பதிவர் ஜிரா  சிலவருடங்கள்முன்பு எழுதிய பாடல் இது.இதனை இன்று பங்குனி உத்திரம் என்பதால்  முருகனுக்கு சமர்ப்பிக்கும்  எண்ணத்தில் அளிக்கிறேன்  பாடலை பாடியது  யார்...
மேலும் படிக்க... "வனவேடன் ஒருவன் வந்தான்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.