
வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றானென்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப்புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி (ஆண்டாள்-நாச்சியார் திருமொழி.) வாரணம் என்றால்யானை பன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்., பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது நாரணநம்பி ( சிறந்த...