Social Icons

Pages

Saturday, July 25, 2009

கனாக்கண்டேன் தோழீ நான்!

வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப்புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி (ஆண்டாள்-நாச்சியார் திருமொழி.) வாரணம் என்றால்யானை பன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்., பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது நாரணநம்பி ( சிறந்த...
மேலும் படிக்க... "கனாக்கண்டேன் தோழீ நான்!"

Sunday, July 19, 2009

கம்பனும், கீட்சும்!

இலக்கியத்தின் வசந்தகாலம் கவிஞர்களின் பாடல்களில்தான் இருக்கிறது. அந்தவகையில்,ஆங்கிலத்தில் கீட்சும் தமிழில்கம்பனும் நம்மில் பெரும்பாலரின் மனதைக் கவர்ந்துவிடுகிறார்கள் !அதிகம் கரைத்துக்குடிக்கவில்லை எனினும் கண்டுகளித்தவரை கீட்சும் கம்பனும் அவர்களின் மொழிகளில் சொல்லோவியத்தைக்காட்டி இருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. சொல் ஓவியம்! பார்த்தீர்களா. சொல்சிற்பம் என்று வருகிறதா ஓவியம் என்றே சொல்லின் பெருமைக்கு சிறப்பு சேர்க்கிறது!...
மேலும் படிக்க... "கம்பனும், கீட்சும்!"

Thursday, July 09, 2009

அபி அப்பாவா. ஆண்டாள் அப்பாவா?!

முன்குறிப்பு..1 பிரபலபதிவர் அபி அப்பாக்கும் இந்தப்பதிவுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை.மு.கு 2....ஆனி மாதம் சுவாதி நட்சத்திரம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம் - பிறந்த தினம் - (ஜூலை3ம்தேதி இடவேண்டிய பதிவு இது,,சிலகாரணங்களினால்தாமதமாகிவிட்டது)முகு3..தவறாம பின்குறிப்பு படிங்க!**********************************************************************நிறையப்பேசின...
மேலும் படிக்க... "அபி அப்பாவா. ஆண்டாள் அப்பாவா?!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.