பூகம்ப நிலவெளியீல்புதைந்துவிட்டாற் போல்என்னுடையதான உன்நினைவுகள்குழப்பமானவண்ணக்கலவையாய்ஓவியத்தில் நீயும்வார்த்த அச்சினைப்போன்றகையெழுத்தாய் நானும்பூவினைப் பறிக்காதவரைகவிதையின் வரிகளில்செடிக்கும் இடம் உண்டுபனித்துளி மறையாதவரைபுற்கள் கவனிக்கப்படும்நிலவு உள்ளவரைநீள் வானம்நோக்கப்படும்நிலைக்கண்ணாடிமுன்நின்றால் ஓர் உருவம்உடைந்த் கண்ணாடியின்ஒவ்வொரு சில்லிலும்ஒன்றின்பலமுகம்மறந்தாயோமறைந்தாயோஉடைந்த கண்ணாடியாய்சிதறிக்கிடக்கிறதுஉன் நினை...
Thursday, January 04, 2007
Subscribe to:
Posts (Atom)