
காலனியில் எங்கள் குடும்ப நண்பர்களின் வீட்டில் நவராத்திரி நாட்களுக்கு குடும்பத்தலைவர்கள் எங்களோடு என்னவோ தூக்கு மேடைக்குச்செல்லும் கைதிகள்போல சோகமாய் வருவார்கள். நவராத்திரி என்றால் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டில் மாலை எங்கள்குடும்பங்கள் கூடி பக்திப்பாடல்கள்...