
எம்பெருமானார் எதிராஜர் உடையவர் பாஷ்யக்காரர் என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்ரீமத் ராமானுஜர் ,நம்மாழ்வார் பெருமானின் திருவடிகளில் பணிந்து
உயர்ந்தவர்.
’உண்ணும் சோறு
பருகும் நீர் தின்னும் வெற்றிலை’ எல்லாம் கண்ணன்
என்றே இருப்பவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களின் திருவடிகளே ராமானுஜருக்கு உகந்ததாக இருந்தது.
நாதமுனி...