Social Icons

Pages

Thursday, May 24, 2007

உன்னை நினைக்கையிலே....

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - ஒலிக்கவிதைப் பிரிவு நடுவர்கள்: கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால் ========================================================= இரண்டாம் பரிசுக்குரிய கவிதை (ஒலிவடிவம் கீழே இணைப்பாக உள்ளது) உன்னை நினைக்கையிலே உல்லாசத் துள்ளலில் முன்நிற்கும் நெஞ்சத்தை எந்த முகப்படாமிட்டு மறைப்பதென்று தவிக்கையிலே மலையாக உன்...
மேலும் படிக்க... "உன்னை நினைக்கையிலே...."

Thursday, May 17, 2007

வீதிச் சித்திரங்கள்!(கவிதை)

மேனிக்கு நீலம்.மயிற்பீலிக்குப் பச்சை.கழுத்துமணி மாலைக்குச் சிவப்பு.ஊது குழலுக்குப் பழுப்பு.கேசத்திற்கு முழுதும் கறுப்பு.புன்னகைப் பற்களுக்கு வெள்ளை.நவரத்தின மாலைக்குநவ வர்ணக் கலவை.பட்டாடைக்கு இளம் ஊதா.மேலங்கிக்கு மெலிதான மஞ்சள்.வர்ணச் சாக்கட்டிகள் கொண்டுவடிவான சித்திரம் தீட்டிவிட்டுவிரித்த சாக்குத் துணி மீதுவிழப்போகும் சில்லரைக்காய்வறுமையின் வர்ணத்தைவிழிகளில் தேக்கியபடிதன்னை வரைந்து முடித்த வீதிச் சித்திரக்காரனுடன்வெய்யிலில் ...
மேலும் படிக்க... "வீதிச் சித்திரங்கள்!(கவிதை)"

Sunday, May 13, 2007

யாமறிந்த பெண்களிலே......

அன்னையர்தினத்திற்கு என்று எழுதிய கவிதை ஒன்றை என் அன்னைக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு மேலே செல்லலாமா?'அவசரசமையல் வேலையினிடையேஅள்ளிஎடுத்துஅம்மாகொடுத்தமுத்தத்தில்இப்போதும் மணக்கிறதுஅக்மார்க்நல்லெண்ணையும்அம்மாவின் வாசனையும்.' *************************************************************************************அன்னையர்தினம் மேலை நாட்டில் உண்டானது, நமக்கு அவசியமானதா அன்றைக்கு மட்டும்தான் அன்னையை நினைப்பதா என்றெல்லாம் சிலர் கேட்கிறார்கள்....
மேலும் படிக்க... "யாமறிந்த பெண்களிலே......"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.