
இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம் எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்ஒன்றினோடொன்று மாறுபற்றிடும் உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும் வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர் இதயங்களில் இன்றும் இருப்பவர்!மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர் மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்கனவு...