
காதலா என்றிது தெரியவில்லை மனம்
ஆதலால் என் வசமில்லை-உடல்
விறகாய் எரிவதைப்பார்த்தாயா-நறு
மணத்தை அதனில் சேர்ப்பாயா?
பாடாப்பாடல் அறிந்துகொண்டேன் - அது
உன் பேர்தான் எனவும் உனர்ந்துகொண்டேன்
இரவுப்பூவை மலர வைத்தாய்-பின்
உறக்கத்தில் சுகத்தை வரவழைத்தாய்-உன்
பார்வை என்ன மணல் வெளியோ-நினைவுப்
புதைந்து அழுந்தி...