Social Icons

Pages

Sunday, December 21, 2008

பாரதிக்குப் பல்லக்கு!

தேசியமும் தெய்வீகமும் தனது கண்களாக பாவித்து விடுதலைக் கனல்மூட்டி தமிழ் அன்னையின் அருந்தவப்புதல்வனாக வாழ்ந்தவர் மகாகவி பாரதியார்.கவிராஜன் கதையில் பாரதியின் இறுதி ஊர்வலத்தைப்பற்றி கவிஞர் வைரமுத்து எழுதும்போது பாரதியின் உடலில் ஒட்டியிருந்த ஈக்களைவிட அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு என்று வேதனையுடன் குறிப்பிட்டிருப்பார்.அதற்குப் பிராயச்சித்தம் தேடுவதுபோல கடந்த 12 ஆண்டுகளாக பாரதி பிறந்த நாள் விழாவை...
மேலும் படிக்க... "பாரதிக்குப் பல்லக்கு!"

Monday, December 15, 2008

பேசுவது கிளியா !

மார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம் என்பது அனைவரும் அறிந்த தகவல் தான்.திரும்பத் திரும்ப ஆண்டாள் எழுதிய திருப்பாவை நாச்சியார் திருமொழி பற்றிஎழுதுவதிலிருந்து சற்று வித்தியாசமாய் ஏதும் யோசிக்கத் தோன்றிய போதுவழக்கம் போல சந்தேகம் ஒன்று எழுந்தது.பதிவில்...
மேலும் படிக்க... "பேசுவது கிளியா !"

கொடுப்பதும் கிடைப்பதும்!

ஒருதந்தையும் மகனும் மலைகள் சூழ்ந்த பகுதியில் ஒரு மலைமீது ஏறி அதன் உச்சியை நோக்கி நடந்துகொண்டிருந்தார்கள். திடிரென மகன் கல் ஒன்றுதடுக்கி கீழே தடுமாறிவிழுந்துவிட்டான் , \ஆ\ என்று கத்தினான்.\ஆ\ என்று எதிரொலி வந்தது.என்ன இது என்றான்என்ன இது என்று மறுபடி எதிரொலிகேட்டது. என்ன நடக்கிறதெனப்புரியாமல் சிறுவன் தந்தையை குழப்பமாய் பார்த்தான். புன்னகைபுரிந்தபடியே அந்தத்தந்தை மலையை நோக்கிக்கூவினார்.நான் உன்னைப்பார்த்து ஆச்சரியப்படுகிறேன்...
மேலும் படிக்க... "கொடுப்பதும் கிடைப்பதும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.