
யாகங்கள் பல செய்தீர் உங்கள்மனசோகம் நீங்கிடவேண்டுமென்றேதாகம் தணிக்க வந்தேன் தவறா?
கண்ணுக்கு எட்டாத்தொலைவில்காணாபொருள்போலிருந்தேன்காட்சிகொடுத்ததும் தவறா?
கோடிக்குரல் அழைத்தால்தேடிவருவது தெய்வகுணம்ஓடிவந்ததும் தவறா?
என்பாதைஅத்தனையும்எங்கும் அடைத்துவிட்டீர்எப்படியோ வந்ததும் தவறா?
என்குணம் எதிலும் அடங்கும்என்பது தெரிந்திருந்தும்ஏரிகுளங்களை...