Social Icons

Pages

Saturday, May 02, 2015

ஏலகிரிக்குப்போகலாம்!





வேலுர் அருகே   ஏலகிரிமலைக்கு   காலனியில் உள்ள குடும்பத்தினர் அனைவருமாக உல்லாசப்பயணம் சென்றுவந்தோம்.
 
வெயிலூராக மாறிவிட்ட வேலூர் மாவட்டத்தின் தென்மேற்கு எல்லையில் இயற்கை எழில் கொஞ்சும் ஏலகிரி மலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1410.60 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் கோடையில் இதமான, மிதமான வெப்பநிலையில் தென்றல் வீசுவது சிறப்பு.


  இதுமட்டுமன்றி, மொத்தம் இருக்கும் 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கும், காரி, பாரி, ஓரி, ஔவையார், கபிலர், கம்பர், இளங்கோ, திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் எனத் தமிழ் வளர்த்த புலவர்கள், அரசர்களின் பெயர்கள். சாலைகள் அனைத்தும் பளிச்சென, புத்துயிர் பெற்று, பள்ளம் மேடின்றி, அழகாகப் பராமரிக்கப்பட்டிருந்தன.
 
ஊட்டி கொடைக்கானல்போல  பணக்காரத்தனம் கிடையாது. அதற்காக ஏழ்மையின் சோகமும் இல்லாமல்  மத்தியதரக்குடும்பத்தினரின்  நிலையில்  உள்ள மலைவாசஸ்தலம் இது.
 
 
  வேலூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஒசூர், பெங்களூர் பகுதி மக்களுக்கும் ஏற்ற இடமாக இருக்கிறது.  பெங்களூரிலிருந்து காரில் சுமார் 4 மணி நேர பயணத்தில் ஏலகிரியை அடைய முடியும் என்ற சூழல் இருக்கிறது. அருகில்  இருப்பவர்கள், மடித்துக்கட்டிய வேட்டியுடன், இரு சக்கர வாகனங்களிலேயேகுடும்பத்துடன்

5 comments:

  1. வணக்கம்
    அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.அங்கு தங்குவதற்கு வசதி உண்டா?

    ReplyDelete
  3. சென்று வரலாம் எனும் யோசனை இருக்கிறது...

    நன்றி...

    ReplyDelete
  4. நேர்த்தியான நடையில் அருமையான பயணக் கட்டுரை. எங்களுடன் பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி சகோ!

    த ம 3

    ReplyDelete
  5. நல்ல கட்டுரை. பாராட்டுக்கள். பயணக்கட்டுரையிலும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் அள்ளித் தெளித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.