Social Icons

Pages

Sunday, December 13, 2015

மழைப்பேச்சு.

யாகங்கள் பல செய்தீர் உங்கள்மனசோகம் நீங்கிடவேண்டுமென்றேதாகம் தணிக்க வந்தேன் தவறா? கண்ணுக்கு எட்டாத்தொலைவில்காணாபொருள்போலிருந்தேன்காட்சிகொடுத்ததும் தவறா? கோடிக்குரல் அழைத்தால்தேடிவருவது தெய்வகுணம்ஓடிவந்ததும் தவறா? என்பாதைஅத்தனையும்எங்கும் அடைத்துவிட்டீர்எப்படியோ வந்ததும் தவறா? என்குணம் எதிலும் அடங்கும்என்பது தெரிந்திருந்தும்ஏரிகுளங்களை...
மேலும் படிக்க... "மழைப்பேச்சு."

Friday, December 11, 2015

பாரதி காட்டும் ஒலி அலைகள்!

எதிரே விண்ணை  முட்டும் கோபுரம் தெரிகிறது. தொலைவில் மண்ணை முட்டும் தொடுவானம் தெரிகிறது. சிறகிருந்தால் இந்த கோபுரத்தின் உச்சியிலிருந்து  கிளம்பி அந்தத்தொடுவானம்  வரை  சக்கர வட்டம் அடிக்கலாம். என்னும் ஆசை எழுகிறது. நமக்குச்சிறகு இல்லை ஆனால் என்ன? வானத்துக்கும் மண்ணுக்குமாய் நாம் சவாரி செய்வதற்கு ஏற்ற  வாகனம்  ஒன்று...
மேலும் படிக்க... "பாரதி காட்டும் ஒலி அலைகள்!"

Thursday, October 08, 2015

படியில் குணத்துப் பரத நம்பி!

கம்பகாவியத்தில் இராவணவதைப்படலம் முடிந்து சீதையுடன் இராமன் அயோத்திக்குத்திரும்பும் காட்சி! இலங்கைமாநகரினின்றும் புஷ்பகவிமானத்தில் பரிவாரங்களுடன் புறப்படும் இராமன் சீதைக்கு ஒவ்வொருஇடமாக காட்டிக்கொண்டுவருகிறான்.வருகிறான். கோதாவரி நதி வரும்போது அதனருகில் உயர்ந்தகுன்றினைக்காண்பித்து,’நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்த இடம் ‘என்கிறான். பரத்வாஜமுனிவர்...
மேலும் படிக்க... "படியில் குணத்துப் பரத நம்பி!"

Saturday, September 19, 2015

பாசம் எப்போதும் தொடர்கதைதான்!

இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம், கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய...
மேலும் படிக்க... "பாசம் எப்போதும் தொடர்கதைதான்!"

Friday, September 18, 2015

இராவண வதம்!

கம்பகாவியத்தின் கடைசிப்பகுதி யுத்தகாண்டம்! ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்னும்நம்மாழ்வாரின் திருவாய்மொழி பணித்த வண்ணம் இராமபிரானைக்கற்கத்தொடங்கிய கம்பன் வால்மீகியின் வழியில் இராமாயணத்தைப் பாடத்துவங்கினான். வால்மீகியை ஏற்றும் தழுவியும் சற்றே மாற்றியும் மெருகூட்டியும் கதைப்போக்கு, கற்பனை, வருணனை ,பாத்திரப்படைப்பு...
மேலும் படிக்க... "இராவண வதம்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.