'முகுந்த் முகுந்த்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா ஒருவாரமாய் மௌனவிரதம் இருக்கிறாள்.'அழுத்தக்காரி ....அவளோடு தசாவதாரம் சினிமா போகாமல் அறைநண்பன் ரிஷியோடு போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு? 'நினைத்தபடி முகுந்த் பெருமூச்சுவிட்டான்..அன்று...." லுக் பவித்ரா...என்னதான் நாம மாஞ்சுமாஞ்சு லால் பாக்குலயும் கப்பன் பார்க்குலயும் ·'ஃபோரம்'லயும் கருடாமால்லையும் சுத்திசுத்திவந்து காதலிச்சாலும் நமக்குக் கல்யாணம் ஆகிறவைக்கும்...
Sunday, June 29, 2008
Sunday, June 15, 2008
அப்பாவின் நினைவில்....
இலையைச்செய்யமுடியும்அதன் ஈரத்தை செய்ய முடியுமாவிசிறியைச் செய்யமுடியும்காற்றைக்கொண்டுவரமுடியுமா என்ற ஏதோ ஒருகவிஞனின் கூற்றாய்'அப்பா...! 'உங்களைப்பற்றி நினைக்கலாம்,ஆனால் நேரில்நின்றுபேசுவது போலாகுமா?உங்களைப்பற்றியஒலிப்பதிவில் குரலும்ஒளிப்பதிவில் உடலும்முகமும் உண்டுஆனாலும் அதில் உயிருண்டா?உணர்வுப்பரிமாற்றங்கள்அருகில் இருக்கும்போதுதானே?பிறந்த வீட்டு நினைவுகளை அவ்வப்போது அசைபோடும்மாடுகள்தான்புகுந்தவீடுவந்துவிட்ட பெண்க...
Saturday, June 14, 2008
பெண்ணின் ராஜாங்கம்!
தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான்.பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில்...
Monday, June 02, 2008
மானே மானே மானே உன்னைத்தானே!
எதற்கும் ஆசைப்படாத சீதா தேவி மானைக்கண்டு மட்டும் மயங்கியது மானுக்கே சிறப்பு! ராமாயணம் தோன்ற மையக்காரணமே மான் தான் என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ளலாம்.அந்த காலத்து அரசியர்களது நந்தவனத் தோட்டத்தில் மான்கள் தான் முக்கிய இடத்தைப்பெற்றிருக்கின்றன. இலக்கிய நூல்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் தலைவன் - தலைவி காதலுக்கு மான்கள் உவமையாகப் பயன்படுத்தப்படிருக்கின்றன. 'குறுந்தொகை'யில் இவற்றை நிறையவே காணலாம்.விலங்குகளில் பெண்மையைக் கண்ணில்...
Subscribe to:
Posts (Atom)