
ஓங்கி உலகளந்த உத்தமன்!
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி,தன் பாசுரத்தில் வேறு எந்த அவதாரத்தையாவதுவேறு எந்த இடத்திலாவது, உத்தமன் என்று அழைத்துப் பாடி இருக்கிறாளா என்று தெரியவில்லை ஆனால் வாமனனை மட்டும் ஓங்கி உலகளந்த உத்தமன் என்கிறாள்! உலகளந்த என்று மட்டும் சொல்லாமல் முதல்...